“இறுதி எச்சரிக்கை…உலகம் அழியப்போகிறது..!” – அலூனா சொல்லும் செய்தி

இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்..." 18,000…

வயிற்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1.36 கிலோ போதை மருந்து:…

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.36 கிலோ போதை மருந்தை வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா என்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் போதைமருந்துகள் பயன்படுத்துவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொலிசாருக்கு தகவல்…

விளைநிலத்தில் மாடு மேய்ந்த விவகாரம்… போர்க்களமான வயல்கள்- 18 பேர்…

அபுஜா: நைஜீரியா நாட்டில் கால்நடை மேய்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே எழுந்த மோதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் உள்ள ஃபுலானி எனும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் ஊர் ஊராக சென்று கால்நடைகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜர் மாநிலத்தில் உள்ள பிங்குயி கிராமத்தில் அவர்கள்…

பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இளவரசர் பரிதாப மரணம்

பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இத்தாலிய இளவரசர் பரிதாபமக இயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய இளவரசர் பிலிப்பினொ கார்சினி என்பவர்தான் குறித்த வாகன விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர். இவர் லணடனில் உள்ள Regent's பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். சம்பவத்தின்போது பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு விரிவுரையில்…

முழுமையாக அழிந்து போகும் பேராபத்தில் பூமி!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பாரியளவிலான ஐந்து ஆபத்தினை தற்போது பூமி எதிர்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்படப் போகும் பேராபத்தினை சிறியளவில் கட்டுப்படுத்த கூடிய போதிலும், பாதிப்புக்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென போர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. பெரிய விண்கல் ஒன்று பூமியுடன் மோதும் ஆபாயம் உள்ளது. எல்லையற்ற அண்டம் முழுவதும் எண்ணிக்கையற்ற…

சுவிஸிக்கு காத்திருந்த ஆபத்து..! முறியடித்த இத்தாலி பொலிஸ்

இத்தாலியில் தீவிரமாக தேடப்பட்டு வந்த அல்பேனிய போதை மருந்து கடத்தல் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான BS என்ற கடத்தல் மன்னனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் போதை மருந்து கடத்தலை ஒழிக்க பொலிசார், Kamarina போதை மருந்து 2 என்ற ஆபரேஷனை…

அகதி குடும்பத்திற்கு 4,25,000 பவுண்ட் (RM 2,180,229.00) மதிப்பலான சொகுசு…

பிரித்தானிய நாட்டில் குடியேறியுள்ள ஒரு அகதி குடும்பத்திற்கு ரூ.7.62 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை அரசு வழங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கமெரூனில் பிறந்த தம்பதி இருவரும் முதலில் பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளனர். பின்னர், சில வருடங்களுக்கு பிறகு தங்களுடைய இளம்…

அன்று சிதைந்த முகம்! இன்று அழகு தேவதையாய் மாறிய பெண்

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மூன்று வருடங்களுக்கு பின்னர் தனது முகத்தை வெளி உலகுக்கு காட்டியுள்ளார். Joanna என்னும் இளம் பெண் முன்று வருடங்களுக்கு முன்னர் Neurofibromatosis என்னும் விசித்திர நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் எதையும் சாப்பிடவோ, மெல்லவோ,…

படகுகளில் வரும் அகதிகளுக்கு புகலிடம் கிடையாது: பிரதமர் அதிரடி அறிவிப்பு

அவுஸ்ரேலியா நாட்டிற்கு படகுகளில் வரும் அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவுஸ்ரேலியா பிரதமரான Malcolm Turnbull இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அகதிகளை கடத்தி படகுகள் மூலம் அவுஸ்ரேலியா நாட்டில் புகலிடத்திற்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையை தடுக்க இந்த…

கற்பழிக்க முயன்றவனை கொன்ற இளம்பெண்ணின் கடைசி செய்தி

ஈரானைச் சேர்ந்த ரேஹானே ஜப்பாரி என்ற 26 வயதே நிரம்பிய இளம்பெண் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிலிடப்பட்டார். ஏன் இந்த இளம்பெண் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா? 2009ஆம் ஆண்டு டெஹ்ரானை சேர்ந்த ஒரு உளவுத்துறை அதிகாரி இவரை பாலியல் பலாத்காரம்…

அன்று அவமானத்தின் அடையாளம்..! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்..!

