பிரதமர் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் குழுக்களுக்கு உத்தரவு

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜோகூர் பயணத்தின் ஒரு பகுதியாக பத்து பகாட்டிற்குச் சென்றிருந்த போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு ஐந்து பேராளர்களை அனுப்புமாறு பத்து பகாட் மாவட்டத்தைச் சேர்ந்த 180 பள்ளிவாசல் குழுக்களுக்கும் உத்தரவிடப்பட்டது. மாவட்ட காதி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஏப்ரல் 2ம்…

வாக்காளர் பட்டியல் மீது வாதத்திற்கு வருமாறு இசி-க்கு Tindak Malaysia…

வாக்காளர் பட்டியல் மீது பொது வாதத்திற்கு வருமாறு இசி-க்கு Tindak Malaysia சவால் விடுத்துள்ளது. வாக்காளர்களுக்குத் தேர்தல் நடைமுறைகளை அறிவுறுத்தும் அமைப்பாக  Tindak Malaysia செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டில் தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது, தேர்தல்களை நடத்துவது போன்ற விஷயங்களையும் அந்த வாதத்தில் விவாதிக்கலாம்…

அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்கப் படாத மனித அவலங்களும்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்யக்கால் நினைவு நாள் இவ்வாண்டு ஜொகூரில் அடுத்த மாதம் 19ஆம் தேதி (19.05.2012) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்க படாத…

சபாஷ் (Syabas) ஆறு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிவப்பு நடவடிக்கையை…

நீர் விநியோக சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் (Syabas ) நிறுவனம் பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர், கோலா சிலாங்கூர், சபா பெர்ணாம் ஆகிய பகுதிகளில் சிவப்பு குறியீடு அவசர நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. சுங்கை சிலாங்கூர் (SSP2) நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு (LRA) மின்சாரத்தை வழங்கும் நடமாடும் (…

தெங்கு அட்னான்: பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல்கள் அம்னோவுக்குக் கிடைத்துள்ளன

அம்னோவின் வேட்பாளர் பட்டியல்கள் அனைத்தும் அம்னோ தலைமையகத்துக்குக் கிடைத்துள்ளன. அந்தத் தகவலை அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் வெளியிட்டார். காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 2ம் தேதிக்குள் அனைத்து தொகுதிகளிடமிருந்தும் அந்தப் பட்டியல் கிடைத்து விட்டதாக அவர் சொன்னார். "என்றாலும் அம்னோ தலைமைத்துவத்திற்குச் சமர்பிக்கப்பட்ட …

யார் “பொய்யர்”?: முகைதினுக்கு டோங் ஜோங் சவால்

மலேசிய துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசினால் பொய்யர் என்று முத்திரை குத்தப்பட்ட சீன கல்வி உரிமைகள் குழுவான டோங் ஜோங் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளன என்ற அதன் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இன்று புள்ளிவிபரங்களை வெளியிட்டது. "கல்வி அமைச்சு ஒரே மொழி…

கேடிஎம் தலைவர்: ரயில் நிலையங்களில் பிஎன் கொடி பறக்க விடப்படலாம்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கேடிஎம்பி கொம்மியூட்டர் ரயில் நிலயங்களில் பாரிசான் நேசனல் கொடிகள் பறக்க விடுவதற்கு அனுமதிக்குமாறு அதன் நிலைய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு தகவலின்படி கேடிஎம்பியின் தலைவர் முகமட் ஸின் முகமட் இந்த உத்தரவை இட்டுள்ளார். இவர் சிலாங்கூர் மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளருமாவார். இந்த…