இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசாவில் போகவேண்டாம்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம். வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள்…
சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது
பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது. பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது. நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி…
இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு
நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல்…
சுகாதார சேவையில் பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முயற்சி அவசியம்: குடியரசு துணைத்தலைவர்
கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இந்தியாவை ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:…
நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது-…
நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நவோதயா வித்தியாலயா பள்ளிகள் தொடங்க இதுவரை அனுமதி வழங்காமல்…
விளம்பரம் ஆசியா ஒரு காலத்தில் ‘ஓஹோ’ என்றிருந்து….இப்போது தாக்குப்பிடிக்க முடியாமல்…
ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 1,600 திரைப்படங்கள். அவற்றில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த பல இந்தித் திரைப்படங்கள். ஆனால் தற்போது பாலிவுட் என்று அழைக்கப்படுகின்ற இந்தித் திரையுலகமே தத்தளித்துக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றைக் காணத் திரையரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பெரும் சரிவு.அக்ஷய் குமார், ஆமிர் கான் ஆகிய பிரபலங்கள் நடித்த திரைப்படங்களுக்கும்…
உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் –…
உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து…
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும்-…
விண்வெளித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: இந்திய…
வட இந்தியா முழுவதும் அதிக பருவமழை காரணமாக 18 பேர்…
வட இந்தியாவின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்துள்ளது, வழக்கத்திற்கு மாறாக தாமதமான மழைக்காலம் நாடு முழுவதும் நீடித்த அழிவு மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேரைக் கொன்றதால் பல நகரங்களில் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும்…
ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் அபாரம் – 2வது ஒருநாள்…
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில்…
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரமளித்தால் ரூ.200 அன்பளிப்பு…
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு வழங்கப்படும். வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்தது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும்…
அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் உ.பி.யில் அமைக்கப்படும் – நிதின் கட்கரி
உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டப்பணிகள் நடைபெறும் என நிதின் கட்கரி கூறினார். 2024-ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, முதல் மந்திரி யோகி…
தென்கிழக்கு ஆசியாவில் டிஜிட்டல் வேலை மோசடிகளில் இருந்து மீட்கப்பட்ட 130…
மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சுமார் 130 இந்தியர்கள், போலியாக மாறிய தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளை வழங்கிய முகவர்களால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,…
தமிழகம் முழுவதும் மத்திய அரசு திட்டங்கள் நேரில் ஆய்வு- மாவட்ட…
ஆய்வுகளின் போது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் திட்டங்களின் செயலாக்கம் பற்றி கேட்டறிவார்கள். திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடுவார்கள். மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு, அனைவருக்கும் வங்கி கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், சிறு வியாபாரிகளுக்கு கடன், விவசாயிகளுக்கு உதவித் தொகை,…
இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா வெளியுறவு துறை…
இந்தியாவில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாலும், முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாலும், இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் கவனமாக இருக்கும்படி அமெரிக்கா வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதால்…
இந்தியாவில் 94 சதவீதம் பேர் கைகளில் தவழும் செல்போன்: தேசிய…
வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் சைக்கிள் பயன்பாடு குறையவில்லை. நகர்ப்பகுதியில் 95.3 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 95.9 சதவீதம் பேரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். சென்னை : மாற்றம் ஒன்றே மாறாதது. ஆதியில் தொடங்கிய மனிதனின் நடைபயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கும், அதற்கு அப்பாலும்…
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்- மத்திய…
அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது. குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கப்படும். உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து எரி பொருள் கொள்முதல் செய்வதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா…
இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் விரைவில் அறிமுகம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த கரன்சியை அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகள் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் பலரும் இதில் முதலீடு செய்துவருகின்றனர். அதேசமயம் இதை அணுக முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால்…
இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள்- இலங்கைக்கு எதிரான ஐ.நா.…
இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும்…
2030-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்
உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் சுமார் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர் உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய…
ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆணிவேர்- கவர்னர் ஆர்.என்.ரவி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும் போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது. அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட…
உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி வழி தீர்வுக்கு உதவ இந்தியா…
அமைதி பேச்சுவார்த்தையே தொடர வேண்டியது அவசியம். போர் நீடிப்பது அணுமின் நிலையங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி…
முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவை. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக அமல்படுத்தப்படும். டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். முன்னதாக தீபாவளி முதல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜியே…
























