சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: 56 கைதிகள் பலி

பிரேசில் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 56 கைதிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. Amazonas மாகாண தலைநகரான Manaus நகரில் உள்ள Compaj சிறைச்சாலையில் தான் இந்த பயங்கர கலவரம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து 17 மணி…

பெண் சூட்கேசை திறந்து அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்: காரணம்?

பெண் ஒருவர் இளைஞனை சூட்கேஸில் அடைத்து ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயலில் ஈடுபட்ட மொராக்கோ பெண்ணை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்பெயின் எல்லை வழியாக ஐரோப்பாவிற்கு சென்ற பெண்ணின் சூட்கேசை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அதை அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில்,…

செவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்!

செவ்வாய்க் கிரகத்தில் சிலந்திக்கு இணையான உயிரினம் ஒன்று தென்பட்டதாக வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சிலந்திக்கு இணையான ஒரு பெரிய உயிரினம் தென்படுவதுடன் அது பாறையல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை சிலர்…

உலக அமைதிக்கே நான் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன் – ஐ.நாவின்…

உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். பான் கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், குட்டெரெஸ் புதிய பொதுச் செயலராக ஜன.1-ஆம் திகதி முறைப்படி பொறுப்பேற்றார். அதையடுத்து, ஓர் அறிக்கையை அவர் வெளியிடுள்ள…

பைபிள் படித்த பெண்ணை சரமாரியாக தாக்கிய இஸ்லாமிய அகதி

ஆஸ்திரியா நாட்டில் கிறித்துவர்களின் புனித நூலான பைபிளை படித்துக்கொண்டுருந்த பெண்ணை இஸ்லாமிய அகதி ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவின் Upper மாகாணத்தில் உள்ள Timelkam நகரில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள முகாம் ஒன்றில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள்…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த கொடூர தாக்குதல், 39 பேர் பலியானார்கள்!

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள Reina Club-ல் சாண்டாகிளாஸ் உடையணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 39 பேர் பலியானார்கள், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புத்தாண்டை கொண்டாட அனைவரும் கூடியிருந்த வேளை இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது, சாண்டாகிளாஸ் உடையணிந்து கூலாக…

சிறுவர்கள் துப்பாக்கியுடன் பயிற்சி எடுக்கும் பயங்கர வீடியோ! வெளியிட்டது ஐ.எஸ்…

பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பல சிறுவர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பயிற்சி கொடுக்கும் வீடியோவை ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தற்போது வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோவில், பாழடைந்த கட்டிடங்களும், மரங்களும் சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்…

உலகில் பாலியல் குற்றம் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு…!

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வல்லசு நாடான அமெரிக்காவில் 91 சதவீத பெண்களும், 9 சதவீதன ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என அமெரிக்க பீரோ புள்ளியல் தகவலை வெளியிட்டுள்ளது. 6 பெண்களில் ஒருவர் மற்றும், 33…

கணவன் இல்லாமல் தனியாக ஷாப்பிங் சென்ற பெண் தலை துண்டிப்பு..…

ஆஃப்கானிஸ்தானில் கணவன் துணை இல்லாமல் ஷாப்பிங் சென்ற பெண்ணை தாலிபன் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். தாலிபன் தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானின் சர்-ஈ-பல் மாகாணத்துக்குட்பட்ட லட்டி கிராமம் தாலிபன் தீவிரகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்…

பணயக்கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் பொகொ ஹரம்!

பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்களை பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாக்குவது எப்படி என பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு சிறுவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு போன்று தாங்களும் செயல்பட்டு வருவதாக கூறும் பொகொ ஹரம் தீவிரவாத அமைப்பு,…

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை வழங்க முடியாது: இஸ்லாமிய…

நைஜீரியா நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை அந்நாட்டு தலைமை இஸ்லாமிய அமைப்பு நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் சம அளவில் உள்ளனர். மதக் கொள்கைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும்…

அதிரடி காட்டிய ஒபாமா…! 72 மணி நேர காலக்கெடு..! அதிர்ச்சியில்…

ரஷ்ய நாட்டை சேர்ந்த 35 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதுடன், குறித்த அனைவரையும் 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட…

சற்று முன் 14 வயதுச் சிறுவன் பையில் நிறைய குண்டுகள்…

பெல்ஜியத்தின் தலை நகரில் சற்று முன்னர் கடும் பதற்றம் நிலவி வருகிறது. பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் நடத்திய சோதனை ஒன்றில், 14 வயதுச் சிறுவன் ஒருவனின் பையினுள் இருந்து பல குண்டுகளை அவர்கள் மீட்டுள்ளார்கள். அதில் ஒவ்வொன்றிலும் அ...கு அக்பர் என்று எழுதப்பட்டு உள்ளதாக…

