‘அடையாளக் கார்டை குடியேற்றக்காரர்கள் வாக்களிப்புக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்’

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளக் கார்டுகளை 'வாக்களிப்புக்கு மட்டுமே'  பயன்படுத்த முடியும் என சில சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சுஹாக்காம்  என்ற மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளதாக அதன் முன்னாள்  உதவித் தலைவர் சைமன் சிப்பாவுன் கூறியுள்ளார். அவர், சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திற்கு…

பிலிப்பினோக்காரர், முஸ்லிம் பெயரைப் பெற்றதும் மலேசியர் ஆனார்

பிலிப்பின்ஸில் பிறந்த கிறிஸ்துவர் ஒருவர், ஆவண நடைமுறைகளை சுமூகமாக்கும் பொருட்டு தமது தந்தையின் நண்பரால் முஸ்லிம் பெயர்  கொடுக்கப்பட்ட பின்னர் மலேசியப் பிரஜையானதாக சபா குடியேற்றக்காரர்கள்  மீதான அரச விசாரணையத்திடம் இன்று கூறப்பட்டது. தாம் 9 வயதாக இருந்த போது முகமட் யூசோப் என்னும் பெயரைக் கொண்ட ஒர்  ஆடவர்…

‘அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்குவது சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களைத் தடுக்கும்…

சபா மக்களுக்கு மீண்டும் அடையாளக் கார்டுகளை வழங்குவது, அங்கு நிலவும்  கள்ளக் குடியேற்றக்காரர் பிரச்னையைத் தீர்க்காது என முன்னாள் சபா  முதலமைச்சர் சொங் கா கியாட் இன்று கூறியுள்ளார். அவரது கருத்து சபா மக்களுக்கு அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்க  வேண்டும் என பல முக்கிய கடாஸான் கட்சிகள்…

‘காட்டுக்குள் இருந்த வெளிநாட்டவருக்கும் ஐசி’

கள்ளத்தனமாக நீல நிற அடையாள அட்டைகளை(ஐசி)  கொடுப்பது மிக பரவலாகவே நடந்துள்ளது. காடுகளில் வேலை பார்த்த வெளிநாட்டவரையும் தேடிப் பிடித்து ஐசி வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.  சாபாவில் குடியேறிவர்கள்மீது விசாரணை  நடத்தும் அரச விசாரணை மன்றத்திடம் (ஆர்சிஐ) இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஐசி பெற்றவர்களில் ஒருவர் சூலாவெசியைச்…

முஸ்லிம்களுக்கு மட்டுமே அகதிகள் தகுதி என்பது தவறு

முஸ்லிகளுக்கு மட்டும்தான்  ‘அகதிகள்’ தகுதி வழங்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை.  குடிநுழைவுத் துறைதலைமை  இயக்குனர் அலியாஸ் அஹ்மட்,  குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) இவ்வாறு கூறினார். அகதிகள் தகுதி பெற்ற பலர் பிலிப்பீன்சிலிருந்து வந்த முஸ்லிம்களாக இருக்கிறார்கள்  என்றால்  பிலிப்பீன்ஸ் அண்டைநாடாக இருப்பதுதான் காரணமாகும்  என்றாரவர். “நமது…