அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
கடவுள்களின் தீவு பாலினேசியாவில் உள்ள ஆச்சரியம்!
‘பாலி’ என்று அழைக்கப்படும் ‘பாலினேசியா’. இந்தோனேசிய மாகாணங்களில் மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதியாகும். இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில், இந்துக்களின் ஆதிக்கம் ‘பாலி’, ‘லோம்போக்’ ஆகிய இரு இடங்களில் மட்டுமே தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து சமயக் கோட்பாடுகளும், புராணக் கதைகளும், கலாச்சார வேறுபாடுகளுக்கு ஏற்ப சிறுசிறு…
அமெரிக்கா மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்கும்.. போருக்கு ரெடி? சீனாவின் பகிரங்க…
தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு செல்வதை தடுத்தால் போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவுக்கு சீன ஊடகம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கை தீவுகளை அமைத்துள்ளது. தென்…
18 ஆண்டுகள் முன்னர் கடத்தப்பட்ட பெண் உயிருடன் மீட்பு! அதிசயம்…
அமெரிக்க நாட்டில் உள்ள Florida மாநிலத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது. அங்கு கடந்த 1998ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்தது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த ஒரு மணி நேரத்தில் அந்த குழந்தையை அங்கு வந்த மர்ம பெண் ஒருவர் கடத்தி…
ஐபோன் வடிவில் துப்பாக்கி..! ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘ஐபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி…
மனதை உருக்கும் உலக அடிமைகள் பற்றிய சில தகவல்கள்
அடிமைத்தனம் என்ற வார்த்தை இன்று வரை உலகில் அழிக்கப்படாத ஒன்றாகிவிட்டது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே போதும், மிருகத்தனமும், ஒடுக்குமுறைகளும் தான் நம் மனத்திரையில் ஓடும். பத்தே வயதுடைய கான்ஜி தன் எஜமானர்களின் கால்நடைகளை தினம் தினம் மேய்க்கிறான்.…
இறந்த மனிதன் சவப்பெட்டியிலிருந்து எழுந்து வந்து பேசிய அதிசயம்: திகைத்து…
சீனாவில் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் ஒருவர் எழுந்து இங்கே என்ன நடக்கிறது என்று குடும்பத்தாரிடம் பேசிய சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Sichuan மாகாணத்தின் Junlian பகுதியைச் சேர்ந்தவர் Huang Mingquan. இவருக்கு 75 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் உள்ளார். இவர் கடந்த சில வாரங்களாகவே…
உலகில் பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிர்ச்சி தண்டனைகள்
பாலியல் பலாத்காரங்களுக்கு உலக நாடுகளால் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்று வரை அதிகமான பலாத்கார சம்பவங்களே அரங்கேறி வருகின்றன. ஆனால், ஒரு சில நாடுகள் பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றன. இப்படியொரு ஒரு கேவலமான செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால், பாலியல் பலாத்காரத்தை…
புர்காவுக்கு தடை.. 48 மணி நேரத்தில் அகற்ற கெடு: அதிரடி…
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் புர்கா தயாரிப்பு மற்று இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொராக்கோ நாட்டில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும், அவர்களிடம் உல்ல புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று கடந்த திங்கள் கிழமை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக செய்திகள்…
அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா
ஒன்றிணைந்த சீனாவுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்குமானால் பழிவாங்க தயங்க மாட்டோம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது, ஆனால் அவர்களோ தனி நாடு என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். தைவானின் ஜனாதிபதியான சாங் இன்…
600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விமானம்!
அமெரிக்க விமான படைக்கு சொந்தமான மர்மமான விமானம் ஒன்று 600 நாட்கள் விண்வெளி செயற்பாட்டின் பின்னர் மீண்டும் பூமிக்கு வந்துள்ளது. X37B என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 600 நாட்களை கழித்துள்ள போதும் அதன் செயற்பாடு அல்லது எதிர்பார்ப்பு இதுவரை வெளியாகாதது சிக்கலான விடயம் என ஆய்வாளர்கள் பலர்…
இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் மக்கள்! பதறவைக்கும் மூடநம்பிக்கை
யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள். ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும்…
தனிமை தீவில் வாழும் 30 பேர் – இவர்களின் புத்தாண்டு…
மிகப் பெரிய சமுத்திரத்திற்கு மத்தியில் உள்ள தனித்து இருக்கும் தீவில் வாழ்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்தால் இது அபூர்வமான அனுபவமாக இருக்கும். உண்மையில் அப்படி உலகில் தனித்து காணப்படும் தீவு ஒனறில் மனிதர்கள் சிலர் வாழ்கின்றனர். பிரித்தானியாவுக்கு சொந்தமான கடற்பரப்பில் இருக்கும் இந்த தீவில் 30 பேர் வசித்து…
பெர்லினை தொடர்ந்து ஜெருசலேத்தில் லொறி மோதி தீவிரவாதிகள் தாக்குதல்: பீதியில்…
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் பாதசாரிகள் மீது லொறி மோதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேத்தில் பிரபலமான the Armon Hanatziv சாலையிலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது, வேகமாக வந்த வெள்ளை மெர்சிடிஸ் லொறி ஒன்று திடீரென சாலையில் சென்றுக்கொண்டிருந்த மக்கள் மீது…
டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்கு ரஷ்யா உதவியது அம்பலம்! அறிக்கையை வெளியிட்டது…
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோற்கடித்தார். ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்யா தேர்தல் நடந்த சமயத்தில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.…
டொனால் டிரம்ப் வெற்றி செல்லுமா? பரபரப்பான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா…
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்தார். டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியது என ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனை மறுத்த ரஷ்யாவின் ஜனாதிபதி புடின், அவர் தோற்றுவிட்டு…
இந்த சர்வாதிகாரியை பற்றிய வினோதமான விடயங்கள் உங்களுக்கு தெரியுமா?
