இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள்…
மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலியான நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரெயில்வே தண்டவாளம்…
ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு –…
ஹிஜாப் விவகாரம் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி…
70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது –…
மன்சுக் மாண்டவியா இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 49.16 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டனர். இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 173 கோடியை நெருங்கியுள்ளது. 70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது - மன்சுக் மாண்டவியா புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல்…
தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல…
கர்நாடக ஐகோர்ட்டு உடுப்பி அரசு கல்லூரி மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நேற்றும் விசாரணை நடந்தது. தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை - கர்நாடக ஐகோர்ட் பெங்களூரு:…
கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் உயிரிழப்பு…
கொரோனா தொற்று காலத்தில் இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சியின் சுக்ராம்…
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு
கொரோனா தொற்று சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இதேபோல், இந்திய அளவில் கொரோனா தொற்று…
தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 7,524 ஆக குறைந்துள்ளது : 23,938…
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,524 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர். 23,938 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 9,916 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 7,524 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை…
இமாச்சலப்பிரதேசத்தில் பனிப்பொழிவு: மக்கள் கடும் அவதி
இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிம்லா, இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டு மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அங்கு மைனஸ் 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப்…
ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு: சிலையை திறந்துவைத்தபின்…
ராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை, இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் என்று பிரதமர் மோடி கூறினார். ஐதராபாத், வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ…
சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதனிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள்…
33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது…
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில்…
ஆந்திராவில் சம்பள உயர்வை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் பிரமாண்ட பேரணி..!
விஜயவாடா, ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதியளித்தார். இதனால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு…
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2.3 லட்சம் கோடியாக…
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ. 2.3 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார். புதுடெல்லி, பா. ஜனதா கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- மத்திய பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்களை கருத்தில் கொண்டும்,…
ஆமை வடிவ கொரோனா தடுப்பு மாத்திரையை கண்டுபிடித்த மும்பை விஞ்ஞானி…
மும்பையில் பிறந்த விஞ்ஞானியின் ஆமை வடிவ மாத்திரையின் கண்டுபிடிப்பு ஊசி மருந்துகளை அழிந்துவிடும் என தகவல்! மும்பை,கொரோனாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆர்என்ஏ தடுப்பூசிகள் பெரும்பாலும் ஊசிகளைப் பயன்படுத்தி செலுத்தப்படுகின்றன, இது பலருக்கு வலியுள்ளதாகவே இருந்தது. இப்போது எம்ஐடி விஞ்ஞானிகள் இந்த தடுப்பூசிகளை விழுங்குவதன் மூலம் பயன்படுத்த கூடிய ஒரு…
உ.பி. போட்டி: களம் இறங்குகிறார் மம்தா…!
மக்களவைத் தேர்தலின் போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி இன்று மீண்டும் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: "உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை. ஆனால்,…
வள்ளுவரின் ‘கற்க கசடற’ எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை…
வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என கூறி நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டி ஜனாதிபதி உரையாற்றினார். புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும்…
ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62- ஆக…
ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்க்கப்பட்டுள்ளது. மாநில அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62ஆக உயர்த அமைச்சரவை முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும்…
கட்டுப்பாடுகளை தளர்த்தியது மேற்கு வங்காளம்… 3ம் தேதி பள்ளி, கல்லூரிகள்…
பள்ளிக்கு வரும் மாணவர்கள் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்தியது மேற்கு வங்காளம்... 3ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல்வேறு…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 2,86,384 பேருக்கு தொற்று
கொரோனா பரிசோதனை நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த…
ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு
ஏர் இந்தியா ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. புதுடெல்லி: நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆயிரக்கணக்கான…
கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்பனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள், தடுப்பூசி தொடர்பாக தற்போது நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும். புதுடெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு…
குடியரசு தின நிகழ்ச்சிகள் நிறைவு- குடியரசு தலைவர் மாளிகைக்கு திரும்பினார்…
அணிவகுப்புகள் முப்படைகளின் மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றார். குடியரசு தின நிகழ்ச்சிகள் நிறைவு- குடியரசு தலைவர் மாளிகைக்கு திரும்பினார் ராம்நாத் கோவிந்த் புது டில்லி: இந்தியாவின் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத்…
வேகமெடுக்கும் கொரோனா- கேரளாவில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா பரவல் அதிகம் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும்…
























