பிரான்ஸ்: கொரோனா விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரே…

கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடந்த இடம் பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்து நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர். பாரிஸ்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் எந்த வித ஆரவாரமும் இன்றி நடைபெற்றது. பல நாடுகள்…

நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்; 80 பேர்…

ஆப்பிரிக்க நாடான நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நியாமி, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு அப்பாவி மக்களையும் கொன்று…

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – 8 போலீஸ் அதிகாரிகள்…

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை…

சந்திரனின் மேற்பரப்பில் அணு உலை அமைக்க அமெரிக்கா திட்டம் –…

சந்திரனை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் கூறி உள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய விண்வெளி கொள்கை உத்தரவு (எஸ்பிடி) ஒன்றை வெளியிட்டுள்ளார், இது அமெரிக்க எரிசக்தி துறையுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டில் சந்திரனின்…

ஈரான்: பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி

மீட்பு பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஈரானில் பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர். தெஹ்ரான்: ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அல்போர்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் பகுதி அசர்பைஜானுடனான எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் சுற்றுலா பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று.…

7 லட்சத்து 70 ஆயிரம் பேர் பலி – புரட்டி…

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித…

புதிய வகை கொரோனா வைரஸ்: உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் இங்கிலாந்து

புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கிலாந்து நாடு உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது. லண்டன்,  சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும்…

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு

இங்கிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த நபர் ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்ட தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் விமானம்…

பாகிஸ்தானில் தொழிற்சாலையில் வெடி விபத்து – 8 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை…

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்கள்: போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9…

9 ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் பலியாகினர், காபூல்,  உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு வக்கீல்கள் மாகாண தலைமை…

கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்சை எடுத்து கொண்ட…

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது. டெலாவேர்,  அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன.  இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.  இந்நிலையில், கொரோனா…

பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் ஆர்வலர் கனடாவில் மர்ம…

பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெண் ஆர்வலர் கரீமா கனடாவில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். டொரண்டோ, பலுசிஸ்தான் இயற்கை வளங்கள் நிறைந்தது.  இதன் பெரும் பகுதி மக்கள் பாகிஸ்தான் நாட்டிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர்.  பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணம் என்ற பெருமையுடன்…

தொற்று நோய்களை தடுப்பதில் சாதனை சிறுமி கீதாஞ்சலி தீவிரம்

நியூயார்க் : அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகையால், 'இந்தாண்டின் சிறந்த குழந்தை' என,தேர்வு செய்யப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கீதாஞ்சலி, 15, எதிர்காலத்தில் தோன்றும் தொற்று நோய்களை தடுப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் கீதாஞ்சலி, குடிநீரில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிப்பது முதல், போதை பழக்க ஒழிப்பு வரை, நவீன…

89 வயதான மூதாட்டிக்கு செலுத்தப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து;…

ஒட்டாவா: கனடா நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30 ஆயிரம் டோஸ் பைசர் பயான் டெக் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார். அனைத்து…

அமெரிக்க வரலாற்றில் நிகழாத வெறுப்பு அரசியல் இது..! – ஜோ…

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராக ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார். பதவியை விட்டு வெளியேறும் டிரம்ப், தனது இறுதிகட்ட பணிகளை நிறைவு செய்து வருகிறார். வெலிங்டன் நகரில் பேசிய ஜோ பைடன், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தது குறித்து…

பருவ நிலை மாறுபாடு பிரச்னை; சொன்னதை செய்வதாக சீனா உறுதி

பீஜிங்: ''பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ள, ஏற்கனவே அளித்த உறுதிகளை நிறைவேற்றுவோம். மேலும் கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்வோம்,'' என, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உறுதி அளித்தார். பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்வது தொடர்பாக, 2015ல், பிரான்சின் பாரிசில் நடந்த மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி,…

நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய பயங்கரவாதிகள் – 400 மாணவர்கள் மாயம்

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் சிலர் பள்ளிக்கூடத்தை சூறையாடிய நிலையில் அங்கு பயின்ற சுமார் 400 மாணவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை…

அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று (டிச.,14) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இதையடுத்து மிச்சி கனில் உள்ள ஆய்வகத்திலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்கும் பணி, நேற்று முதல் துவங்கியது. கொரோனா தொற்றால், உலகம் முழுதும், 7.10 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 2 இந்தியர்கள் கடத்தல்

நைஜீரியாவில் மருந்துத் துறையில் வேலைபார்க்கும் 2 இந்திய தொழிலாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். லாகோஸ், நைஜீரியாவில்,  மருந்துத் துறையில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தின் தலைநகரான இபாடானில் நேற்று இரவு  வேலை முடிந்து 2 இந்திய தொழிலாளர்கள் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது  துப்பாக்கியுடன்…

கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி 21ந்தேதி வரை மூடப்படும்: பிரதமர் ஜஸ்டின்…

கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி 21ந்தேதி வரை மூடப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஒட்டாவா, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி…

பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் அருகே குண்டுவெடிப்பு – 25 பேர்…

குண்டு வெடிப்பு நடந்த பகுதி பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர். லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி மாவட்டம் கஞ்ச் மண்டி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி உள்ளது. இங்கு போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது. இந்நிலையில்,…

தேர்தலை எதிர்க்கும் டிரம்ப் வழக்கு: உச்சநீதிமன்றமும் தள்ளுபடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன்…

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர்…

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடினர். போட்டியின்போது இரண்டு…