எதிர்த்த இருவர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டனர்

பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயில் சாலேயும் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனங்களை ஏற்றுக் கொள்வர்.  அதனால் கெடா பாஸ்-ஸில் எழுந்த தலைமைத்துவ நெருக்கடி தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க பாஸ் மத்தியக் குழு ஒப்புக் கொண்டதில் தாங்கள் மன நிறைவு…

பிஆர்1எம் மறுக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி ஆத்திரம்

வருமானம் ஏதுமில்லாத நிலையிலும், தம் பிஆர்1எம் மனு நிராகரிக்கப்பட்டதை அறிந்து ஓர் ஓராங் அஸ்லி கொதிப்படைந்துள்ளார். ஹுலு லங்காட் கம்போங் ஓராங் அஸ்லி பூலாவ் கெம்பாவைச் சேர்ந்த தேவி மாலாம், 54, அந்த உதவித் தொகை பெற தகுதி பெறவில்லை என்று நிதி அமைச்சு தமக்குக் கடிதம் அனுப்பி…

மோட்டார் சைக்கிளோட்டியை போலீஸ்காரர் “உதைத்தது” தொடர்பில் பொது மக்கள் ஆத்திரம்

சாலைத் தடுப்பு ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு 14 வயதான மோட்டார் சைக்கிளோட்டியை "உதைத்தாக" கூறப்படும் போலீஸ்காரர் ஒருவருடைய படங்களை இணையத்தில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அந்தச் சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி கடுமையாகக் காயமடைந்துள்ளார். வன்முறை எனக் கூறப்படும் அந்தச் சம்பவம் மீது ஆயிரக்கணக்கான மக்கள்…

லினாஸை மக்கள் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் அரசாங்கக் கருத்துக் கணிப்பு…

குவாந்தான் கெபெங்கில் அரிய மண் தொழில் கூடம் அமைவது மீது கருத்துத் தெரிவித்தவர்களில் 97 விழுக்காட்டினர் ஒப்புதல் அளித்தனர் என்று கூறும் கருத்துக்கணிப்பின் "ஆதாரம் துல்லிதம்" ஆகியவை குறித்து கெரக்கான் இன்று ஐயம் தெரிவித்துள்ளது. அந்தக் கருத்துக் கணிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வழி முறை பற்றி அந்தக் கட்சியின் இளைஞர்…

பேருந்து விபத்தில் இரு இந்திய சுற்றுப்பயணிகள் பலி,20பேர் காயம்

கோலாலம்பூருக்கு அருகில், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் 22 இந்திய சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம்புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்,மேலும் 20பேர் காயமடைந்தனர். கெந்திங் மலையிலிருந்து வந்துகொண்டிருந்த அப்பேருந்து காலை மணி 8 வாக்கில் குறுகலான வளைவில் திரும்ப முனைந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக போலீசார் தெரிவித்தனர். “சாலைத்தடுப்பில் மோதி அது…

பாஸ்:லினாஸ் கழிவு அபாயமிக்கது என்பதை நஜிப் ஒப்புக்கொள்கிறார்

லினாஸ் ஆலையில் உருவாகும் கழிவுப்பொருள்கள் மக்கள் அதிகம் வசிக்காத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொட்டப்படும்  என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு அபாயமிக்கது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளதைக் காட்டுவதாக பாஸ் கூறியுள்ளது. கழிவுப்பொருள் கொட்டுமிடம் மாற்றப்படுவதை வைத்து கழிவுப்பொருள் அபாயமிக்கது என்று முடிவு செய்துவிட வேண்டாம் என்று பிரதமர்…

தவறுகளுக்குத் தேவை பரிகாரங்கள்;மன்னிப்பு அல்ல

“மன்னிப்பு கேட்கப்படுவதில் உண்மையில்லை,அது மக்களை ஏமாற்றும் தந்திரம்.அதில் பணிவில்லை,தவற்றுக்கு வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.”   நஜிப்பின் மன்னிப்பின்மீது பிகேஆர் பாய்ச்சல் விழிப்பானவன்: மன்னிப்பு உண்மையிலேயே வருத்தப்பட்டுச் சொல்லப்படுவதாக இருக்க வேண்டும். செய்த தவறுகளும் நோக்கமில்லாமல் செய்யப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஆனால், பிஎன்-அம்னோ நடந்துகொள்வதைப் பார்த்தால், செய்த தவறுகளுக்கு வருத்தப்படுவதுபோலவா இருக்கிறது?…

வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் அரசு,தாஜுடின் முயற்சி தோல்வி

மலேசிய விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில், ரிம500மில்லியன் கேட்டு தாஜுடின் தொடுத்த எதிர்-கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்யும் அரசாங்க முயற்சி தோல்வியுற்றது. அதேபோல், எம்ஏஎஸ்-இன் கோரிக்கை மனுவைத்  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாஜுடின் தொடுத்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது.  ஐரோப்பாவில் தன் சரக்கு ஏற்றி இறக்கும் நடவடிக்ககளுக்கான தளத்தை…

ஹிண்ட்ராப், பெர்க்காசாவைப் போன்று இனவாத அமைப்பா?

"இந்தியர்கள் சபிக்கப்பட்ட ஒர் இனம். அவர்களது பிரச்னைகள் பல வகையானவை. அவர்களுக்கு நியாயம் கேட்பது அனைத்து மலேசியர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு போராடுவதற்கு ஒப்பாகும்."     "எங்கு பிஎஸ்எம் ஹிண்ட்ராப்-பிலிருந்து வேறுபடுகிறது" மாற்றத்துக்கான வாக்கு: ஹிண்ட்ராப்பை பிஎஸெம்-முடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத கோட்பாடுகளை காட்டுவதில் சுங்கை…