மீண்டும் கோவிட் பரவல்… 21.2 மில்லியன் குடியிருப்பாளர்கள் வசிக்கும் சீன…

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தின் தலைநகரமான செங்டுவில் (Chengdu) முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 நாள்களுக்குக் கோவிட் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நகரில் 21.2  மில்லியன் குடியிருப்பாளர்கள் முடக்கப்பட்டனர். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி. செங்டுவில் மக்கள் இன்று மாலை 6 மணியிலிருந்து வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர்…

ஜப்பான் தற்காப்பை வலுப்படுத்துவதற்கு அதிக ஏவுகணைகள் உற்பத்தி

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அளிக்கும் ராணுவ மிரட்டல்களுக்குப் பதிலடியாக ஜப்பான் அதன் ஏவுகணைகளை மேம்படுத்திப் பெரிய அளவில் உற்பத்தி செய்யவிருக்கிறது. தாழப் பறக்கும் ஏவுகணை, அதிவேகத்தில் பாயும் புவியீர்ப்பு ஏவுகணை ஆகியவை பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்று ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு அறிவித்தது. சீனா தொடர்ந்து அதன்…

ஈராக் வன்முறை – பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

ஈராக்கில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையானது. ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார். கடந்த ஆண்டு…

சீனாவின் போர் மிரட்டல்: தைவானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு

தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சீன போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த…

பிரான்ஸில் மீண்டும் அலைமோதும் சுற்றுப்பயணிகள்

விலைவாசி உயர்வு... வெப்ப அலை... காட்டுத் தீ...ஆனால் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கைக்குக் குறையில்லை பிரான்ஸில். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அதன் சுற்றுலாத்துறை இப்போது புத்துயிர் பெற்றுள்ளது.உள்ளூரிலும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுப்பயணிகள் அலைமோதுகின்றனர். இந்த ஆண்டு கோடைக்காலத்தில் மட்டும் பிரான்ஸில் 35 மில்லியன் பேர் விடுமுறைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டுச் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.கடன்பற்று அட்டை…

பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஐ.எம்.எப். ஒப்புதல்

இலங்கையை போல பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இன்று ஒப்புதல் அளித்தது. இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள…

விசாரணை நடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்ப முடியாது- ஈரான் அதிபர்…

அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை,…

தைவான் நீரிணைக்குள் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் – “அனைத்துலகச் சட்டங்களைப்…

தைவான் நீரிணைக்குள் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் சென்றது, அனைத்துலகச் சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்குச் சென்றதை அடுத்து அமெரிக்கா முதன்முறையாக அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. USS Antietam, USS Chancellorsville எனும் 2 போர்க்…

சீனாவில் மெதுவடையும் பொருளியல்… வேலை தேடத் திண்டாடும் இளம் தலைமுறையினர்

சீனாவின் மெதுவடையும் பொருளியல் இளையர்கள் வேலை தேடுவதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. அங்கு மில்லியன் கணக்கான இளையர்கள் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றக் கடுமையாய்ப் போட்டியிடுவதாக நம்பப்படுகிறது. சீனாவில் இளம் தலைமுறையினரில் ஐவரில் ஒருவருக்கு வேலை இல்லை என்று இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வத் தரவுகள் காட்டின. இவ்வாண்டு கோடைக்காலத்தில் அந்நாட்டில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல அலைகளாக பரவி…

ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்: தலிபான்கள் அதிரடி

தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி…

உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி – அதிபர்…

உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது. உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்க அதிபர் புதின் உத்தரவிட்டார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி…

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

முதலில் விளையாடிய இலங்கை 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மானுல்லா 40 ரன்கள் அடித்தார். 15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இன்று தொடங்கியது. துபாயில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்…

குடியேறுவதற்கு விருப்பமுள்ள சிறந்த நாடுகளில் கனடா முதலிடம்

உலகிலேயே குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக, கனடா மிகவும் பிரபலமாக உள்ளது என்று கூகுள் தேடலின்படி அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் வட அமெரிக்க நாடான கனடா குடிபெயர்வதற்கு மிகவும் விரும்பப்படும் இடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று அவுஸ்திரேலிய இணையதளமான Compare the…

இந்தாண்டு கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது…

பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. இந்தாண்டு 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய…

கனமழை, வெள்ளத்தால் பாதிப்பு – தேசிய அவசரநிலையை பிறப்பித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாக வசதிக்காக தேசிய அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை…

பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப… மீண்டும் பிரம்படியை அறிமுகம் செய்யும் அமெரிக்கப்…

அமெரிக்காவின் மிஸோரி (Missouri) மாநிலத்தில் ஒரு பள்ளி மீண்டும் பிரம்படியை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் தண்டனையைப் பள்ளி 2001ஆம் ஆண்டு கைவிட்டது. மாணவர்களின் பெற்றோருக்கும் அது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ஏன் மீண்டும் பிரம்படி? அதற்குக் காரணம் அப்பள்ளி மாணவர்களின்…

உலகில் முதன்முறையாக மூன்று கொடிய நோய்களால் ஒருவர் பாதிப்பு

உலகில் முதன்முறையாக மூன்று கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இந்த கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மை, கோவிட் -19 மற்றும் எச்ஐவி ஆகிய மூன்று நோய்களால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். மூன்று கொடிய நோய்களால் ஒருவர் பாதிப்பு ஜேர்னஸ் ஒஃப் இன்ஃபெக்ஷனில்…

சின்ஜியாங் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்…

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பேஷ்லே (Michelle Bachelet), சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) வட்டாரத்துக்கான அறிக்கையை வெளியிட முயற்சி செய்வதாகக் கூறியுள்ளார். அடுத்த வாரம் அவர் பதவி விலகுவதற்கு முன்னர் அதை வெளியிடுவது நோக்கம். சீனா உள்ளிட்ட 40 நாடுகளிடமிருந்து அறிக்கையை வெளியிட வேண்டாம்…

மில்லியன் கணக்கில் உள்ள மாணவர் கடன்களை ரத்து செய்யும் அமெரிக்க…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள மாணவர் கடன்களை ரத்துசெய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். அவர் அதிபராவதற்கு முன்னதாகப் பிரசாரத்தின்போது அவ்வாறு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தார்.பல்கலைக்கழகக் கல்விக்காக மாணவர்கள் 20,000 டாலர் வரை நிவாரண நிதிப் பெற அந்தத் திட்டம் வகை செய்யும். COVID-19 நோய்ப்பரவலிலிருந்து மீண்டுவருவதற்கு, மிக…

தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்- அரசியலமைப்பு நீதிமன்றம்

பதவிக்கால வரம்பை பிரதமர் பிரயுத் மீறியிருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர். துணைப் பிரதமர் பிரவித் வாங்சுவான் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என செய்தித் தொடர்பாளர் தகவல். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமரின் பதவிக்கால…

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 326 குழந்தைகள் உட்பட 900 பேர்…

சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் அதிக உயிரிழப்பு பதிவாகி உள்ளது. வெள்ளப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உதவி கேட்டு காத்திருக்கின்றனர். பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை…

பல்லாயிரக்கணக்கான படையினருடன் களம்காணும் அமெரிக்கா! மிகப்பெரிய இராணுவ கூட்டு –…

தென் கொரியாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. வடகொரியா, புதிய அணுச் சோதனைக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த இராணுவ பயிற்சிகள் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் நடைபெறும் கோடைகால இராணுவப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம்…