பாதுகாவலருக்கு சீட் கேட்டு நடுவானில் விமானத்தில் கிலானி மகன் கலாட்டா

பாகிஸ்தான் தலைமையமைச்சர் யூசுப் ரசா கிலானியின் மகன், நடுவானில் விமானத்தில் தகராறு செய் Read More

போர் குற்றங்கள் குறித்து நாங்களே விசாரிப்போம்; இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்து நாங்களே விசாரிப்போம். அனைத்துலக நீதிமன்ற விசாரணையை ஏற்க முடியாது என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எம்.பெய்ரிஸ் நேற்று கூறினார். இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் கண்மூடித்தனமாக…

சரத் பொன்சேகாவை விடுவிக்க அதிபர் மகிந்தா ராஜபக்சே கையொப்பம்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க, குடியரசுத் தலைவர் ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, இந்த வெற்றிக்கு மகிந்தா ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும் உரிமை கொண்டாடினர். இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு…