இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தடையை மீறி பட்டாசு வெடிப்பு- தலைநகர் டெல்லியில் மிகவும் மோசமானது…
சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில்…
சிவகாசி தொழிலாளர்கள் வாழ தீபாவளிக்கு நிறைய பட்டாசு வெடியுங்கள்
ஒருநாள் ஏற்படும் காற்று மாசால் ஒன்றும் பிரச்சினை இல்லை. குழந்தைகள் நிறைய பசுமை பட்டாசுகளை வெடியுங்கள். சென்னையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். சிவகாசி நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள். 8 லட்சம் பேர் அங்கு உள்ளனர். நாடு…
தங்கம் இல்லாவிட்டால் என்ன? வெள்ளியை வாங்குவோம்: களைகட்டும் தீபாவளி
இந்தியாவில் தீபாவளியின்போது மக்கள் பெரும்பாலும் தங்கம் வாங்க விரும்புவார்கள். ஆனால் தங்க விலை ஏற்றம் கண்டுள்ளதால் அதற்குப் பதிலாக அவர்கள் வெள்ளியை வாங்குகிறார்கள். தீபாவளிப் பண்டிகை, செலவு செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் ஓர் உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.இந்த ஆண்டு இந்தியாவில் வெள்ளி விற்பனை நன்றாக இருக்கும் என்று நகை வியாபாரிகள்…
நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் – பிரதமர்…
ம.பி.யில் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். கடந்த 8 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றார். மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை…
உத்தரபிரதேசத்தில் ரத்த பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி…
உ.பி. தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜால்வா பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 14-ந்தேதி, டெங்கு பாதிப்புடன் பிரதீப் பாண்டே என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 17-ந்தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.…
சீறிப் பாய்ந்த அக்னி பிரைம். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்…
புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே…
பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி…
மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களையொட்டி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசால் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6.00 மணி…
புனேவில் கனமழை – வேதனை அடைந்த மக்களிடம் மன்னிப்பு கேட்ட…
புனே நகரில் பெய்த கனமழையால் மக்கள் நரக வேதனை அனுபவித்தனர். இதற்காக புனே மக்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.…
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும். அரசு ஒதுக்கீட்டில் 200 இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள்…
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு- மஞ்சள் எச்சரிக்கை
மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழை நீரில் தத்தளித்தன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாகவே…
உக்ரைனில் தீவிரமடையும் போர்… இந்தியர்கள் அவசரமாக வெளியேற அறிவுறுத்தல்
உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.…
பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானம் – சீனா தொடர் முட்டுக்கட்டை
பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தீர்மானம் கொண்டு வந்தது. ஐ.நா.சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா அமைப்புக்கான தடை கமிட்டியின் கீழ் மகமூத் பயங்கரவாதியை, கருப்பு பட்டியலில் வைப்பதற்கான முன்மொழிவை…
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி
ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது. பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.…
சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை ஒமைக்ரான்- குஜராத்தில் கண்டுபிடிப்பு
இந்தியாவிலும் முதல்முறையாக பிஎப்.7 வகை ஒமைக்ரான் தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் பரவல் வேகம் வெகுவாக குறைந்து விட்டது.…
புதுச்சேரியில் தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி- துணைநிலை ஆளுநர் தமிழிசை…
ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டேன். தமிழ் வழியில் மருத்துவ கல்விக்கான புத்தகம் தயாரிக்க குழு அமைக்கப்படும். புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்ற துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-…
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது- பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்…
2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும். அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு…
இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர்…
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,841 பேர் நலம் பெற்றுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து75 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது. இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட…
இந்தியில் மருத்துவப் படிப்பு தொடக்கம்…பிற மொழிகளிலும் விரைவில் தொடங்கப்படும்- உள்துறை…
இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்காது. நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
ஐசிசி தேர்தலில் கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் –…
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். கங்குலியை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய…
உலக பட்டினி குறியீடு: நேபாளம், பாகிஸ்தானைவிட பின்தங்கியது இந்தியா
இந்தியாவில் காணப்படும் பட்டினி அளவு மிக தீவிரமானது என்று கூறப்பட்டுள்ளது பாஜக அரசை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச்…
ஆந்திராவில் லோன் ஆப்பில் கடன் வாங்கிய மேலும் ஒருவர் தற்கொலை
ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் கும்பல் மிரட்டலால் தற்கொலை செய்கின்றனர்.…
உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன -அதிபர்…
உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன என அதிபர் புதின் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஏழு மாதம் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைனில் கைப்பற்றிய கிழக்கு…
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா?- காணாமல் போனவர்களின் பட்டியல்…
கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்(வயது 50).…
























