அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை; அரியானா அரசு…

அரியானாவில் 14 மாவட்டங்களில் அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க அரசு தடை விதித்து உள்ளது. சண்டிகர், நாட்டில் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன.  இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிப்பது வழக்கம்.  எனினும், பசுமை பட்டாசுகளை தவிர பிற பட்டாசு விற்பனையில்…

மராட்டியம்: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மராட்டியத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைவிருந்தில் பங்கேற்ற ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மராட்டியத்தில்…

அரசு அலுவலகங்களில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு: மத்திய அரசு…

பயோமெட்ரிக் அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. புதுடெல்லி : நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று கட்டுக்குள்…

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்

சாதனை சிறுவன் தருண். கிராபிக் டிசைன், விண்வெளி கோள்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெங்களூருவை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும். பெங்களூரு: சாதனை புரிவதற்கு வயது ஒரு அளவு கோல் கிடையாது.…

தரமற்ற முறையில் இனிப்பு, காரம் தயாரிப்பு; உணவு பாதுகாப்பு துறை…

தீபாவளி, இனிப்பு, காரம், தரமற்ற, உணவு பாதுகாப்பு துறை கோவை: தீபாவளியை முன்னிட்டு இனிப்பகங்களில், தயாரிக்கப்படும் உணவு வகைகள் தரமானதாக உள்ளதா? என்பதை கண்டறிய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இனிப்பு…

உத்தர பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர்…

மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் மோடி மத்திய அரசு 157 மருத்துவ கல்லூரிகளை திறந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறப்பு விழாவில் பேசும்போது தெரிவித்தார. உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி…

சிறுவர்களுக்கு தடுப்பூசி பிப்ரவரி மாதம் கிடைக்கும்- சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர்…

தடுப்பூசி சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளும் பிரத்யேகமாக ‘கோவாவேக்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு நேற்று வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்படுகிறது. அதில்…

கேரளாவில் நிலச்சரிவு, ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50…

கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 435 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் சுமார் 29 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 12-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டிய கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பம்பை…

கொரோனாவை எதிர்கொண்டதன் மூலம் இந்தியா எந்த துயரத்தையும் சந்திக்கும் வலிமையை…

பிரதமர் மோடி புதுடெல்லி: கொரோனா போரை எதிர்கொள்ள ஆயுதமான முகக்கவசத்தை நாம் தொடர்ந்து அணிவதன் மூலம் அதை வெற்றி காண முடியும். அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.…

அருணாச்சல பிரதேசம்: சீன எல்லையில் அதிநவீன ஆயுதங்களை குவித்தது இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இடாநகர், அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா, ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றை அமைத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேச மாநில…

உத்தரகாண்ட் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை பெரும்பானான இடங்களில் குறைந்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,…

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள…

சீனாவில் கடந்த ஜூன் மாதம் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. இந்த நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை. இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும். புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா…

நரேந்திர மோதி: “எனது கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம்…

கோவிட் -19 சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படம் இருக்க வேண்டுமா இல்லையா என்ற சர்ச்சை தொடர்பான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படம் இல்லாமல் புதிய சான்றிதழ் வேண்டும் என்று மனுதாரரான பீட்டர் எம் என்பவர் கூறுகிறார்.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவின் தனி வியூகம் – மற்ற…

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் இன்று புகார் மனுவை அளித்துள்ளனர். ஆனால், அது தொடர்பான எந்த தாக்கமுமின்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற…

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவர் – திருமணமாகி 40…

இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 40 நாட்களே ஆகிறது. இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு என்ன நடந்தது? தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற…

விவசாயிகளுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது: மேகாலய ஆளுநா்

கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்று அக்கட்சியைச் சோ்ந்தவரும் மேகாலய ஆளுநருமான சத்யபால் மாலிக் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனூ நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேளாண்…

சா்வதேச வா்த்தக ஒருங்கிணைப்பில் இந்தியா முக்கிய பங்காற்றும்: ஐஎம்எஃப்

முதலீட்டு நடவடிக்கைகள் மேலும் தாராளமயமாக்கப்படும்பட்சத்தில் சா்வதேச வா்த்தகத்தில் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஎம்எஃப்-எஸ்டிஐ மண்டல பயிற்சி மைய இயக்குநா் ஆல்ஃபிரட் சிப்கி கூறியதாவது: கரோனா பேரிடரால் ஏற்பட்ட கடும் நெருக்கடிக்கு இடையிலும், இந்தியா அதிக அளவிலான அந்நிய…

சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை –…

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ''அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை விட இந்த வழக்கு சற்று மாறுபட்டது. இதில் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்படவே வாய்ப்பு அதிகம்,' என்கிறார் `அறப்போர்'…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சித்து எழுதிய பரபரப்பு கடிதம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. வரவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பஞ்சாப் மாநில தலைவர் சித்து குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின்…

லக்கிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து ரயில் மறியல் – உத்தர…

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. லக்கீம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

இந்திய மொழி வரலாறு: கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள்…

1961 மற்றும் 1971 க்கு இடையில், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து சுமார் 1500 மொழிகள் மறைந்துவிட்டன. முற்றிலுமாகக் காணாமல் போவதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடிக்க ஒருவர் முடிவு செய்தார். அது 2010. இந்தியாவின் மொழிகள் பற்றிய விரிவான தரவு இல்லாதது பற்றி கணேஷ் என் தேவி கவலைப்பட்டார்.…

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: தாக்கம் செலுத்தும் இந்து –…

லக்கிம்புர் கேரியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சரின் காரால் விவசாயிகள் நசுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் இயக்கத்திற்கும் அது சார்ந்த அரசியலுக்கும் புத்துயிர் ஊட்டியுள்ளது. ஏற்கனவே டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள மேற்கு உ.பி விவசாயிகள் கடந்த 10 மாதங்களாகப்…

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராமப்புற வாக்குகளை தி.மு.க அறுவடை செய்திருப்பது அ.தி.மு.க தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` அ.தி.மு.கவின் நிலையான பலமாகக் கருதப்பட்ட கிராமப்புற வாக்குகள், குறிப்பாக கிராமப்புறப் பெண்களின் வாக்குகள், அக்கட்சிக்கு இப்போது பெரிதும் உதவாதது போலவே தெரிகிறது. அதிமுக குற்றம் சாட்டுவது போல திமுக அரசின்…