28 வயதுடைய அந்த நபரின் பரிசோதனையில் பென்சோடியாசெபைன் (Benzodiazepines) வகை மருந்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுவா கோக் லியான் கூறுகையில், நேற்று மாலை சுமார் 6.35 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு ஒரு…
8 மில்லியன் பிணைத் தொகைக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கில் 6…
தொழிலதிபர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆறு நபர்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து விசாரணை கோரியுள்ளனர். ஏ. ரவிச்சந்திரன், ஆர். எலன், எம். ஜெயராஜ், ஜே. மோசஸ்டெவ்ரிட்டோ, அஃபிக் சஃபீன் மற்றும் ஜியாவுதீன் என்று மட்டுமே அறியப்படும் மற்றொரு நபர் ஆகிய ஆறு பேரும், நீதிபதி…
























