இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ராஜஸ்தான்: ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் குணமடைந்து வீடு…
ராஜஸ்தானில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூர், உருமாறிய ஒமைக்ரன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ்…
ஹெலிகாப்டர் விபத்து: குன்னூரில் விமானப்படை அதிகாரிகள் ஆய்வு
குன்னூர்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழக்க காரணமான ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படைப்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர். கடந்த 8ம் தேதி குன்னூர் அருகே நச்சப்பா சாத்திரம் கிராமத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி…
டெல்லி காற்று மாசு: மத்திய, மாநில அரசுகளுக்கு 24 மணி…
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான செயல்திட்டத்தை 24 மணிநேரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ளது. புதுடெல்லி, வாகன பெருக்கம், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. காற்று…
புயல் சூழல் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
நாட்டில் புயல் சார்ந்த சூழலை பற்றி பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுடெல்லி, நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால், மழை, வெள்ளம் என மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும்…
இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு
லாவ் அகர்வால் இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது. புதுடெல்லி: வளர்ச்சியடைந்த கொரானோ வைரஸ் தொற்றாக கருதப்படும் ஒமிக்ரான் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரசுக்கு 29 நாடுகளில் இதுவரை 373 பேர்…
இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன
ட்ரோன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா வந்தடைவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆளில்லா புதிய வகை ஹெரான் விமானங்கள் வந்தடைந்தன. இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும். லடாக் எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?- மக்களவையில் அமைச்சர் பதில்
நித்யானந்த் ராய் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைத்தவிர மற்ற பிரிவிற்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை 2021 கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த கணக்கெடுப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் எஸ்.சி. மற்றும்…
இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு கண்டறியப்படவில்லை – மன்சுக் மாண்டவியா
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். புதுடெல்லி, ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் வைத்துள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் கடந்த வாரமும் புதிய உருமாறிய தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட…
செல்பி மோகத்தால் பறிபோன ஐ.ஐ.டி. மாணவி உயிர்: ஆற்றில் மூழ்கி…
கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) புவி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி செஜல் ஜெயின்.…
மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் -தலைவர்கள் கண்டனம்
மாநிலங்களவை எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் -தலைவர்கள் கண்டனம் புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்…
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது
பிரதமர் மோடி பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண்…
இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு
ஏழ்மையான மக்கள் தவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு புதுடெல்லி: நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி…
வர்த்தக ரீதியான விமான சேவை டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து தொடக்கம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வர்த்தக ரீதியிலான விமான சேவை டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தடைசெய்யப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் சிக்கியவர்களை இலவசமாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய…
3 வேளாண் சட்ட ரத்து மசோதா வரும் 29-ம் தேதி…
வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா வரும் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண்துறை மந்த்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு)…
ஆமதாபாத்: கொரோனோ தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைவதை தடுக்க…
ஆமதாபாத்தில் கொரோனோ தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைவதை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றிலும் கடிவாளம் போடும்வகையில் தடுப்பூசி போடும் பணியை மாநிலங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனாலும் இன்னும் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம், தடுப்பூசி போடாத…
கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை: பல கோடி…
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 68 இடங்களில் உள்ள 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை: பல கோடி ரூபாய் நகை,…
‘அரசியலில் அரிய குணம்!’ : மம்தாவை புகழ்ந்த சுப்ரமணியசாமி
புதுடில்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். இது குறித்து சாமி கூறியதாவது:நான் சந்தித்த,…
துணை ராணுவத்தினர் வாரிசுக்கு உதவித் தொகை அதிகரிப்பு
புதுடில்லி : வன்முறை மற்றும் கலவரங்களின் தடுப்பு நடவடிக்கையின் போது உயிரிழக்கும் துணை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான உதவித் தொகை 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் பிரிவில், ஆயுதப் படை போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.இப்பிரிவினர் வன்முறை தடுப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்தால், அவர்களின்…
11 மாதங்களில் 35 போலீசார் தற்கொலை: முற்றுப்புள்ளி வைக்க கவுன்சிலிங்…
மதுரை: இந்தாண்டு 11 மாதங்களில் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு காரணங்களுக்காக 35 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து தற்கொலை செய்வதை தடுக்க போலீசாருக்கு 'கவுன்சிலிங்' அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி அழுத்தம், குடும்ப பிரச்னை, ஆன்லைன் விளையாட்டில் பண இழப்பு போன்ற காரணங்களால்…
புரியாத புதிர்: நீரில் மூழ்கிய பயிருக்கு நிவாரணம் கிடைப்பது எப்படி:…
வாலாஜாபாத் : வடகிழக்கு பருவ மழைக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சேதம் ஏற்பட்ட நெற்பயிர்களின் விபரங்களை கணக்கெடுத்து, வேளாண் துறை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி எந்தவிதத்தில் நிவாரணம் கிடைக்கும் என்பது புரியாத புதிராக இருப்பதாக, விவசாயிகள் குமுறுகின்றனர்; முறையாக கணக்கெடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவ…
காற்று மாசு அச்சுறுத்தல் – டெல்லி நகரில் லாரிகள் நுழைய…
காற்று மாசு டெல்லியில் நவம்பர் 26-ம் தேதி வரை அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
அரசு டாக்டர் இறந்தால் ரூ.1 கோடி ‘கார்பஸ் பண்ட்’ உருவாக்க…
சென்னை--பணியின் போது உயிர் இழக்கும் அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்யும், நிதி மூலதனத்தை உருவாக்க தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசு டாக்டர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணியின் போது உயிர்இழக்கும் அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதி…
தகிக்குது தக்காளி – கிலோ ரூ.180; சாம்பார், ரசத்தில் இருந்து…
தக்காளி விலை, உயர்வு, உச்சம், கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால், விலை அதிகரித்து கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், ஹோட்டல்கள், வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற…
























