இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது…

இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு. கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா…

பாகிஸ்தானுக்குள் ஏவுகணை விழுந்த விவகாரம் – 3 விமானப்படை அதிகாரிகள்…

பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக விழுந்தது. இந்த விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்துக்கு அந்நாடு…

ஆயுத்தப்படை காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி- டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களை பராமரிக்க வேண்டும். போராட்டங்களை ஒளிப்பதிவு செய்ய காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில்…

இங்கிலாந்து-இந்தியா உறவை இரு வழி பாதையாக மாற்ற விரும்புகிறேன்: ரிஷி…

எங்கள் மாணவர்கள் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது. இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடியது பெரிய அளவு உள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், வடக்கு லண்டனில் கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று…

இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்த 21 ஆயிரம் டன் உரம்

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடி முற்றியபோது 57 லட்சம் மக்கள் மனிதநேய அடிப்படையிலான உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை…

விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் வருகிற 2-ந்தேதி…

செப்டம்பர் 2-ந்தேதி கடற்படையில் இணைய இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700 வீரர்கள் பயணம் செய்யலாம். கப்பலின் மேல் தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இறங்கவும், பறந்து செல்லவும் வசதிகள் உள்ளது. இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ்.…

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக காற்று மாசு எதிர்ப்பு தலை…

தூய்மையான காற்றை சுவாசிக்க இந்த தலை கவசம் உதவுகிறது. தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களுடன் தொழில் நிறுவனம் ஒப்பந்தம். காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குளிர் காலங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை…

எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனா- இந்தியா குற்றச்சாட்டு

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது. இந்தியாவுடனான சீனாவின் உறவு கடினமான கட்டத்தில் உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து புனே நகரில் அறிமுகம்

ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு, டீசல் வாகனங்களை விட குறைவு. இது இந்திய சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார்.…

மின் கட்டணத்தை உயர்த்தலாமா?…சென்னையில் இன்று பொது மக்களிடம் கருத்துக் கேட்பு

மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை. கோவையில் 16ந் தேதியும், மதுரையில் 18ந் தேதியும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு…

கனமழையால் ஆறுகளில் வெள்ளம்- ஆந்திராவில் 100 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கிறது

பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால்…

சென்னையில் வீதி வீதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரம்- 5…

காலையில் இருந்து மதியம் வரை ஒரு இடத்திலேயேயும், மதியத்திற்கு பிறகு மற்றொரு இடத்திற்கும் இடம் பெயர்ந்து சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். வீதி வீதியாக நகர்ந்து சென்றும் இதுவரையில் போடாதவர்களின் பெயர் விவரங்களை கொண்டு வீடு வீடாக சென்று அழைத்தும் தடுப்பூசி செலுத்துகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு…

இந்தியாவுடன் நிரந்தர அமைதியையே விரும்புகிறோம் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான்…

மதுரா கோவிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் மூச்சு திணறி…

கிருஷ்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நள்ளிரவு விசேஷ பூஜை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று…

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சீனாவின் முதல் கடற்படை தளம்- இந்திய செயற்கை…

இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள சீனாவின் போர்க்கப்பல்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய வான்வெளி பரப்பில் உள்ள செயற்கை கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா…

நியூயார்க்கில் காந்தி சிலை சேதம் – இந்திய தூதரகம் கண்டனம்

நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது குறித்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை வெறுப்பை ஏற்படுத்தும்…

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர்…

காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்ற சரத்கமலுக்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வழங்கினார் முதல்வர் கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷ்-க்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தில் (Elite…

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவிகள் மற்றும் சாதனங்கள்- ராணுவத்திடம் ஒப்படைத்தார்…

இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை…

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத் திட்டம் உருவாக்கப்படும்-…

தேசிய பாடத் திட்டம் குறித்து பொது மக்களுக்கும் கருத்து தெரிவிக்கலாம். 23 மொழிகளில் பொதுமக்கள் கருத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய கல்விக்…

சீன உளவு கப்பல் வருகைக்கு முன்னதாக, கண்காணிப்பு விமானத்தை இலங்கையிடம்…

கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது. இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை…

நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து – அனுமதி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம். மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி…

சுதந்திர தின விழா- மடகாஸ்கர் நாட்டிற்கு 15 ஆயிரம் சைக்கிள்களை…

இந்திய தூதரக கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு. இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.…

சிறப்பு டூடுல் வெளியிட்டு 75-வது சுதந்திர தினத்தை சிறப்பித்த

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு கூகுளின் டூடுல் இன்று மாற்றி அமைத்துள்ளது. இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75-வது சுதந்திரம் தினம்…