கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
சுஹாக்காம்: 54 ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய…
இந்தியர்களை கேவலப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த ஐந்தாம் படிவ மலாய் இலக்கிய இண்டர்லோக் நாவலை, பள்ளி பாடத்திட்டத்திலிருந்து அகற்றக் கோரி, ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் 54 பேர் மீது அபாண்டமாக சுமத்தப்படிருக்கும் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும் படி சட்டத்துறை தலைவருக்கு மலேசிய…
தமிழ் ஆர்வாலரும் நடிகருமான மணிவண்ணனுடன் சிறப்பு நேர்காணல்
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழ் ஆர்வாலரும் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். தான் அரசியல் அனுபவம் கொண்டவனல்ல என்றாலும் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் போரை அவதானித்துக் கொண்டுவருபவன் என்றவகையில் தான்…
பெர்சே கூறும் ‘இரட்டைப் பதிவுகளை’ இசி மறுக்கிறது
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருப்பதாக கூறப்படுவதை இசி என்ற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. சபா, சரவாக் வாக்காளர்கள் சிலாங்கூருக்குத் தங்களது வாக்களிப்பு முகவரிகளை மாற்றுவதற்கு சமர்பித்த சட்டப்பூர்வமான விண்ணப்பங்களே, பெர்சே 2.0 கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படும் "மோசடி" என அது விளக்கியது. சபா/சரவாக்கிலிருந்து சிலாங்கூருக்கு மாற்ற அவர்கள்…
பிஎன் வெற்றி பெறும் என டாக்டர் மகாதீர் நம்புகிறார். ஆனால்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவ்வாண்டு நிகழும் எனக் கருதப்படும் தேர்தலில் வெற்றி பெறுவார். அதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விரிவான அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் அந்த வெற்றிக்கு துணை புரியும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது சொந்தக் காலில் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்குப் புது ரத்தம்…
சவால்மிக்க மாணவர்களே! மேற்கல்வியைத் தொடர, கைத்தொழிலைக் கற்றுக்கொள்ள வாருங்கள்!
பல காரணங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு விடுகின்றனர். ஒன்றுமே செய்தாவர்களுக்கான ஒரே வழி தகாத வழி! அவ்வழி செல்லும் மாணவர்கள் நாட்டின் அனைத்து இனங்களிலும் காணப்படுகின்றனர். ஆனால், சுட்டிக்காட்டப்படுபவர்கள் இந்திய மாணவர்களே. எப்படியோ போய்த் தொலையுங்கள் என்று அவர்களை விட்டு விடலாமா? "அப்படிச் செய்யவே…
பெர்சே குந்தியிருப்பு ஆட்சேபம் உலகளவில் 43 மாநகரங்களில் நிகழும்
உலகம் முழுவதும் வாழ்கின்ற மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்துக்கு போராட எழுந்துள்ளனர். ஆனால் இந்த முறை உட்கார்ந்து கொண்டு ஆட்சேபம் தெரிவிப்பர். ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பெர்சே 2.0 ஏற்பாடு செய்துள்ள பேரணியுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில் 43 மாநகரங்களில் வாழ்கின்ற மலேசியர்கள் குந்தியிருப்பு மறியலை நடத்துவார்கள். தூய்மையான…


