தொகுதிப் பங்கீடுகளில், Umno-BN கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு தன் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்ட PAS கட்சியின் பாதையை பெர்சத்து பின்பற்றாது என்று அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் வாக்காளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களிடையே எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த கட்சி விரும்பவில்லை என்று பெர்சத்து தலைவர்…
ஆயர்: ஆசிரியர் கருத்தரங்கு கருப்பொருள் அவநம்பிக்கையையும் வெறுப்புணர்வையும் தூண்டுகிறது
முஸ்லிம்களைக் கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல் மீது ஜோகூரில் நிகழும் கல்விக் கருத்தரங்கு ஒன்று கிறிஸ்துவர்களுக்கு எதிராக அவநம்பிக்கையையும் எதிர்ப்புணர்வையும் தூண்டும் என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் அச்சம் தெரிவித்துள்ளார். "சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது, தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் கொண்டுள்ள அபாயங்கள், முஸ்லிம்களை…
மசீச இளைஞர்கள் வன்முறை எதிர்ப்புச் செய்தியை டோங் ஜோங்-கிற்கு வழங்கினர்
காஜாங்கில் உள்ள டோங் ஜோங் கட்டிடத்துக்கு முன் புறமுள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு அமைதியாக ஒன்று கூடிய 60க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மசீச இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் 'வன் முறைக்கு எதிர்ப்பு' தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காஜாங்கில் உள்ள நியூ எரா கல்லூரியில் நிகழ்ந்த "சீனக் கல்வியைக் காப்பாற்றுங்கள்"…
பாலியல் பாகுபாடு காட்டுவதாக அரசாங்கத்தை டிஏபி மகளிர் சாடியுள்ளனர்
பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் அகற்றுவது மீதான ஒப்பந்தத்தை (Cedaw) அமலாக்குவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடியுள்ளனர் நிவாரண ஆசிரியர் ஒருவர் மீது காட்டப்பட்ட பாகுபாடு தொடர்பில் வழங்கப்பட்ட வரலாற்றுப்பூர்வமான தீர்ப்புக்கு எதிராக கல்வி அமைச்சு முறையீடு செய்து கொண்டிருப்பதைத் தடுப்பதற்கு மகளிர்…
முதலில் அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடனில் ஒவ்வொரு சென்-னையும்…
"ஆர்வமுள்ள நிறுவனங்கள் அதனை ஏற்றுக் கொள்வதற்கு டெண்டர்களை அழைக்கும் முன்னர் நீங்கள் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன." என்எப்சி திட்டத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் புதிய நிறுவனத்தை தேடுகிறது நமது நாணயத்தைக் காப்பாற்றுங்கள்: முழு விஷயத்தையும் மறைப்பதற்கான தொடக்கமே அது. "நீங்கள் இழப்புக்களைச் சரிக்கட்டுவதற்கு வேறு…
“தாக்கியவர்”, சேவலைப் பலி கொடுத்து சத்தியம் செய்ய வருமாறு வீ-க்கு…
ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற சீன மொழிக் கல்விப் பேரணியின் போது தாம் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுவதை மூத்த குடிமகன் ஒருவர் மறுத்துள்ளார். அந்தப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங்-கை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 60 வயதான லீ சீ தாம் என்ற அவர் அந்த …


