பெர்லின் தாக்குதல்தாரிக்கு இத்தாலியில் காத்திருந்த பேரதிர்ச்சி..! சம்பவ இடத்திலேயே பலி

ஜேர்மன் பெர்லின் நகரில் கனரக வாகனம் ஒன்றை கிறிஸ்மஸ் சந்தையில் மோத செய்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தாரி இத்தாலியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அனிஸ் அம்ரி என்ற நபரே இத்தாலி மிலன் நகரில் வைத்து இன்று பொலிஸாரினால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கள் கிழமை…

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியே: டிரம்ப்…

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியானதே என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்ட் டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன்.…

இதைப் படியுங்கள்!, இந்தப் பெண்களை நிச்சயம் பாராட்டுவீர்கள்!

செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி. பெப்ரவரி 14, 1995ம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும்,…

7 வயது மகளை முத்தம் கொடுத்து ஜிகாதி தாக்குதலுக்கு அனுப்பிய…

சிரியாவில் 7 வயது மகளை பெற்றோர் முத்தம் கொடுத்து தற்கொலை தாக்குதலுக்கு வழி அனுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வேதனைமிக்க காட்சியில், 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஒரு பெண்ணை கட்டி பிடிக்கின்றனர். அந்த பெண் அந்த சிறுமிகளின் தாய் என…

37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!

உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள…

மக்கள் போராட்டம் வீண்! ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தேர்தல் சபை நடந்திய வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8ம் திகதி நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று…

ஐரோப்பாவில் மீண்டும் ஒரு பயங்கரம்….! ஜேர்மன் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டு தாம் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரச தலைவியான ஏங்கெலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், 12 பேரின் உயிரை பலியெடுத்த இந்த சம்பவம் நிச்சயம் பயங்கரவாத தாக்குதல் என்பதில்…

அமெரிக்காவுக்கு சீனாவின் பகிரங்க எச்சரிக்கை

பிலப்பைன்ஸை ஒட்டிய கடற்பகுதியில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை சீனா சிறைப்பிடித்தது. இதை அமெரிக்காவிடம் திரும்ப ஒப்படைக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருங்கால ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், சீனா திருடிவிட்டதாகவும், அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் எனவும் காட்டமாக டுவிட் செய்திருந்தார். இதற்கிடையே சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல்…

ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கி பிரயோகம்..! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

துருக்கியிலுள்ள ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது சற்று முன்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்கார நகரில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. புகைப்பட கண்காட்சியொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே…

CIA இற்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் முறுகல்..!! உலகை அச்சுறுத்தப்…

உலக வல்லாதிக்கத்தை ஆட்சி செய்கின்ற அல்லது ஆட்சி மையம் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியின் மாற்றம் உலக அரசியலை எப்படி கொண்டுசெல்லப் போகின்றது? குறிப்பாக ஈழத்தமிழர்களின் விவகாரம் மற்றும் ஆசியாவின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றது? பற்றி இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் தற்போதைய…

ஜேர்மன் மார்க்கெட்டில் லாரி ஏற்றித்தாக்குதல்..! 9 பேர் பலி, 50க்கும்…

ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இந்த நாடு தான் முதலிடமாம்!

தங்கள் சொந்த நாட்டிலிருந்து பல்வேறு விடயங்களுக்காக வேறு நாட்டிற்கு புலம்பெயர்தோர் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா நாட்டின் பிரபல ஆய்வு நிறுவனமான பேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விடயங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெவ்வேறு நாட்டிற்கு 1.56 கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இதில்…

உலகிலேயே மிகக் கொடிய விஷத்தை கொண்டுள்ள பாம்புகள்! கடித்தால் என்ன…

எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் “பாம்புகள்” இந்த ஒரு வார்த்தையைக் கேட்டால் நடுங்கத்தான் செய்வார்கள். ஆம் பாம்புகள் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்தில் நடுங்குவார்கள். அப்படி பாம்பில் என்னதான் இருக்கின்றது? இந்த உலகில் மிகவும் சாதுவான பாம்புகள் தொடக்கம் பயங்கரமான பாம்புகள் வரை இருக்கின்றன. இதனால்…

