அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்களை அன்வார் தாக்கல் செய்ய வேண்டும் – மகாதீர்

அன்வார் இப்ராஹிம் தொடர்ந்த அவதூறு வழக்குக்காக  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அன்வார் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று டாக்டர் மகாதீர் முகமட் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.

1997 இல் பெட்ரோனாஸ் மற்றும் மலேசியா இன்டர்நேஷனல் ஷிப்பிங் கார்ப்பரேஷன் (எம்ஐஎஸ்சி) மூலம் கன்சோர்டியம் பெர்கபாலன்  (கேபிபி) பிணை எடுப்பதாகக் கூறப்படும் ஆவணங்களை அன்வார் சமர்ப்பிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கோருகிறார்.