இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 2014-ம் ஆண்டு…
காற்று மாசு எதிரொலி: டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை…
காற்று மாசு எதிரொலியால் டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடல் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லி, தலைநகர் டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும்…
அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர்…
அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டதால் தான் இந்தியாவில்…
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்-…
வானிலை நிலவரம் சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம் இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க…
டெல்லியில் 3வது நாளாக காற்று தர குறியீடு மிக மோசம்
டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக காற்று தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது. புதுடெல்லி, டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது. ஆறுகளில் நீரும் தெளிவுடன் காணப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல…
400% அதிகரித்த குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் – அறிக்கையில்…
தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரித்துள்ளன டெல்லி, தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள தகவலின்படி , 2020 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டதின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள்…
டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்து அமைச்சர் குழு ஆய்வு-…
முக ஸ்டாலின் அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளை நிலங்களில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 2 முறை ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும்…
13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார் , திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 501…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம், இறங்குமுகம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி…
கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதம் – லான்செட் ஆய்வறிக்கையில்…
கொரோனாவிற்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாக லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாக ‘தி லான்செட்’…
கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ் கிடையாது- கலெக்டர்…
கொரோனா தடுப்பூசி குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ் கிடையாது- கலெக்டர் அதிரடி மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 74 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.…
11 சுரங்கப் பாதைகள் மூடல்; சென்னையில் போக்குவரத்து துண்டிப்பு; மக்கள்…
சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தற்போது பெய்து வரும் அதி கன மழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது. மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில்…
‘ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது’ – இந்தியா உள்பட 8…
ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று இந்தியா உள்பட 8 நாடுகள் கூட்டு பிரகடனம் செய்துள்ளது. புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில்…
ஆரஞ்சு பழம் விற்று பள்ளிக்கூடம் கட்டிய தொழிலாளி – பத்மஸ்ரீ…
ஆரஞ்சு பழம் விற்று பள்ளிக்கூடம் கட்டிய தொழிலாளி - பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி கவுரவம் “நான் கல்வி கற்கவில்லை. இது எனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும் என்ற கனவோடு ஒரு பள்ளியை உருவாக்க எனக்கு வழிவகுத்தது " என்று அவர் தெரிவித்துள்ளார்.…
காற்று மாசு: டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லியில், காற்று மாசு அதிகரிப்பது ஆண்டுதோறும் பெரும் பிரச்சினையாக நிலவுகிறது. பக்கத்து மாநிலங்களில் காய்ந்த விவசாய பயிர்களை தீயிட்டு எரிப்பதும், வாகனங்கள் வெளியிடும் புகையும் இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. இந்தநிலையில், டெல்லியில் நிலவும் காற்று…
இந்திய தடுப்பூசி சான்றிதழ்கள் 96 நாடுகளில் ஏற்பு: மத்திய சுகாதார…
இந்தியாவுடன், 96 நாடுகள் பரஸ்பர தடுப்பூசி சான்றிதழ் ஏற்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். புதுடெல்லி, கொரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தடுப்பூசி திட்டத்தில் முதன்மையாக உள்ளன. இந்த…
கனமழை: பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (நவ.,08) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை தஞ்சாவூர், சேலம், வேலூர், நாமக்கல், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திருப்பத்தூர், நாகப்பட்டினம்,…
சிஆர்பிஎஃப் வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 4 பேர்…
சத்தீஸ்கரில் சிஆர்பிஎஃப் வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக விரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் லிங்கப்பள்ளி என்ற கிராமத்தில் துணைராணுவப்படையின் முகாம் உள்ளது. இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உள்பட பல்வேறு படைப்பிரிவினர் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு…
இந்திய மீனவர் சுட்டுக்கொலை- பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர்…
மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லை அருகில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய மீனவர் சுட்டுக்கொலை- பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு போர்பந்தர்: குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத்…
கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க…
பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையும், பின்னர் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் 1…
கொசுக்களை கட்டுப்படுத்தும் அணு விஞ்ஞானம்; சீன ஆராய்ச்சி குழுவில் சாதிக்கும்…
மதுரை: ' கொசுத் தொல்லை தாங்க முடியல…' என்ற இந்த டயலாக்கை மெட்ரோபாலிடன் சிட்டி முதல் டெக்னாலஜி அறியாத குக்கிராமங்கள் வரை சொல்லாத, கேட்காத மக்களே இல்லை. அந்த அளவிற்கு 'கொசுக் கடி' இம்சைப்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களும் அபாயகர பாதிப்பை ஏற்படுத்துகிறது.…
பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 24 பேர் பலி
பாட்னா: பீஹாரில் கடந்த 2 நாட்களில் கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழந்தனர். இந்த மாவட்டங்களில், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு சாம்பரான் மாவட்டத்தில், டெலுஹூயா கிராமத்தில் 8 பேரும், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனை…
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, 204 மி.மீ்ட்டருக்கு மேல் பெய்யும் மழை, அதிதீவிர கனமழையாக வகைப்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், நாடு முழுவதும் இத்தகைய 125 அதிதீவிர கனமழை நிகழ்வுகள்…
























