பொருள் வாங்கிய செய்திக்குத் திருத்தம் வெளியிட்டது ஆசி நாளேடு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் பொருள் வாங்கிக் குவித்தார் என்று செய்தி வெளியிட்டு ஒரு சலசலப்பை உண்டுபண்ணிய ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று அச்செய்தி தப்பு என்று நேற்றுத் தெரிவித்தது. வெஸ்ட் ஆஸ்திரேலியன் என்னும் அந்நாளேடு குறிப்பிட்ட அந்நேரத்தில் பிரதமரின் புதல்வி பெர்த் நகருக்குச் செல்லவே இல்லை என்பது…

“காமன்வெல்த் மாநாட்டின் போது நஜிப் புதல்வி பெர்த்தில் இல்லை”

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்-தில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வி அங்கு இருந்ததாக கூறப்படுவதை பெர்த்-தில் மலேசியத் துணைத் தூதர் ஹமிடா அஸ்ஹாரி மறுத்துள்ளார். நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

சோகம் மாநாடு நடைபெறும் பெர்த் நகரில் அமைதிப்பேரணியில் பெர்சேகான் மலேசியா

அக்டோபர் 28-இல், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு(ச்சோகம்) தொடங்கிய வேளையில் அந்நகரின் மத்திய வாணிக வட்டத்தில் மலேசியர்கள் அடங்கிய ஒரு குழு-பெர்சேகான் மலேசியா- அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியது. காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடைபெறும் வேளையில் 20 குழுக்கள் அடங்கிய ச்சோகம் எக்‌ஷன் நெட்வோர்க் (சிஏஎன்)…

பிரதமருடைய புதல்வி “பொருட்களை வாங்க 200,000 ரிங்கிட்” செலவிட்டது மீது…

ரோஸ்மா மான்சோர் 24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீதான சர்ச்சை இன்னும் ஒயவில்லை. இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் எதிர்ப்பாளர்கள் அவருடைய புதல்வி மீது கண்ணோட்டம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பிரதமரின் புதல்வி எனக் கூறப்பட்ட ஒரு மாது ஆஸ்திரேலியாவில் மிகப்…

ஆஸ்திரேலியாவில் மகிந்தாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் பொர்த் நகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கை குடியரசுத் தலைவரும் போர்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார். இவரின் வருகையடுத்து 28-ம் தேதி வெள்ளிக்கிழமை பெர்த் நகரத்தில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து…

காமன்வெல்த் புதிய சீர்திருத்தங்கள் குறித்து அகமது படாவி கருத்து

மனித உரிமைகள், எச்.ஐ.வி., பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளில் ஒன்றிணைந்து முடிவெடுப்பதற்கான காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை காமான்வெல்த் நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், காமன்வெல்த் கூட்டம் தோல்வியில்தான் முடிவடையும் என முன்னாள் தலைமையமைச்சர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது.…