SMK பண்டார் உத்தாமா தாமன்சாராவில் நேற்று ஒரு பெண் பள்ளித் மாணவியை குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 14 வயது சிறுவன், இணையத்தின் வழியாக ஆயுதங்களை வாங்கியதாகக் கருதப்படுவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் இன்று தெரிவித்தார். “சந்தேக நபர் ஆன்லைனில் ஆயுதங்களை வாங்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.…
பள்ளிகளில் நிகழும் வன்முறைகள் – அவசர ஆய்வு தேவை
இராகவன் கருப்பையா - நம் நாட்டிலுள்ள வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் இம்மாதம் நிகழ்ந்துள்ள 3 கொடூர வன்முறைச் சம்பவங்கள் நம்மை மிகுந்த சோகத்தில் ஆழ்த்துவதோடு ஓரளவு கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இம்மாதம் 2ஆம் தேதி நெகிரி செம்பிலான், செரம்பானில் உள்ள ஒரு தொடக்க நிலை பள்ளிக் கூடத்தில் 10 வயது சிறுவன் ஒருவன்…
