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார். இவரின்…

பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் நபர் எரித்துக் கொலை: பின்னணி காரணம்?

அவுஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்பேன் பஞ்சாபி சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பாடகரான 29 வயது Manmeet Alisher என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த மர்ம நபர் ஒருவர் பயணிகளுக்கு…

விமானம் வெடித்து சிதறும்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடவுள் விடுத்த எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த விமானத்தை வெடிக்க வைத்துவிடுவேன் என கடவுள் அவரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான Rodrigo Duterte ஜப்பான் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாட்டிற்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார். தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு Davao என்ற நகரில் ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு…

இயேசு கிறிஸ்துவின் கல்லறை திறப்பு! வெளியான பிரத்யேக வீடியோ

ஜெருசலம், இஸ்ரேலில் உள்ள இயேசுவின் கல்லறை பல நூற்றாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் Antonia Moropoulou வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது. கல்லறையின்…

ஐரோப்பா சென்ற அகதிகளுக்கு நேர்ந்த அவலம்..! நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மாயம்

சட்ட விரோதமாக ஐரோப்பா செல்லும் நோக்கில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பலர் கடலில் முழ்கி காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவர்களில் பல்வேறு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த 20 பேர் வரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாகவும்…

250 குழந்தைகளை பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலை செய்த…

சிரியாவில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கழகம் சிரியாவைச் சேந்த ஆலைச் அசப் என்ற பெண்ணிடம் நேர்காணல் எடுத்துள்ளது.…

மிரட்டிய ரஷ்யா? எல்லையில் பீரங்கிகளுடன் படை வீரர்களை குவித்த பிரித்தானிய…

பிரித்தானிய அரசு ரஷ்யா எல்லைப்பகுதியில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரசு அண்மையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் படியே விலகியது. இந்நிலையில் ரஷ்யா கடந்த மாதம் அணு வெளியேற்றுதல் சோதனையை மேற்கொண்டது, அது வெற்றிகரமாக முடிந்ததால் இதை மேற்கு…

சட்டங்களை முறையாக பின்பற்றாத நாடுகளின் பட்டியல் வெளியீடு

சர்வதேச அளவில் சட்டங்கள் இல்லாத மற்றும் சட்டங்களை முறையாக பின்பற்றாத நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் உள்நாட்டு சட்டங்களை முறையாக பின்பற்றுவது மற்றும் அவற்றை பின்பற்றாத நாடுகள் குறித்து 44 அம்சங்களின் அடிப்படையில் 113 நாடுகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் உலகளவில் முறையான…

ப்ரூஸ்லீயின் மரணம் – 43 ஆண்டுகள் கழித்து வெளியான இரகசியம்

ப்ரூஸ்லீ மறைந்து 43 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் கலைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைத்துள்ளது. இவர் தனது 33வது வயதில் மரணமடைந்தார். அதற்கான காரணம் பலதரப்பட்ட முரண்பாடுகளுடன் இன்றளவும் வெளிவந்த வண்ணம் தான்…

பல ஆண்டுகள் நீடித்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது. இது Florida, Puerto Rico மற்றும் Bermuda ஆகிய பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கோண வடிவில் காணப்படுகிறது. இந்த கடற்பரப்பின் மீது செல்லும் கப்பல்களும், இதற்கு மேல் பறக்கும் விமானங்களும் திடீரென மாயமாக காணாமல் போவது…

உயிர்பிழைக்க மாட்டேன்…ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்த 10 வயது சிறுமியின் கதறல்!

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிமிடருந்த 10 வயது சிறுமியை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். இராக்கின் வடக்கு மாகாணத்தில் உள்ள மோசுல் என்ற பகுதியை ஐஎஸ் இயக்கத்தினர் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களிடம் சிக்கி தவிக்கின்றனர். இதன் காரணமாக ஐஎஸ் இயக்கத்தினரிடம் சிக்கித்தவிக்கும்…

குழந்தைகள் உள்பட 284 நபர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் நாட்டில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 284 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மோசூலை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு…

விண்வெளி வீரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியா, சீனா நாடுகளில் நிலவும் காற்று மாசு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெருமைக்குரிய வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர்…