இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ளும் இந்திய வம்சாவளி முதியவர்

ஹரி சுக்லா இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லண்டன்: அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்ப…

அணு விஞ்ஞானி மொசென் பக்ரிசாதே கொல்லப்பட்டது எப்படி? – ஈரான்…

மொசென் பக்ரிசாதே அணு விஞ்ஞானி மொசென் பக்ரிசாதே எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்து ஈரான் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. டெஹ்ரான்: ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த மாதம் 27-ந்தேதி தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஈரானை கடும் அதிர்ச்சியில்…

பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 7 பேர்…

உயிரிழப்பு பாகிஸ்தானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதை, உலகம் கனவு காண தொடங்கலாம்…

கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இணையவழியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,…

சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவேண்டாம்- அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்துவருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் தற்போது சீன நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு வருவதாக அமெரிக்க மாகாண துறை தெரிவித்துள்ளது.…

பாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்: திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்தவ இளம்பெண் சுட்டு…

பாகிஸ்தானில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கிறிஸ்தவ பெண் சுட்டு கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராவல்பிண்டி, பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினராக உள்ள பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு…

தடுப்பூசி பயம் போக்க முன்னாள் அதிபர்கள் துணிச்சல்

வாஷிங்டன்:கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து, மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, அதை தங்கள் உடம்பில் செலுத்திக் கொள்ள, முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ் மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் முன்வந்துள்ளனர். அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். இஸ்லாமாபாத்: ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அஜிசியா ஊழல்…

இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து நாட்டில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. லண்டன்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால்…

ஹாங்காங்கில் இளம் ஜனநாயக சார்பு தலைவர்கள் 3 பேருக்கு சிறை…

ஹாங்காங்கில் இளம் ஜனநாயக சார்பு தலைவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங், ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அங்கு சீன அரசுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் ஒட்டுமொத்த ஹாங்காங்கையே ஸ்தம்பிக்க வைத்தது. இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதையடுத்து…

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்து: 9-மாத பச்சிளம்…

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்தில் சிக்கி, 9-மாத பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். பெர்லின்,  ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்குள்ள சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதனால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.…

சீன பருத்தி பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிப்பு

உய்குர் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பருத்தி பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்து உள்ளது. வாஷிங்டன், சீனாவில் உள்ள முகாம்களில், சிறுபான்மை சமூகம் என அறியப்படும் உய்குர் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை அரசியல் மறு கல்வியூட்டல் என்ற பெயரில் அந்நாடு சிறை பிடித்து கொடுமைகளை…

100 சதவீதம் செயல் திறனுடைய கொரோனா தடுப்பூசி தயார் –…

100 சதவீதம் செயல் திறனுடைய கொரோனா தடுப்பூசி தயார் என்று அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் அறிவித்துள்ளது. வாஷிங்டன்,  கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.…

ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, ஜோ பைடன், 78, தன் வளர்ப்பு நாயுடன் விளையாடும்போது தவறி விழுந்தார். இதில் காலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஜோ பைடன், அமெரிக்க அதிபராக, அடுத்தாண்டு, ஜன., 20ல் பதவியேற்க உள்ளார். நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள்…

தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம்…

லாகூர் : - “இம்ரான் கானுக்கு தைரியம் இருந்தால், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்கும் உளவுத்துறைக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என, மரியம் நவாஸ் சவால் விடுத்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான, பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் ஆட்சி…

சிறுதொழில்களை, காக்க ஜோ பைடன் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளார் –…

நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், கொரோனா ஊரடங்கு காரணமாக, நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின், நிறுவனங்களை காக்க, நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக, அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.…

பிரேசிலை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 63 லட்சத்தை…

சிகிச்சை பெறும் நோயாளி ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவின்…

நைஜீரியாவில் 110 விவசாயிகள் படுகொலை; பயங்கரவாதிகள் வெறி

அபுஜா: நைஜீரியாவில் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ்., அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து…

ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபர் மற்றும் அமைச்சர்கள் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளனர். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். 2020ம் ஆண்டு நடந்த அதிபர்…

எச்.ஐ.வி. தொற்று-3.2, எய்ட்ஸ்-1.1 லட்சம் குழந்தைகள் பலி

எச்.ஐ.வி. தொற்றுக்கு கடந்த ஆண்டில் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். நியூயார்க், ஐ.நா. சர்வதேச குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு (யுனிசெப்) வெளியிட்டு உள்ள தனது புதிய அறிக்கை ஒன்றில், கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கு ஒரு முறை, குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட…

தாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த…

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளது. பாங்காக், மன்னராட்சி நடக்கும் ஒரு சில நாடுகளில் முக்கியமான நாடு தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் நடப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி மற்றும் மக்களாட்சி. அதாவது அந்நாட்டின் அரசரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு…

நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை…

சீனா விண்கலம் நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா…

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை…

மாஸ்கோ: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது…