இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பத்தில் ஒரு பங்கு பெட்ரோல்…
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: ஏப்ரல் 2021 மற்றும் மார்ச் 22-க்கு இடையிலான காலகட்டத்தில், அமெரிக்கா எரிபொருள்(பெட்ரோல்) விலையை 51 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த…
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்…
மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும்…
இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்…
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்…
இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் விரைவில் பள்ளத்தாக்கு திரும்பக்கூடும்- ஆர்எஸ்எஸ் தலைவர்
மூன்று நாள் ‘நவ்ரே’ கொண்டாட்டத்தின் கடைசி நாளில் காஷ்மீரி பண்டிதர்களிடம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:- தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், 1990ம் ஆண்டில் காஷ்மீர் பண்டிதர்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியதன் பின்னணியில் உள்ள உண்மை குறித்து நாடு…
20 இடங்களில் குண்டுவெடிக்கும்… மோடியை கொல்ல திட்டம்: 2 மாதங்களுக்கு…
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில தீவிரவாத அமைப்புகளும் பிரதமருக்கு மிரட்டல் விடுத்து வந்தன. இந்த நிலையில் மும்பையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகம் மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு இ மெயில்…
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைவர்- சரத் பவார்…
2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி…
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமல்ல- கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றது…
நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த 31ம் தேதியுடன் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சம்பந்தமான முடிவுகளை அந்தந்த மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிப்பையும் வெளியிட்டிருந்தது. இதையடுத்து பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த மாநிலங்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு…
குஜராத் தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற முடியாது- மத்திய மந்திரி…
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தமது கட்சியை களம் இறங்க டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர்…
சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- அதிமுக அறிவிப்பு
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக அரசு…
பூஸ்டர் போடுவதே உருமாற்ற வைரசை எதிர்க்கும்- மருத்துவ நிபுணர்கள் தகவல்
கொரோனாவை தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தி விட்டனர். ஊசி போட்டுக் கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதற்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம்…
முஸ்லிம் நடன கலைஞரின் நாட்டிய நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்- கோவில்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கூடல்மாணிக்கியம் கோவிலில் ஏப்ரல் 15 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் நடன விழாவில் பங்கேற்க பாரத நாட்டிய கலைஞரான மான்சியா, திட்டமிட்டிருந்தார். முஸ்லிம் பெண்ணான மான்சியாவின் கணவர் இந்து மதத்தை சேர்ந்தவர். மான்சியாவின் நடன நிகழ்ச்சியை கோவில் தேவஸ்தானம் முதலில் உறுதிப்…
டெல்லியை போன்று தமிழ்நாட்டிலும் மாடர்ன் பள்ளியை உருவாக்கும் பணிகள் நடக்கிறது-…
டெல்லியில் மாதிரி பள்ளியை பார்வையிட்ட பிறகு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எங்களுடைய ஆட்சி எல்லா துறைகளுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறதோ அதே போல அதிகமான அளவுக்கு கல்விக்கும், மருத்துவத்துக்கும் அதிகமான முக்கியத்துவத்தை நாங்கள்…
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை…
நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது-…
நாடு முழுவதும் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை…
ரஷிய வெளியுறவு மந்திரி இந்தியா வருகை- உக்ரைன் விவகாரம் குறித்து…
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். அவரது அதிகாரப்பூர்வ பயணத்தை வரவேற்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இன்று பிரதமர்…
தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. இன்றும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை…
இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது…
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.…
சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி…
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று உள்ளார். இதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவிடம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் முன்னிலையில் கையெழுத்தானது. யாழ்ப்பாணத்தில்…
கொரோனா தாக்கிய 5-ல் ஒருவரை நீரிழிவு தாக்குகிறது- ஓமந்தூரார் மருத்துவமனை…
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு கிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டது. அங்கு கிசிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறவும், அதே மருத்துவமனையில் தனி பிரிவு…
இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடு மேலும் நீக்கம்- அமெரிக்கா அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தன. சில நாடுகள் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியது. அமெரிக்காவும் இந்தியாவுக்கான பயணத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது. அதன்பின்…
பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டாக போராட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இந்தியா…
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கொழும்பு நகரில் நடைபெறும் 18வது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இது குறித்து தமது டுவிட்டர்…
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்…
























