இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்-…

இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்- துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு. நடைபெற இருந்த இந்த விபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்- முப்படை விசாரணைக்குழு…

ஹெலிகாப்டர் விபத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய முப்படைக் குழு, அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. புதுடெல்லி: கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின்…

ராஜஸ்தான் சிறுமி பலாத்கார வழக்கு- ஆதாரங்கள் கிடைக்கவில்லை என போலீஸ்…

திஜாரா மேம்பாலம் சிறுமி மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது. ஜெய்பூர்: கடந்த ஜனவரி 13-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டறியப்பட்டார். அவரை…

காங்கிரஸ் பாதயாத்திரையை நிறுத்தியது ஏன்?: சித்தராமையா விளக்கம்

சித்தராமையா பாதயாத்திரையால் தான் கொரோனா பரவியது என்ற தவறான எண்ணம் மக்களிடம் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். பெங்களூரு : மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி கடந்த 9-ந் தேதி மேகதாதுவில் பாதயாத்திரையை தொடங்கியது. 4 நாட்கள்…

4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்

ரெயில்வே போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து 630 பேரை காப்பாற்றி உள்ளனர். புதுடெல்லி, ரெயில்வே போலீசார், கடந்த 2021ம் ஆண்டில் 601 உயிர்களை காப்பாற்றி உள்ளனர்.  அவர்கள், 4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை இதுவரை காப்பாற்றியுள்ளனர். இதேபோன்று, கடத்தல்காரர்களிடம் இருந்து 54 பெண்கள், 94 சிறுமிகள், 81 ஆண்கள்…

ஒரே நாளில் 495 பேருக்கு ஒமைக்ரான் தொற்று- இந்தியாவில் பாதிப்பு…

ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,630ஆக அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி பாதிப்பு 2,135ஆக இருந்தது. புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ந்தேதி கர்நாடகாவின் மருத்துவர் உள்பட 2 பேருக்கு முதல்…

இத்தாலியில் இருந்து விமானத்தில் இந்தியா வந்த 125 பேருக்கு கொரோனா

அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இத்தாலியில் இருந்து விமானத்தில் இந்தியா வந்த 125 பேருக்கு கொரோனா அமிர்தசரஸ்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு…

வைகுண்ட ஏகாதசி: திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள்…

திருப்பதி வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் வழங்கப்படும், என அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை : திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:- திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 7 ஆயிரத்து 500 அறைகள் உள்ளன. தற்போது 1,300…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 950 ஆக உயர்வு – 20க்கு…

ஒமைக்ரான் வைரஸ் புதுடெல்லி: ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து 250-க்கு மேலானோர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 781 பேர் பாதிக்கபட்டிருந்தனர். நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த…

ஆன்லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ.4¼ லட்சத்தை இழந்த விவசாயி

ஆன்லைன் மோசடி தேனியில் ‘யூடியூப்' வீடியோவை பார்த்து, ஆன்லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ.4¼ லட்சத்தை விவசாயி பறிகொடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி: தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மோகன்சந்த் (வயது 55). விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘யூடியூப்'…

கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர…

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு புத்தாண்டையொட்டி இரவு நேர கொண்டாட்டங்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு: கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை…

52 மாணவர்களுக்கு கொரோனா – மகாராஷ்டிராவில் பள்ளிக்கு சீல்

ஜவஹர் நவோதயா பள்ளியில் நேற்று 19 மாணவர்களுக்கும், இன்று 33 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அகமத்நகர்: மகாராஷ்டிராவில் அகமத்நகர் மாவட்டம், தக்லி தோகேஷ்வர் பகுதியில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளியில் நேற்று 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று அப்பள்ளியில் உள்ள 450…

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது செலுத்திக்கொள்ள வேண்டும்?- வெளியான தகவல்

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது செலுத்திக்கொள்ள வேண்டும்?- வெளியான தகவல் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது செலுத்திக்கொள்ள வேண்டும்?- வெளியான தகவல் புது டெல்லி: ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி…

ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது -40 பயணிகள் உயிரிழப்பு

தீப்பற்றி எரியும் படகு வங்காளதேசத்தில் படகு விபத்தில் சிக்கிய சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். டாக்கா: வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற…

கர்நாடகா: கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றம்…!

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு, பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும்…

இருமல் மருந்து குடித்து 3 குழந்தைகள் உயிரிழப்பு- டெல்லியில் சோகம்

இருமல் மருந்தால் 3 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை மந்திரி ஜெயின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் மோஹல்லா மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

வயது 17: கல்வி உதவித்தொகை ரூ.3 கோடி : அசத்தும்…

ஈரோடு மாணவி ஒருவர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக ரூ.3 கோடி உதவித் தொகை பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் சுவேகா. இவர் டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி…

ஒடிசாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – இந்தியாவில் மொத்த…

ஒடிசாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி…

எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம்: ஒமைக்ரான் குறித்து எய்ம்ஸ் இயக்குநர்…

பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பு, கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளை உலுக்கத்தொடங்கியிருக்கிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் கால் பதித்துவிட்டது.  ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் அதன் பாதிப்புகள் தீவிரமாக…

மகாராஷ்டிரா: தடுப்பூசி போடாதவர்கள் கிராமத்தில் நுழைய தடை

கொரோனா தடுப்பூசி தடுப்பூசி போடாத நபர் அந்த கிராமத்துக்குள் நுழைந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அந்த கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது. அவுரங்கபாத்: தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 155 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மராட்டிய மாநிலத்தில்தான்…

கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட…

மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கேரளாவில் அடிக்கடி கட்சி பிரமுகர்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ)…

மூலப்பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து சிறு, குறு நிறுவனங்கள் ஒருநாள்…

வருகிற 20-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு முன்பு ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து சிறு, குறு நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் புதுடெல்லி: அகில இந்திய சிறு,…

டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இலவச யோகா வகுப்புகள்…

புதுடெல்லி, டெல்லி செயலகத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தலைநகர் டெல்லியில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதன்படி, யோகசாலா திட்டத்தின் கீழ், நம்மிடம் இருப்பிலுள்ள 400 யோகா பயிற்றுனர்களின் உதவியுடன், டெல்லியில் குறைந்தது 20 ஆயிரம் பேர் யோகா பயிற்சியை மேற்கொள்வார்கள்…