மனித வெடிகுண்டாய் 7 வயது சிறுமி! ஒரு நொடியில் நேர்ந்த…

சிரியா நாட்டின் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடயே போர் தொடர்ந்து வரும் சூழலில், சிரியாவின் தலைநகரான Damascusவில் ஒரு காவல் நிலையத்தை சீர் குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் ஏழு வயது சிறுமி ஒருத்தி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலரிடம் அங்குள்ள கழிவறையை…

விமான நிலைய பெண் ஊழியர்கள் கொடூரமாக சுட்டுக்கொலை! மர்மநபர்கள் வெறிச்செயல்

ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் நகர விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல் ஒரு மினி வேனில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மோட்டார்…

இந்த ஆண்டு கடலில் மூழ்கி பலியான அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு…

2016ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 7,189 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகள் தொடர்பான சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 1.5 மில்லியன் அகதிகள் ஐரோப்பாவில் தஞ்மடைந்துள்ளனர். இதில் இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில்…

இந்திய வம்சாவளியினரை கண்டு வியக்கிறேன்: மனம் உருகி நன்றி சொன்ன…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்த இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றி என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அண்மையில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிரம்ப் அமெரிக்காவில் தான் போட்டியிட்டு…

ஜேர்மனியில் சந்தைக்குள் வெடிகுண்டு வைத்த சிறுவன்: மீண்டும் கைவரிசை காட்டிய…

ஜேர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சிறுவன் ஒருவன் வெடிகுண்டு வைத்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Ludwigshafen நகரில் செயல்பட்டு வரும் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சிறுவன் வெடிகுண்டை மறைத்து வத்த சில நாட்களுக்கு பின்னர் வேறொரு கருவியை…

அதிரடி காட்டிய ஒபாமா..! ஆபத்தில் ரஷ்யா…! 30 நாட்களில் நடக்க…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் இணையவழி மோசடிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டுக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட…

வெறும் மைதா மா திருடியதற்காக கைகள் வெட்டப்பட்ட சகோதரர்கள் இவர்கள்…

ஈராக்கில் உள்ள மொசூல் நகரை ஒரு காலத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது பிடியில் வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அங்கே செய்யாத அட்டகாசமே கிடையாது எனலாம். பலரை சுட்டுக் கொன்றார்கள். திருடர்களுக்கு கடும் தண்டனைகளை கொடுத்தார்கள். அசாட் ஹசன் என்னும் சகோதரர்கள் உணவு பஞ்சம் காரணமாகவும். தமது வீட்டில் தங்கை…

பிரான்ஸ் நாட்டில் அதிகளவில் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்ற…

சர்வதேச நாடுகளை ஒப்பிடுகையில் பிரான்ஸ் நாட்டில் அதிகளவில் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்ற தவறான எண்ணம் அந்நாட்டு மக்களிடம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் தொகையை பற்றி Ipsos Mori என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதாவது,…

டன் கணக்கில் வெளிநாடுகளில் குப்பைகளை வாங்கி குவிக்கும் சுவீடன்! எதற்காக…

சுவீடன் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, அந்நாட்டு அரசு வெளிநாடுகளில் இருந்து டன்கணக்கில் குப்பைகளை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு அந்நாட்டு குப்பைகளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. அதாவது குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை மின்சாரமாக்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்நாட்டில்…

மறு வாக்கு எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளில் அசத்தல் வெற்றி: ஜனாதிபதியாகிறார்…

அமெரிக்காவில் கடந்த மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி ஹிலண்டனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கூறி வந்த நிலையில், எதிர்பாரத விதமாக குடியரசு கட்சியைச்…