இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தமிழகத்தில் 192 அரசு மருத்துவமனைகளில் அதி நவீன கருவிகளுடன் 2,099…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்க விழா இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு வருகை தந்தார். முதலில் அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை…
தமிழ் புத்தாண்டு தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளையும், சந்தோஷத்தையும் தரட்டும்-…
தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்து…
அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மலர்தூவி…
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இவர்களை தவிர சபாநாயகர், மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர் அம்பேத்கருக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் குடியரசுத் தலைவரும், பிரதமரும் புகழஞ்சலி…
இந்தியாவின் தயாரிப்பான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஹெலினா ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாராகும் இந்த ஏவுகணை ஹெலிகாப்டரில் இருந்து பாய்ந்து சென்று எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. இந்தநிலையில் இந்த ஏவுகணை சோதனை ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டது. இந்திய ராணுவம்…
சுகாதாரத்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது- பிரதமர் மோடி…
நாடு முழுவதும் நேற்று 15,65,507 டோஸ்களும், இதுவரை 185 கோடியே 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் உறுதியை காட்டுவதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி திட்டம் என்றும், இந்தியாவில்…
பேட்டிங், பந்துவீச்சில் அசத்தல் – பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றி…
ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4…
குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்…
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் இடையிலான ஆலோசனை கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் காணொலி வாயிலாக உரையாடினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள்…
இந்தியாவுடன் நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது- ஷபாஸ் ஷெரீப் பேச்சு
பாகிஸ்தானின் 23வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சி மாற்றத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கானின் குற்றச் சாட்டுகள் நாடகம், அதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குச்…
குஜராத், மத்திய பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் ராம நவமி…
ராமர் பிறந்தநாளான ராம நவமி வட மாநிலங்களில் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது குஜராத், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் கம்பாத் பகுதியில் நடந்த ராமநவமி…
இந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கவே பாஜக மத பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது: குமாரசாமி
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- உடுப்பியில் 6 முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. இதை அங்கே தீர்வு கண்டிருந்தால் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவி இருக்காது. ஆனால் அரசே அந்த விவகாரம் பிற பகுதிகளிலும் பரவ அனுமதித்தது. ஹலால் இறைச்சி…
மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்: தொண்டர்களுக்கு முதலமைச்சர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். தமிழ்மொழி - தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் உத்வேகமாகப் பயணிக்கிறது உங்களில்…
கொரோனா வைரஸ் வடிவத்தை மாற்றி மீண்டும் தலை தூக்குகிறது- பிரதமர்…
ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி, குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொலி முலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை, கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. வடிவங்களை…
ஹபீஸ் சயீத் மகன் பயங்கரவாதி என அறிவிப்பு – மத்திய…
மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு களை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர் நமது பாதுகாப்பு படையினரால்…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 1,054 பேருக்கு தொற்று
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 347, டெல்லியில் 160, மகாராஷ்டிராவில் 132 பேருக்கு…
மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும்- முதலமைச்சர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணனூருக்கு…
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – ஜெகன்மோகன் ரெட்டி சர்ச்சை…
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக…
இந்தியாவின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – மத்திய அரசு…
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஏறக்குறைய ஆயிரம் என்ற அளவிலே உள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதால், பல மாநிலங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக…
ஏ.சி. வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்தது: ஒரே குடும்பத்தை சேர்ந்த…
விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா மரியம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திர ஷெட்டி. இவரது மனைவி ராஜஸ்ரீ. இவர்களுடன் இவர்களது மகன் வெங்கட் பிரசாந்த்(வயது 42), அவரது மனைவி சந்திரகலா(38), பேரன் அர்த்விக்(16), பேத்தி பிரேரானா(14) ஆகியோரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.…
இந்தியா-அமெரிக்கா மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை- 11ந் தேதி வாஷிங்டனில் நடைபெறுகிறது
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லியாட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார…
தைவான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது இதன்மூலம், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், படிப்படியாக 1000…
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்- மத்திய…
டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது: நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும். மத்திய…
ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் சிறந்த சுகாதாரம் வழங்குவதில்…
உலக சுகாதார அமைப்பு அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- நாட்டு மக்களுக்கு உலக சுகாதார…
கர்நாடக பெண்ணுக்கு பாராட்டு – இந்தியாவின் உள்விவகாரத்தில் நுழையும் அல்…
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தின்போது அங்குள்ள தனியார் கல்லூரியில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது, சில மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த மாணவி பதிலுக்கு, அல்லாஹூ அக்பர் என கோஷமிட்டார். இந்நிலையில்,…
























