கட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ள படிநிலைகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் தலைமை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை குறித்த கவலைகள் காரணமாகவே, இளம் தலைமைத்துவத்திற்கான மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இளைஞர் தலைமையிலான மாற்றத்தை நோக்கி தெளிவான நகர்வு இருந்தபோதிலும், பல மாநிலங்கள் இன்னும் '60-களில் இருக்கும்…
இன்று 4 மாநிலங்களுக்கு மோசமான வானிலை எச்சரிக்கை
மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா இரண்டு கிழக்கு கடற்கரை மாநிலங்களிலும், சபா மற்றும் சரவாக்கில் வசிப்பவர்களுக்கும் மோசமான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது, இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 9.40 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையில், இந்த…
பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல்களைத் தீர்க்க ECRL உதவும் –…
கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (East Coast Rail Link) திட்டம் சாலை பயனர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த திட்டம் தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளுக்கு இடையேயான பயண நேரத்தை ஏழு மணியிலிருந்து சுமார் நான்கு மணிநேரமாக குறைக்க உதவும் என…
பத்திரிக்கை சுதந்திரமும் – அரசின் அடக்குமுறையும்
சுதந்திர இதழியல் மையம் (Centre for Independent Journalism) மே-3, உலக பத்திரிகை சுதந்திர தினத்துடன் இணைந்து கடந்த ஆண்டில் மலேசிய ஊடகங்கள் எதிர்கொண்ட சிரமங்களை எடுத்துரைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2022 இல் மலேசியாவை 113 வது…
டெங்கி, ரேபிஸ் மற்றும் பிற நோய்களுக்கான கண்காணிப்பு இப்போது MySejahtera-வில்…
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் MySejahtera இன் சமீபத்திய புதுப்பிப்பை அறிவித்தார், அதில் "தொற்று நோய் கண்காணிப்பு" உள்ளது என்றார். ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மக்கள், கை, கால் மற்றும் வாய் நோய் போன்ற செயலில் உள்ள தொற்று நோய்களின் எண்ணிக்கையைப் பார்க்க…
மக்காவ் மோசடி கும்பலிடம் மனிதவள மேலாளர் RM132,900 இழந்தார்
மனிதவள மேலாளர் மக்காவ் ஊழலில் RM132,900 இழந்தார்,சமூக மறுந்தகத்திற்கு கூடுதல் மருந்து பெறுவதாகக் கூறி இந்த மோசடி கும்பலினால் ஏமாற்றப்பட்டார். தனியார் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு ஏப்ரல் 18 அன்று சுகாதார அமைச்சகத்தின் மருந்து விநியோக அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி ஒருவரிடமிருந்து அழைப்பு…
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளமாறனுக்கு ரிம 8,000 வழங்கும்
பிரேசிலில் நடைபெறும் 24வது காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இளமாறனுக்கு ஜொகூர் அரசாங்கம் RM8,000 பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜொகூரில் பிறந்த விளையாட்டு வீரரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இது இருப்பதாக மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காசி…
கோவிட்-19 (மே 3): புதிய நேர்வுகள் 922
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நேற்று 922 நேர்வுகள் பதிவாகியுள்ளன, செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 31,834 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 64.9% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (429) கோலாலம்பூர் (120) பினாங்கு (83) நெகிரி செம்பிலான் (58)…
ஜொகூரில் வார இறுதி விடுமுறை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர்
ஏப்ரல் 29 முதல் மாநிலத்தில் சாலை விபத்தில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜொகூர் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜொகூர் பாரு செலாத்தான், கோத்தாதிங்கி, செகாமட் மற்றும் குளுவாங் மாவட்டங்களில் இந்த ஆறு விபத்துகள் நடந்ததாக ஜொகூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 727 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, வேக வரம்பை மீறி…
லங்காவி கடற்பகுதியில் 30 ரோஹிங்கியாக்களை போலீசார் கைது செய்தனர்
கெடாவின் லங்காவியில், 30 ரோஹிங்கியா அகதிகள் நேற்று முந்தினம் நாட்டின் கடற்பரப்புக்கு அருகில் படகு சென்றதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மலேசிய எல்லைக்குள் நுழைய விரும்பவில்லை என்றும், ஆனால் படகில் எரிபொருள் தீர்ந்ததால் அவ்வாறு செய்ய நேர்ந்தது என்றும் கெடா காவல்துறை தலைமை ஆணையர் வான் ஹசன்…
மை செஜாத்திரா அமுலாக்காம் தேவையில்லை – மருத்துவர் சங்கம்
மலேசிய மருத்துவ சங்கம் (MMA) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயணீட்டாளர் விவகார அமைச்சகத்தின் திட்டங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது கோவிட் -19 ஆபத்துள்ள ஊழியரளைத் தேடுவதற்காக வணிக வளாகங்களில் திடீர் சோதனைகளை நடத்துவதற்கானது. இன்று ஒரு அறிக்கையில், MMA தலைவர் கோ கர் சாய்( Koh Kar Chai),…
கோவிட்-19 (மே 1): 1,503 புதிய நேர்வுகள்
1,503 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது - இது 12 மாதங்களில் மிகக் குறைவான பதிவு. இது கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:…
சின் தோங் – ஜொகூரில் சம்பளம் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் 2/3…
