இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய துருக்கி அதிபர்- இந்தியா…
ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை எர்டோகன் சந்தித்து பேசி இருந்தார். ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு…
60 தமிழர்கள் பிணை கைதிகளாக மியான்மர் நாட்டில் தவிக்கும் பரிதாபம்
மியான்மர் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய இளைஞர்களை மர்ம கும்பல் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று உள்ளனர். மியான்மர் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதிகள் மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த பகுதிகளை ஆயுதம் ஏந்திய…
லம்பி வைரசுக்கு 57,000 கால்நடைகள் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை…
கர்நாடகாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் கைது
கர்நாடகாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அவர்கள் சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை…
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல் – முதல் டி20 போட்டி…
இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்றிரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா…
இங்கிலாந்தில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் – இந்திய…
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியிலுள்ள இந்துக் கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து கோவில் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே…
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 11 பேர் பலி –…
பீகாரில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா…
இந்தியா- ஜப்பான் இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி நிறைவு
ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்பு. துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சி நடைபெற்றது. இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி…
எலிசபெத் அரசியின் மகுடத்தில் இருக்கும் கொஹினூர் வைரம் திருப்பித் தரப்படவேண்டும்…
பிரிட்டனின் எலிசபெத் அரசியார் காலமானதை அடுத்து உலக மக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இவ்வேளையில், அவரது மகுடத்தில் இருக்கும் கொஹினூர் வைரம் குறித்த சர்ச்சை இணையத்தில் பரவலாகி வருகிறது. பிரிட்டன் அந்த வைரத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று இந்தியர்கள் பலர் இணையம் வழி குரல் எழுப்பியுள்ளனர். அரசியின் மகுடத்தில் இருக்கும்…
ஸ்மிருதி மந்தனா அபாரம் – முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை…
முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இந்நிலையில்,…
இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு – “புதிய அத்தியாயத்துக்கு அடித்தளமாக…
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு அடித்தளமாக அமையலாம் என்று கூறியுள்ளார். அவர் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றபின் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம்…
சிறுத்தைகள் வந்தன, வேலை வாய்ப்புகள் ஏன் வரவில்லை: பிரதமர் மோடிக்கு…
வேலை கேட்கும் இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும். 16 கோடி வேலை வாய்ப்புகள் ஏன் உருவாக்கப் படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். நிகழ்ச்சியில் பேசிய…
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து சாதனை
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார். விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி…
பிரதமர் மோடி பிறந்தநாள்- 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு…
ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம். தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தினோம். பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர்…
12 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?- மத்திய மந்திரி…
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் காணொலிக்காட்சி மூலமாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- உலக சுகாதார அமைப்பு 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்துள்ள இலக்கில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள்…
இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பு- ஷாங்காய்…
உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது. தாஷ்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது.…
இந்தியாவுடன் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்-…
உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன். பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன்,…
காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில்…
கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இன்று சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமானோர் குவிந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி,…
உலக மல்யுத்த போட்டி- இந்திய வீராங்கனைக்கு வெண்கல பதக்கம்
53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்தார். உலக மல்யுத்த போட்டியில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார். செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அரியானாவை…
கத்தார் நாட்டிற்கு இந்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி
கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு. இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய…
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு – பிரதமர் மோடியை…
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என பில் கேட்ஸ் பாராட்டினார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம்,…
ஓராண்டுக்கு தலைமைப் பொறுப்பு… நாடு முழுவதும் 200 ஜி20 கூட்டங்களை…
ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும் விருந்தினர்களாக அழைப்பது வழக்கம் உலகின் முக்கியமான வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள்…
ரேடாருக்கு தென்படாமல் செயல்படும் தரகிரி போர் கப்பல் அறிமுகம்
ஏழு போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன. மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். எதிரி நாடுகளின் ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும். போர்க் கப்பல்களை எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏழு, பி17-ஏ ரக போர்க்…
























