கோவிட்-19 (டிசம்பர் 12): 3,490 பேர், முதல் முறையாக 4 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 3,490 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,691,639 ஆக உள்ளது.

மே 4 ஆம் தேதிக்குப் பிறகு புதிய தொற்றுகள் இன்று மிகக் குறைவு.

கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் குறைந்துள்ளது.

4,626 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (டிசம்பர் 11) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (1,227)

ஜோகூர் (480)

கிளந்தன் (386)

கோலாலம்பூர் (349)

புலாவ் பினாங் (345)

பகாங் (326)

கெடா (308)

சபா (287)

பேராக் (207)

மெலகா (202)

தெரெங்கானு (180)

நெகிரி செம்பிலான் (161)

சரவாக் (74)

பெர்லிஸ் (39)

புத்ராஜெயா (29)

லாபுவான் (26)