இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு – அதிபர் ஜோ…

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக்…

ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5…

கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. மாஸ்கோ நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைனின் நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.…

ரஷ்யப்பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றும் உக்ரைன்: உறுதியளித்த ஜெலென்ஸ்கி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை மீண்டும் உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. பெயரிட நேரம் இல்லை இந்நிலையில்,…

வெள்ள பாதிப்புகளை பார்வையிட பாகிஸ்தான் சென்றார் ஐ.நா. பொதுச்செயலாளர்

பாகிஸ்தானில் பெய்த கனமழைக்கு இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன்…

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர்…

சீனாவின் கண்காட்சியில் விளையாட்டு, உற்பத்தி, மருத்துவத்தில் உதவும் மனித இயந்திரக்…

சீனாவில் இயந்திர மனிதக் கருவிகளுக்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்குத் தானியக்கத் தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக அது அமைந்தது. விளையாட்டு, உற்பத்தி, மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் உதவும் மனித இயந்திரக் கருவிகளை அங்கே காணலாம். அந்தக் கண்காட்சி வருடாந்திர உலக…

கனடாவில் 10 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் – நான்கு…

கனடாவில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் படுகாயமடைந்த சம்பவத்தின் பிரதான் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.உள்ளூர் நேரப்படி சுமார் 15:30 மணியளவில் (21:30 GMT) சஸ்காட்செவன், ரோஸ்தெர்ன் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பத்து பேர் வைத்தியசாலையில் உள்ளனர், அவர்களில் மூன்று பேர்…

19 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருள்கள் – இத்தாலியிடம்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அரசுதரப்பு வழக்கறிஞர்கள் சுமார் 19 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருள்களை இத்தாலியிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். அவ்வாறு 58 கலைப்பொருள்கள் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் சில Metropolitan Museum of Art அருங்காட்சியகத்தில் இருந்தன. திருடப்பட்ட கலைப்பொருள்கள் மைக்கேல் ஸ்டெய்ன்ஹார்ட் (Michael Steinhardt)…

பஞ்சத்தின் விளிம்பில் சோமாலியா – ‘உயிர்களைக் காப்பாற்ற நேரம் போதவில்லை’

வறட்சியால் வாடும் சோமாலியா (Somalia) பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்று ஐக்கிய நாட்டுக்கான மனிதாபிமானப் பிரிவுத் தலைவர் கூறியிருக்கிறார். 10ஆண்டுகளில் இவ்வாறு நேர்வது இது இரண்டாவது முறை. அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையே நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுவதாக அமைப்பு தெரிவித்தது.சோமாலியாவில் உயிர்களைக் காப்பாற்ற நேரம் போதவில்லை…

‘பொருளியல் நெருக்கடியைக் கடப்போம்’ – புதிய அமைச்சரவையை அறிவித்த இங்கிலாந்து…

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அவரின் அமைச்சரவையை அறிவித்துள்ளார். புதிய மாற்றங்களின்படி, வர்த்தக, எரிசக்தி அமைச்சர் குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நிதியமைச்சராவது இதுவே முதன்முறை. கடந்த ஜூலை மாதத்திலிருந்து கல்வியமைச்சராகச் செயல்பட்ட திரு. ஜேம்ஸ் கிளெவர்லி (James…

தென்கொரியாவை புரட்டி போட்ட ‘ஹின்னம்னோர்’ சூறாவளி புயல்

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஹன்னம்னோர்…

ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு – 2 அதிகாரிகள்…

ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 2 தூதரக அதிகாரிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில்…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆக…

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு

ரிஷி சுனக், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம்…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்வோர் இனி விசா…

அமெரிக்கா, நியூசிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்லும் பயணிகள் இனி விசா பெறுவது அவசியமில்லை. அது அடுத்த திங்கட்கிழமை (12 செப்டம்பர்) நடப்புக்கு வரும். உலகளவில் பெரும்பாலான நாடுகள் தங்களது எல்லைகளைத் திறந்திருந்தாலும் தைவானில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளும் எல்லைக் கட்டுப்பாடுகளும் நடப்பில் இருந்தன. அங்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர்…

கனடாவில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் பயங்கரமானது; அது கவலை அளிக்கிறது:…

கனடாவில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம், பயங்கரமானது என்றும் கவலை அளிக்கிறது என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார். அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாய்க் கண்காணிப்பதாக அவர் சொன்னார். சம்பவத்தை உடனடியாகக் கையாண்டோருக்குத் திரு. ட்ரூடோ நன்றி தெரிவித்தார்.இந்நிலையில், சம்பவத்தால் ஏற்பட்ட துயரத்தை வருணிக்க வார்த்தை…

20 ஆண்டுகள் காணாத அளவில் சரிந்தது யூரோ

ஐரோப்பிய நாணயமான யூரோவின் மதிப்பு 20 ஆண்டுகளில் காணாத அளவில் சரிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் எரிசக்தித் தட்டுப்பாடு, அதிகரிக்கும் விலைகள், வளர்ச்சிக்குப் பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன் காரணமாக யூரோவின் மதிப்பு சரிந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஸ்டர்லிங்…

பாகிஸ்தானில் சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு – நோய்கள் அதிகரிக்கக்கூடும்

பாகிஸ்தானில் சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு நீடிப்பதால் மக்களிடையே நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்று தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன. வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டிவிட்டது. தற்காலிக முகாம்கங்களில் தங்கியிருப்போருக்கு உணவும், சுத்தமான குடிநீரும் கிடைப்பது பெரும் பிரச்சினையாய் இருப்பதாக ஒரு தொண்டு அமைப்பு கூறியது. பாகிஸ்தானின் மூன்றில்…

ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா – முடிவுக்குப் பதிலளிக்க…

ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரேன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று ஐரோப்பா குற்றஞ்சாட்டுகிறது. நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை Nord Stream 1 எரிவாயுக்…

வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது-…

விமானத்தை திருடிய நபரிடம் பைலட் உரிமம் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப் பதிவு. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமானத்தில் சுற்றியபடி…

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3…

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆங் சான் சூகி மறுத்து வருகிறார். ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறை தண்டனை 20 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. ஆங் சான் சூகி மீது இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்…

அர்ஜென்டினா பெண் துணை அதிபரை கொல்ல முயற்சி: துப்பாக்கி பழுதானதால்…

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர். அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர். அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர். மூத்த பெண் அரசியல் தலைவரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல்…

கொலம்பியாவில் வெடிகுண்டு தாக்குதல்- 8 காவல்துறை அதிகாரிகள் பலி

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தேசிய விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல். கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் எட்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர தாக்குதல்களை…