சென்னை மேயர் பதவியை அலங்கரிக்கும் பட்டியல் சமூக முதல் பெண்:…

சென்னை: சென்னையின் முதல் பெண் மேயர் மட்டுமல்ல சென்னையின் முதல் பட்டியல் சமூகப் பெண் மேயர் என்ற பெருமையுடன் சென்னை மேயர் பதவியை அலங்கரிக்க உள்ள பிரியா யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் சென்னை மக்கள் உள்ளனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி…

இந்தியாவில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி…

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர்…

போரை நிறுத்துங்கள் – மணல் சிற்பம் வரைந்து சுதர்சன் பட்நாயக்…

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே,…

இந்திய வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்…

ஏலூரு: ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூருவில் உள்ள சர் சி. ஆர். ரெட்டி கல்வி நிலையங்களின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: இளைய தலைமுறையினரிடையே நமது மதிப்பு வாய்ந்த கலாச்சார பாரம்பரியம் குறித்த பெருமையை கொண்டு செல்லும்…

‘கார்கிவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!’ – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த 7 நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி…

தமிழகத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் 31 ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்‌ பேரில்‌ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்‌ காரணமாக கொரோனா நோய்த்‌ தொற்று…

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90 சதவீத மாணவர்கள் இந்தியாவில் தகுதிபெற…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு இறங்கியது. அப்போது கணக்கெடுக்கும்போது சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வருவது தெரிய வந்தது. இதில் பெரும்பான்மையான மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள். ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைன்…

இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

சென்னை தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு  (மார்ச் 1) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே சென்னை, கலைவாணர் அரங்கில் ‘நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்’…

உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி? – வெளியானது தகவல்!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க…

இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஜூன் 22-ந்தேதி தொடங்கும்: ஆராய்ச்சியாளர்கள்…

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது, முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் பல நாடுகளில் ஏற்கனவே 3-வது அலை தாக்கி விட்டது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட சில நாடுகளில் 4-வது அலை தொடங்கி உள்ளது. இந்தநிலையில், இந்தியாவிலும் 4-வது அலை தொடங்க…

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவும் அண்டை நாடுகள் –…

புதுடெல்லி: போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், மீட்டு, தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவி வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களுக்கு உதவி செய்யும் உக்ரைனை…

உங்களின் ஒருவன்… முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார்…

சென்னை: அமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று…

7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை மீட்டுள்ளோம் –…

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தான்சானியா நாட்டை…

“தமிழக மக்களுக்கு ஓயாது உழைப்பேன்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற…

கேன் குடிநீரால் அதிகரிக்கும் ஆபத்து… ஆலைகளுக்கு அதிகாரிகள் போட்ட கண்டிஷன்!

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படும் சில குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் புகார்கள் வருவதை மாநிலம் முழுவதும் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாட்டில்களில்…

அரசியல் ஆதரவு கொடுங்கள்… இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர்…

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷிய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும்…

முதல் விமானம் மும்பை வந்தது- உக்ரைனில் மீட்கப்பட்ட 5 தமிழர்கள்…

மும்பை: உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி  வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கபாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில்…

பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி

கோவை: உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது பல பிரபல தமிழ் படங்களில் சிறந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஷான் ரோல்டன் இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பாட உள்ளார். திரை பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும்…

இந்தியாவில் மேலும் 11499 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 11,499 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,21,881 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய பாசிட்டிவ்…

வெற்றியின் சூத்திரம்… செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி

5 வயது முதல் செஸ் விளையாட தொடங்கிவிட்டதாகவும் உலக நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்சல்சனுக்கு எதிரான போட்டியில் இயல்பாகவே விளையாடியதாகவும் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்தார். இணையம் வழியாக நடைபெற்ற எர்த்திங் மாஸ்டர்ஸ் எனும் ரேபிட் முறையிலான செஸ் தொடரின் 8-வது சுற்றில் தமிழகத்தைச்…

விவசாயத்தில் ‘கோமியம்’ சத்தீஸ்கர் முதல்வர் உத்தரவு

ராய்பூர்; விவசாயத்தில், 'கோமியம்' எனப்படும், பசுக்களின் சிறுநீரை பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோமியத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, முதல்வர் பூபேஷ் பாகேல்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்கு சதவீதம்…

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடந்து முடிந்தது. இதில், மொத்தமாக 60.70 சதவீத…

கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு…

கேரளா, நவீன உலகில் செல்போன் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவமனை போன்ற பெரும்பாலான இடங்களில் செல்போன் உபயோகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளாவில் அரசுப்…