இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் 200 ரெயில் நிலையங்கள்…

அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும் என்றார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி…

பகுதிநேர வேலை தருவதாக பல கோடி ரூபாய் மோசடி –…

சமீபத்தில் செல்போன் செயலி மூலம் சிறிய தொகையை உடனடி கடனாக கொடுத்து பொது மக்களிடம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பணம் கட்டினால் பகுதி நேர வேலைவாய்ப்பு என விளம்பரம் செய்ததில் பணம் கட்டியவர்களை வேலையில் சேர்த்து மோசடி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கீப்ஷேரர் செயலி…

2வது டி20 போட்டியில் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான…

முதலில் ஆடிய இந்தியா 237 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில்,…

பாகிஸ்தானை போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை

பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை.…

நல்லெண்ண பயணமாக கொரிய கடற்படை கப்பல்கள் சென்னை வருகை

கடந்த 1975-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியாவுக்கு வருவது இது 16-வது முறையாகும். சென்னையில் வசிக்கும் கொரியா நாட்டு மக்களுடன் இணைந்து மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதுடன், விழிப்புணர்வு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். நட்பை வலுப்படுத்தும் நல்லெண்ண பயணமாக கொரியாவின் 2 கடற்படை கப்பல்கள் நேற்று…

2021-2022-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட தாஜ்மஹால்

2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன. நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு…

காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரிப்பு

டாலருக்கு நிகரான நேற்றைய ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ம் தேதி 30 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை:…

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம். பிற அணிகளுடனான தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கூறி…

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பான கட்டுரை- நாளிதழ்களுக்கு முதல்வர்…

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். காலை உணவு திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன். பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது. இதனை மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கபள்ளியில்…

கடற்கொள்ளை தடுப்பு பயிற்சி- காபோன் நாட்டிற்கு இந்திய கடற்படை கப்பல்…

பாதி்க்கப்பட்டவர்கள் மீட்பு உள்ளிட்ட பயிற்சிகளில் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபடுவார்கள். இந்திய கடற்படை கப்பலை பார்வையிட பொதுமக்களுக்கம் அனுமதி. இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தர்காஷ், கினியா வளைகுடாவில் உள்ள காபோன் நாட்டில் நடைபெறும் கடற்கொள்ளை தடுப்பு பயிற்சியில் பங்கேற்கிறது. இதற்காக அங்குள்ள ஜென்டில் துறைமுகத்தை தர்காஷ் சென்றடைந்தது.…

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாறும் ஐபோன் 14 தயாரிப்பு நடவடிக்கை

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய சமீபத்திய ஐபோன் 14 மாடலை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனம் தற்போது சீனாவில் நிறுவப்பட்டுள்ள சில ஆப்பிள் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில் ஆப்பிள் ஐபோன் 14 மாடலை அறிமுகப்படுத்தியது. இது புதிய பாதுகாப்பு வழிமுறைகள்…

கடைசிகட்ட பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும்: கேப்டன் ரோகித் சர்மா

3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தவறுகள் மிக குறைவாக இருக்க வேண்டும் என ரோகித் சர்மா கருத்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று…

வளரும் நாடுகளுக்காக இந்தியா எப்போதும் பேசுகிறது: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…

தற்போதைய உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது. ஐ.நா. பொதுச்சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் நேற்று முன்தினம் அவர் ஐ.நா. ெபாதுச்சபையில் உரையாற்றினார். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஹவாலா முறையில் ரூ.120…

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கடந்த வாரம் சோதனை நடத்தினர்.…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை?- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. புதிய சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது. தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்…

உலக தற்கொலை தடுப்பு தின விழா

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மணக்குள விநாயகர்…

இந்தியா உட்பட அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது- ஷபாஸ்…

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும்…

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை

சுகாதாரப் பணியாளர்களுக்கு மத்திய மந்திரி நன்றி தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஆரோக்கிய திட்ட பயனாளிகளுக்கு சுகாதார அட்டை வழங்கப்படும். 2014-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் நாடு முழுவதும் குறைந்துள்ளதாக இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில்…

வெளிநாட்டு விசா ஊழல் விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் ஜாஹிட்

அம்னோ தலைவருக்கு எதிராக முதன்மையான வழக்கை நிறுவ அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று உயர் நீதிமன்ற நீதிபதி யாசித் முஸ்தபா  தீர்ப்பளித்தார். எனவே , வெளிநாட்டு விசா முறை ஒப்பந்தத்தை நீட்டிக்க தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சாடப்பட்ட 40 குற்றச்சாட்டுகளில் இருந்து அஹ்மட் ஜாஹிட் ஹமிடி…

அனைவரும் இணைவோம்…அனைவரும் உயர்வோம்- பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம்…

ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் 10 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. புத்தக வெளியீட்டு விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு. கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய…

சைகை மொழி தினம் இன்று கொண்டாட்டம்- மத்திய அரசு ஏற்பாடு

காது கேளாதோருக்கு தகவல்களை வழங்குவது குறித்து விழிப்புணர்வு. இந்திய சர்வதேச மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு. சர்வதேச சைகை மொழி தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்திருந்தது. காது கேளாதோருக்கு தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம். இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல. உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது…