ஆஸ்திரேலியாவில் அன்வாரின் நிகழ்வுகளில் பிஎஸ்டி மாணவர்கள் கலந்துகொள்ளத் தடையா?

ஆஸ்திரேலியாவில் அரசாங்க உதவிச் சம்பளத்தில் படிக்கும் மலேசிய மாணவர்கள் அன்வார் இப்ராகிமின் நிகழ்வுக்குச் செல்லக்கூடாது என அங்குள்ள பொதுச் சேவைத் துறை (பிஎஸ்டி)-இன் மாணவர் ஆலோசகர் “எச்சரிக்கை விடுத்தது” உண்மையா என்று பிகேஆர் வினவியுள்ளது. சனிக்கிழமை, ஏடிலேய்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாரின் நிகழ்வுக்கு பிஎஸ்டிமாணவர்கள்…

அன்வார்: டிஎபி கிறிஸ்துவ மதத்தை பர்ப்புகிறது என்பது பொய்

பினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர். செபராங் ஜெயா சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அக்கட்சி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான்…

அன்வார்: மகாதிர்தான் முழுக் காரணம் என்று சொல்வதற்கில்லை

அன்வார் இப்ராகிம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்மீது எவ்வளவு பகையுணர்வு கொண்டவர் என்பது ஊரறிந்த விசயம்தான்.  ஆனாலும் ,  அவர் சாபாவில் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் மகாதிரைத் தற்காத்து பேசினார். “ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் மகாதிர்தான் காரணம் என்று பழி போடுகிறார்கள். அது சரியல்ல. “அது அவருக்கு முன்னிருந்தே செயல்பட்டுக்…

அன்வார்: இனிமேல் ‘505 கறுப்பு தின’ பேரணி இல்லை

தேர்தல் மோசடிக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் மேலும் '505 கறுப்பு தின'  பேரணியை நடத்தும் திட்டம் எதுவும் பக்காத்தான் ராக்யாட்டிடம் இல்லை. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அரசு சாரா அமைப்புக்கள் அத்தகைய பேரணிகளை நடத்தக் கூடும் என அவர்  சொன்னார். "நான் அரசு…

அன்வார்: நமது போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது

கடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும்  மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது என பிகேஆர்  மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். சில பக்காத்தான் ராக்யாட் தலைவர்களிடையே அத்தகைய அரசியல் தளர்வு  ஏற்பட்டு வருவதாக அவர் சொன்னார். பாஸ் உதவித் தலைவர் ஹுசாம்…