COVID-19 l நேற்று 4,262 நேர்வுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று 4,362 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளன. மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 2,711,764 ஆகக் கொண்டு வந்துள்ளது.
.கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 10.8 சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்றைய (டிசம்பர் 16) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:
சிலாங்கூர் (1,388)
ஜோகூர் (471)
பகாங் (352)
கோலாலம்பூர் (300)
கெடா (261)
பினாங்கு (249)
தெரெங்கானு (214)
பேராக் (209)
நெகிரி செம்பிலான் (203)
சபா (195)
கிளந்தான் (176)
மெலகா (139)
சரவாக் (45)
பெர்லிஸ் (29)
புத்ராஜெயா (25)
லாபுவான் (6)