பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை

ராவல்பிண்டி, அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன ‘கவுரி’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு, பாகிஸ்தான் அதிபர்  ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தனது உள்நாட்டு…

எகிப்தில் சினாய் பகுதியில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படைகள் தாக்குதல்…

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எகிப்து நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. எதிர்பாரா…

1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி

சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார். முதலில் இந்த வாள் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் அருங்காட்சியத்தில் இருக்கும்…

இண்டர்போல் தலைவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் – சீனா…

மாயமான இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீன அரசு தெரிவித்துள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். இண்டர்போல் தலைவர் மெங்க்…

நியூயார்க்கில் கார் விபத்து: 20 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஷோஹாரி நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலா வாகனத்தினால் இந்த கோர விபத்து நிகழ்ந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில சாலை வழி 30 மற்றும் மாநில சாலை வழி 30ஏ ஆகியவை…

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் மாயமானவர்கள் எண்ணிக்கை 5000 ஆக உயர்வு

9 நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 28 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலைவேசி தீவை மையமாகக் கொண்டு 7.7 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கமும் அதன் விளைவால் ஏற்பட்ட சுனாமி அலைகளும் தாக்கியிருந்தன. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000 இற்கும் அதிகம் என உறுதிப் படுத்தப் பட்ட நிலையில் தற்போது…

எண்ணெய் கொண்டுசென்ற டேங்கர் லாரி விபத்து – 50க்கும் மேற்பட்டோர்…

காங்கோவின் மேற்குப்பகுதியில் எண்ணெய் கொண்டுசென்ற டேங்கர் லாரி காரொன்றின் மீது மோதி வெடித்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காங்கோவின் தலைநகரான கின்ஷாசா மற்றும் துறைமுக நகரமான மட்டாடி ஆகியவற்றிற்கிடையே உள்ள கிசண்டு என்ற நகரில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படும்…

தடுப்பு காவலில் ‘இன்டர்போல்’ தலைவர்

பீஜிங்: மாயமானதாக கூறப்பட்ட, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர், மெங் ஹாங்வே, சீனாவில், தடுப்புக்காவலில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சை தலைமையிடமாக வைத்து, இன்டர்போல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சீனாவைச் சேர்ந்த, மெங் ஹாங்வே செயல்பட்டு வருகிறார். இவர் சீனாவின், மக்கள்…

சௌதி அரேபியாவில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு

சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார். பழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சௌதி…

சடலங்களுக்கடியில் உயிருடன் புதைந்து கிடந்த குழந்தை..

இந்தோனேஷிய சுனாமியில் காணாமல் போன குழந்தை ஒன்று அதிசயிக்கத்தக்க வண்ணமாக 24 மணி நேரத்திற்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. மத்திய Sulawesi பகுதியைத் தாக்கிய சுனாமியில் குட்டிக் குழந்தை Wuhan (1) அடித்துச் செல்லப்பட்டாள். பெற்றோர் நம்பிகையிழந்துபோன நிலையில் காணாமல்போய் 24 மணி நேரத்திற்குப்பின் சேற்றில்…

சீன இண்டர்போல் தலைவர் மாயம்! : அதிர்ச்சியில் உலக நாடுகள்

சீனாவில் சர்வதேச போலிஸின் இண்டர்போல் (விசாரணை) படையின் தலைவர் மெங் ஹாங்வெய் திடீரென காணாமற் போயுள்ளார். கடந்த 2016 ஆமாண்டில் தான் இவர் இண்டர்போல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். 64 வயதாகும் சீனக் குடிமகனான இவர் சீன மக்கள் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். பிரான்சில்…

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்குமாறு அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம்…

அமெரிக்க அதிபராக ஒபாமா பணி புரிந்த போது அணுவாயுத உற்பத்தியைக் கட்டுப் படுத்தும் ஒப்பந்தத்தை ஈரான் கடந்த 2015 ஆமாண்டு சர்வதேசத்துடன் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இதில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் ஈரான்…

பாகிஸ்தானில் இருந்து சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற உத்தரவு

சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான 'ஆக்சன் எய்ட்' (Action Aid) , ''பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து…

இந்தோனேஷியாவில் உதவிகள் போதாது என்கிறது ஐ.நா

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, சுனாமி ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 1,400ஐ எட்டியுள்ளது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வனர்த்தத்தில் சிக்கியோரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன என அதிகாரிகள் மேலும் தெரிவிக்கும் அதேநேரத்தில், அழிவுகளைத் தொடர்ந்து காணப்படும் ஏராளமான தேவைகள், நிறைவேற்றப்படாமல் உள்ளன என, ஐக்கிய…

அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது-…

ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார…

24 மணி நேரத்தில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு –…

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு…

ஈராக்கில் புதிய அதிபர், பிரதமர் தேர்வு

பாக்தாத், ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சாலே நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் குர்திஸ் இனத்தைச் சேர்ந்த குர்திஸ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சாலேவும், குர்திஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர். இந்த…

ரோஹிங்கியா இனப் படுகொலை விவகாரம் : ஆங் சான் சூ…

ஒட்டாவா: மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய…

வட கொரியா – தென் கொரியா எல்லை: 8 லட்சம்…

வட மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரியா தனது அதிகபட்ச ராணுவத்தை குவித்துள்ள பன்முஞ்சோம் கிராமத்திலுள்ள கண்ணிவெடிகளை நீக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல், கொரிய போரின்போது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட…

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும்…

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது. சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன்…

இரானில் கள்ளச்சாராய மரணங்கள்

இரானில் கெட்டுப் போன கள்ளச்சாராயத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் பலியானார்கள் என்று இரான் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் இராஜ், 16 பேர் பார்வைத் திறனை இழந்ததாகவும், 170 பேர் டையாலிஸ் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களில், ஐந்து…

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று…

இந்தோனேசிய நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு

ஜகர்த்தா, இந்தோனேசியா நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில்…