கோவிட்-19 (ஏப்ரல் 1): 17,476 புதிய நேர்வுகள், இறப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியது

சுகாதார அமைச்சகம் 17,476 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, மொத்த நேர்வுகள் 4,219,395.

30 புதிய இறப்புகளை அறிவித்தது, இறப்பு எண்ணிக்கை 35,013 ஆக உள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (10,623)

கோலாலம்பூர் (1,191)

பேராக் (788)

பினாங்கு (730)

சரவாக் (648)

ஜொகூர் (623)

நெகிரி செம்பிலான் (588)

கெடா (529)

பகாங் (496)

மலாக்கா (439)

சபா (270)

திரங்கானு (229)

கிளந்தான் (178)

லாபுவான் (56)

புத்ராஜெயா (56)

பெர்லிஸ் (32)

செயலில் உள்ள நேர்வுகள் 206,980 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 26.9 சதவீதம் குறைந்துள்ளது.

நேற்று புதிய இறப்புகள் ஜொகூர் (8), நெகிரி செம்பிலான் (4), கெடா (3), மலாக்கா (3), பேராக் (2), பெர்லிஸ் (2), சரவாக் (2), கிளந்தான் (1), பகாங் ( 1), பினாங்கு (1), சிலாங்கூர் (1), கோலாலம்பூர் (1) மற்றும் லாபுவான் (1).

கடந்த மாதம் 2,235 பேர் உயிரிழந்துள்ளனர், பிப்ரவரியில் 770 பேர் உயிரிழந்துள்ளனர்.

4,177 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 263 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.