சிரியாவில் ராணுவ வீரரின் தலையை சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. தனி நாடு அமைப்பதற்காக இவர்கள் பல நாசவேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் ஐஎஸ் அமைப்பினர் சமீப காலமாக பல்வேறு படுகொலை சம்பவங்களை சிறுவர்கள் மூலம் அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சிரியா ராணுவ வீரர் ஒருவரின் தலையை பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன் ஒரு துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
அதில் முகமூடி அணியாத சிறுவன் ஒருவன் ராணுவ வீரரின் தலையை துண்டித்து பின்னர் இறந்தபோன ராணுவ வீரரின் முதுகில் வைப்பது போல் உள்ளது.
மேலும் அந்த வீடியோவின் கடைசியில் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடபட்டுள்ளது.
மேலும் சிறுவனின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாடுகளுக்கு முன்னர் பிணைக்கைதியை சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுகொல்லும் காட்சிகளை ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு படுகொலையை வெளியிட்டு அவர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
-http://world.lankasri.com
இஸ்லாம் பலே மலேசியாவில் நஜிப் இவனுங்களை மறைமுகமாக ஆதரிக்கிரானு வேறு தகவல் அமெரிக்காவில் நியூஸ் வெளியாகி உள்ளதை கவனிக்கவும்
இ…..யர்கள் இவ்வளவு பயங்கரமானவர்கள ?? கடவுள் பெயரை சொல்லி அராஜகம் செய்யும் மதம் . கடவுளே இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இஸ்லாம் அல்லாதவர்களை அந்த இஸ்வரனே காபற்றுவராக