பெர்க்காசா: அழியா மையைப் பயன்படுத்துவது ஒரு படி பின்னடைவு

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதை மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா நிராகரித்துள்ளது. அந்த முடிவு ஒரு படி பின்னடைவு என அது வருணித்தது. அழியா மை பயன்படுத்தப்பட்டால் பல மலாய்க்காரர்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டார்கள் என பெர்க்காசா நம்புவதாக…

இண்டர்லாக் மீட்டுக் கொள்ளப்பட்டது அரசாங்கம் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது: பெர்க்காசா

சர்ச்சைக்குரிய இண்டர்லாக் நாவல் பள்ளிக் கூடப் பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, சிறுபான்மை பிரிவு ஒன்றின் நெருக்குதலுக்கு அடி பணிந்த பலவீனமான அரசாங்கத்தையே காட்டுகிறது என மலாய் வலச்சாரி நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா கூறுகிறது. இடைநிலைப்பள்ளிகளில் ஐந்தாம் படிவத்துக்கான இலக்கியப் புத்தகமாக இருந்த அது மீட்டுக் கொள்ளப்பட்டது மீது…

பெர்க்காசா: அம்பிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்

வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீனிவாசனை “dajal” என வருணித்துள்ள மலாய் வலச்சாரி போராட்ட அமைப்பான பெர்க்காசா, "ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதின் மூலம் தவறான போதனைகளை மேம்படுத்துவதற்காக" அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது அம்பிகா மனித உரிமைகளை இணைக்கும் அதனுடன் ஒரினச் சேர்க்கைக்கு ஊக்கமூட்டும் "புதிய சமயத்தை"…

பெர்க்காசா:செக்சுவலிடி மெர்டேகா பாதுகாப்புக்கு ஒரு மருட்டல்

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றோரின் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் செக்சுவலிடி மெர்டேகாவின் நிகழ்ச்சிகள் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக அமையலாம் என்கிறார் பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி. “அவர்கள் (நிகழ்ச்சிகளை) தொடர்ந்து நடத்துவதென்று முடிவு செய்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையலாம் என அஞ்சுகிறேன். “அவர்களுக்கு நல்லா தெரியும், இது உணர்ச்சிவசப்பட…

“ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாதது மனோதத்துவப் போரின்…

ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாததை,  பெர்சே 2.0 அமைப்புக்கு எதிராக தாம் நடத்திய மனோதத்துவப் போரின் ஒரு பகுதி என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நியாயப்படுத்தியுள்ளார். "தலைமைத்துவம் ஒரு முடிவைச் செய்யும் போது நீங்கள் அது குறித்து நிறைய கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. …

பெர்க்காசா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூடிய “பொருத்தமற்றவர்கள்”

"முன்னாள் ஐஜிபி, ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயத்தையும் இணைத்து அதனை தீயதாகக் காட்டுவது உண்மையில் வியப்பைத் தருகிறது." "மனித உரிமை அலை" குறித்து முன்னாள் ஐஜிபி ரஹிம் நூர் எச்சரிக்கிறார் இடைத் தேர்தல் விசிறி:"'மனித உரிமை அலை' பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அந்த அலை நமது நாடு…

ரஹிம் நோர் பெர்காசா ஆண்டுக் கூட்டத்தை திறந்து வைக்கிறார்

பெர்காசா என்ற மலாய் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்பின் தொன்னூற்றொன்பது தொகுதிகளைப் பிரதிநிதிக்கும் சுமார் 1,400 பேராளர்கள் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அதன் 2 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பர் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். தேவான் செண்டரம், கொம்பிளக்ஸ் செண்டரம், கோலாலம்பூர், தாமான் செதியாவங்சாவில் அக்கூட்டத்தில் 3,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வர்…