சிங்கப்பூரில் கிடைக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் சம்பளம் கிடைத்தால், ஜோகூர் மக்கள் தங்கள் மாநிலத்திலேயே வேலை செய்ய விரும்புவார்கள் என்கிறார் ஜொகூர் மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் லியு சின் தோங். பெர்லிங் சட்ட மன்ற உறுப்பினரான இவர், சிங்கப்பூரில் கிடைக்கும் சம்பளம், நாணய…
கடப்பிதழ் பெற ஆன்லைன் முன்பதிவுகள் இனி தேவையில்லை
ஆன்லைன் சந்திப்பு முறையை (Sistim Temujanji Online(STO) ஒழித்து, மலேசிய கடப்பிதழ் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க அலுவலகங்கள் மற்றும் கவுண்டர்களின் இயக்க நேரத்தை நீட்டிக்கிறது குடிவரவுத் துறை. கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களுக்கான STO மே 9 முதல்…
ஒப்பந்தம் முடிவடையும் 2,506 ஒப்பந்த ஆசிரியர்களின் கதி
கல்வி அமைச்சினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 2,506 ஆசிரியர்களின் ஒப்பந்தங்கள் ஜூன் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்று குலாய்( Kulai MP ) நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் (Teo Nie Ching) கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு அவர்களின் துயரங்களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்…
ஒற்றுமையே நம்மை கோவிட் நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளது என்கிறார் பிரதமர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்வதில் மலேசியர்கள் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளனர், இப்போது ரமடான் மற்றும் நோன்பு பெருநாள் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்க முடியும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார். சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒற்றுமையே அரசாங்கத்தின் மீட்பு முயற்சிகளின் அடிப்படையாகும்,…
தொழிலாளர் தின விடுமுறை புதன்கிழமைக்கு மாற்றம் – பிரதமர் இஸ்மாயில்
திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ஏற்ப தொழிலாளர் தின விடுமுறை மே 4 புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் சட்டம் 1951 (சட்டம் 369), விடுமுறைகள் ஆணை (சபா கேப் 56) மற்றும் பொது விடுமுறைகள் கட்டளை (சரவாக் கேப். 8) ஆகியவற்றின் பிரிவு…
அடிமை தொழிலாளர், இளைஞர்களை குறிவைக்கும் இணையவழி வேலை நிறுவனங்களுக்கு எதிராக…
அடிமை தொழிலாளர் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை குறிவைக்கும் மோசடியான இணையவழி விளம்பரங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார். மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC), போலிஸ் மற்றும் சட்ட…
2030 ஆம் ஆண்டிற்குள் சரவாக்கிள் முழுமயான தொடர்பு சாலைகள்
சரவாக்கில் உள்ள எல்லா நகரங்களையும்- கிராமக்களையும் இணைக்கும் சாலகளை அமைக்க மேற்படி நடவடிக்கைகளை தொடங்குமாறு பொதுப்பணித் துறையின் பொறியாளர்களுகு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. . சரவாக்கின் துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ், சிக்கலைத் தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து பொறியாளர்களும் இந்தத் தகவலைத் தம்மிடம் விரைவில்…
இந்தவாரம் கை, கால் மற்றும் வாய் நோய் நேர்வுகள் –…
சிலாங்கூரில் கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) வாராந்திர நேர்வுகளின் எண்ணிக்கை இப்போது எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது என்று சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ஙகாடிமான் கூறியுள்ளார். ஏப்ரல் 27 ஆம் தேதி நிலவரப்படி, ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கும் இந்த நோய், 5,346 நேர்வுகள்…
முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மோசமாகிறது
ஹரிராயா கொண்டாடுவதற்காக மக்கள் கிராமத்திற்குத் திரும்புவதால் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் போக்குவரத்து…
2025 இறுதிக்குள் வறுமையை ஒழிக்க அரசு விரும்புகிறது – முஸ்தபா
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கெலுவார்கா மலேசியாவின் மிகுந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் நாட்டில் 195,664 குடும்பங்களை உள்ளடக்கிய வறுமையை ஒழிக்க அரசாங்கம் விரும்புகிறது. பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) முஸ்தபா முகமது(Mustapa Mohamed) இந்த திட்டத்தின் மூலம், மிக வறுமையான ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கையை…
தேசிய முவாபாக்காட் கூட்டணியில் இருந்தபோதிலும் ‘செயலற்றதாக’ உள்ளது என்கிறார் பெர்லிஸ்…
பெர்லிஸ் அம்னோ தலைவர் அஸ்லான் மான், தேசிய முவாபாக்காட் PAS மற்றும் அம்னோவின் கூட்டணியை "செயலற்றது" என்றும், இருப்பினும் சில அம்னோ உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தில் நம்பிக்கையுடன் உள்ளனர் என விவரித்துள்ளார் . "தேசிய முவாபாக்காட் இருந்தபோதிலும் , அது எந்த செயலிலும் இல்லாததால் 'செயலற்றதாக' விவரிக்கப்படலாம். இதற்குப்…
தொழிலாளர் வர்க்கத்திற்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் – குலா
அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் மலேசியாவில் தொழிலாளர் இயக்கத்தின் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அங்கு கட்டாய உழைப்பு, குறைந்த வருமானம் மற்றும் கீழ்மட்ட ஊழியர்கள் ஏணியில் முன்னேறி அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்றபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். முற்போக்கான ஊதியத்துடன் முழுமையாக்கப்படும் வாழ்க்கை ஊதியத்திற்கு…
























