நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் (PH-பூச்சோங்), அடுத்த ஆண்டு பெண்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் 2.8 கோடி ரிங்கிட்டில் இருந்து அனைத்துக் கட்சிகளும் 50 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், மலேசிய அரசியலில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ஒரு நிதியை நிறுவலாம் என்று மக்களவையில் கூறினார்.…
வெள்ள நிலைமை கட்டுக்குள் இருப்பதால் கிளந்தானில் வெள்ளப் பேரிடராக அறிவிக்க…
வெள்ள நிலைமை கட்டுக்குள் இருப்பதால் கிளந்தானில் வெள்ளப் பேரிடர் அவசரநிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநிலத்தின் துணைச் செயலாளர் (நிர்வாகம்) அப் பட்டா ஹஸ்புல்லா, மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்து கட்டுப்படுத்த முடியாததாக இருந்தால் மட்டுமே அவசரநிலை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். "அவசரநிலையை அறிவிப்பதைக் கருத்தில் கொள்வது…