வட கொரியாவின் அதிபராக தற்போது இருக்கும் சர்வாதிகாரி Kim Jong-un மிகவும் கண்டிப்பானவர், தன்னுடைய நாட்டு மக்கள் மற்றும் ராணுவத்தினரையே கொடுமைபடுத்துபவர் என்ற் செய்திகள் வெளிவந்ததுண்டு. அவரை பற்றி யாருக்கும் தெரியாத சில விடயங்களை பார்ப்போம். Kim பள்ளி படிப்பில் மிகவும் மந்தமானவராக திகழ்ந்தார். இதற்கு காரணம் அவருக்கு…
டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா தான் காரணம்! ஆதாரத்துடன் அம்பலமான…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றதற்கு ரஷ்யாவின் தலையீடே காரணம் என ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனை மறுத்த ரஷ்யா ஜனாதிபதி புடின், அவர் தோற்றுவிட்டு என்னை காரணம் சொல்வதாக என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதில்…
அமெரிக்காவில் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு..! 5 பேர் பலி
அமெரிக்காவில் ஹாலிவுட் விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் காத்திருந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
அமெரிக்காவின் விசா நடைமுறையில் மாற்றம்! வெளிநாட்டவர்களுக்கு தலையிடி
அமெரிக்காவின் எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்களை செய்து அதை சீர்திருத்துவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி' விசாக்களை வழங்கி வருகிறது. இந்த எச்-1 பி'…
பூக்களால் மரணம் நேரிடும் அபாயம்! நம்பவா முடிகிறது..? இது தான்…
மலர்கள் என்றாலே மங்கை கூட மயங்கிபோவாள். இவ்வாறு இயற்கை அழகையும் மன மகிழ்வையும் தரகூடிய மலர்களிலும் ஆபத்து இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். மலர்கள் மனதை கவரக்கூடியதாக இருந்தாலும், உயிரையே பறிக்கும் தன்மை கொண்டதாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் உலகில் உள்ள சில பூக்கள் மனித உயிருக்கு ஆபத்தாகி வருகின்றது. அவ்வாறான…
19,000 கி.மீ! சீனா-லண்டன் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம்
சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவையை சீனா தொடங்கி வைத்துள்ளது. சீனாவின் கிழக்கில் உள்ள யீ வூ நகரிலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு ரயில் இரண்டு வாரங்களில் 12,000 மைல்(19,000 கி.மீ) பயணித்து லண்டன், Barking நிலையத்தை சென்றடையவுள்ளது. ஐரோப்பா நாடுகளுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு…
பூமிக்கு அருகிலேயே வேற்றுக்கிரகவாசிகள்..! நாசா வெளியிட்ட ஆதாரத்தால் வியப்பில் உலகம்..!!
பல்லாயிரங்கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விஞ்ஞானிகள் வேற்றுக்கிரக வாசிகளை தேடுகின்றார்கள். என்றாலும் அவர்கள் எமக்கு அருகிலேயே இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அண்மையில் நாசா செவ்வாய்க் கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகளின் இரகசியத் தளம் தொடர்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காரணமாகும். செயற்கையாக அமைக்கப்பட்ட ஓர் இடம் செவ்வாய்க்கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது…
6,000 கொலைகள் 9 லட்சம் பேர் போதை வஸ்து அடிமை:…
பிலிப்பைன்ஸ் நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அன் நாட்டு அதிபர், றொற்றிகோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் பொலிசார் பல ஆயிரக்கணக்கான போதைபொருள் டீலர்களை ஈவு இரக்கம் இன்றி போட்டு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணில் கண்ட பல பாதாள குழுக்களை எந்த ஒரு கேள்வியும் இன்றி போட்டு தள்ளுமாறு அதிபர்…