92 பேரை பலிவாங்கிய விமான விபத்து! கடைசியாக விமானி பேசிய…

கடந்த 25ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கி புறப்பட்ட ராணுவ விமானம் கருங்கடலில் மோதி விபத்துக்குள்ளானதில் 92 பேரும் பலியானார்கள். இதில் உயிரிழந்த பலரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறுகள் தான் காரணமாக இருக்கும் எனவும்…

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரண்டி: பெரும் ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

  செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒன்றின் தோற்றம் வெளிப்பட்டுள்ளதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நாசா அண்மைக்காலமாக செவ்வாய் கிரகத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த…

தண்டவாளத்தில் சிக்கிய நண்பன்! இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய…

உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. Uzhgorod, Tseglovka கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தை Denis Malafeyev என்ற நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள…

தனது 7 வயது மகளை தற்கொலையாளியாக்கிய இவர் இன்று சுட்டுக்…

அபு நிமார் என்னும் இன் நபர் தனது மகளை தற்கொலை குண்டுதாரியாக அனுப்பி கொலை செய்தார். குறித்த சிறுமி மீது குண்டைக் கட்டி அவரை பொலிஸ் நிலையத்திற்கு போகச் சொல்லிவிட்டு. ரிமோர்ட் மூலம் குண்டை வெடிக்கச் செய்து தனது மகளைக் கொலை செய்து மட்டுமல்லாது , பொலிசாரையும் இவர்…

அழிந்து போனதாக கருதப்பட்ட வானர மனிதர்கள் அமேசன் வனத்தில்!!

பிரேசில் நாட்டின் அமேசன் வனப் பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பகுதி ஒன்றில் இதுவரை அடையாளம் காணப்படாத பழங்குடியினர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் விமானம் மூலம் கண்காணிப்பில் ஈடுபட சென்றிருந்த விஞ்ஞானிகள் குழு ஹெலிக்கொப்டரில் இருந்தவாறு இந்த பழங்குடியினரை கண்காணித்துள்ளனர். தற்போதைய நவநாகரீக மனிதனின் கலாச்சாரத்தை அறியாது, ஆடை அணியாது 20…

வேற்றுக் கிரகவாசிகளை சிறைபிடித்துள்ள அமெரிக்கா..! ஆட்டம் காட்டுவிக்கும் மர்மத் தளம்..!

காலத்திற்கு ஏற்ற நவீன மாற்றம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இப்போதைய நவீன பாதை உலகில் மறைக்கப்பட்டு வரும் பல மர்மங்களுக்கு பதில்கள் கிடைக்கப்பெற்று கொண்டு வருகின்றது. வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் பல ஆய்வுகள் புதுப்புது வடிவில் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. 2017 முதல் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி கூட வேகமாக…

எவ்வாறு லண்டனை தகர்பது: சிறுவயது சிறுவர்களுக்கு பாடம் எடுக்கும் ஐ.எஸ்…

நாம் சிறுவராக இருக்கும் போது, படித்து டாக்டராகவேன்டும், எஞ்சினியராக வேண்டும் என்று டீச்சர் சொலித் தருவார். ஆனால் சிரியா , ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் பல பள்ளிக்கூடங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள சிறுவயது சிறுவர்களுக்கு, படிப்பு சொல்லிக் கொடுப்பது இல்லை. மாறாக நீங்கள் வளர்ந்து…

தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பொலிசார் தலைமறைவு: ஏன் தெரியுமா?

ஜேர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்திய நபரை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த திங்கள் கிழமை அன்று Anis Amri என்ற தீவிரவாதி லொறி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர்…

நண்பேன்டா மீனுடன் ஜில் சந்திப்பு! 25 ஆண்டுகளாக தொடரும் உன்னத…

ஜப்பானின் டட்யாமா வளைகுடா பகுதியில் ஹிரோயுகி அரகாவா என்பவரும் மிகப் பெரிய மீனுமான யோரிகோவும் அடிக்கடி சந்தித்து முத்தமிட்டுக் கொள்கின்றனர். அதுவும் 25 ஆண்டுகளாக...ஆம் இது உண்மை தான் இவர்களை போன்ற உன்னத நண்பர்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்ன? ஒவ்வொரு முறை கடலுக்குள் வரும் போது…

ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது.. 91 பேர்…

மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ விமானம் புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் ராடர் கருவியின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் குழுவினர் பலியாகியுள்ளதால் ரஷ்யாவில் பரபரப்பு நிலவி…