போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், இது சரக்குந்து மற்றும் தளவாடத் துறைகளில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று கூறுகிறார். இராணுவ முன்னாள் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் தங்களின் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களை (Heavy Vehicle Driving Licences), 'கிளாஸ் E'…
இந்து மாணவர்களை இஸ்லாமிய வகுப்பிற்கு வற்புறுத்தாதீர்; ஹிண்ட்ராப் கோரிக்கை
சாந்தி தேவி ராஜேந்திரன் (35) அவர் தம் குடும்பத்தினரோடு மூவார்,ஜொகூரில் வசித்து வருகிறார். அவரின் பிள்ளைகளான ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன் (அ.எ: 950121-08-5557) கட்டாயத்தின் பேரில் வழங்கப்பட்ட இஸ்லாமிய பெயர் முகமட் ஹாபிஸ் @ ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன், ஜனனி த/பெ ராஜேந்திரன் (அ.எ: 960402-01-7154) கட்டாயத்தின் பேரில்…
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: TGTE பிரமர் உருத்திரகுமாரன் உரை!
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு…
ஜொகூரில் ‘முள்ளிவாய்க்கால்’ 3-ஆம் ஆண்டு நினைவு நாள்!
கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் நாளை (19.05.2012) ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தின் தலைமையில் முள்ளிவாய்க்கால்…
விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ…
உலக முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள…
புலிகளின் நீதிபதிக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் நீதிபதியாக பணிபுரிந்த கே.பி லங்காசேவாரன் என்பவரை கொழும்பு நீதிமன்றம் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு முன் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் செயல்பட்டு வந்ததாக இலங்கை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின்…
நிறம் மாறிய ஆற்றுநீரால் பொதுமக்கள் அச்சம்
தமிழகத்தின் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூரில் நல்லாறு, பாலாறு இணைந்த கூட்டாறு பாய்கிறது. இந்த ஆற்று நீரின் மூலம் இப்பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்து வந்தனர். இந்நிலையில் பச்சை மற்றும் நீல வண்ணத்தில் ஆற்று நீர் வருவதால் மருந்து எதுவும் கலக்கப்பட்டிருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்ததுள்ளனர்.
அன்னா ஹசாரே கார்மீது தாக்குதல்: இளைஞர் காங்கிரசார் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே கார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். ஊழலுக்கு எதிரான பிரசாரத்தின் போது ராகுலுக்கு எதிரான கருத்தை அன்னாஹசாரே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கார்மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அன்னா ஹசாரே மற்றொருகாரில்…
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர்
அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிச்செல்லியை திருமணம் செய்தபிறகு கடின உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு ஒபாமா தீவிர அரசியலில் குதித்தார். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு மிச்செல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்…
ராஜபக்சேவை விரட்டியடிக்க இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்
இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் முடிசூட்டி 60 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு வைர விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும்படி காமன்வெல்த் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதை கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உறுதி…
முள்ளிவாய்க்கால் பேரவலம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!
கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…
ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல் ?
ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல்? எத்தனை தமிழன் இந்த புரட்சி தமிழச்சியின் உரிமைக்காக குரல் குடுக்க தயராக இருகிறீர்கள் ? அம்பிகா ஒருவரால் மட்டுமே பெர்சே வழி நடத்தப்படுகிறதா, ஏன் அம்பிகாவை மட்டும் குறி வைத்து தாக்க நினைகிறார்கள் ? அவர் ஒரு தமிழச்சி என்பதனாலா…
ராஜபக்சேவுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்
மகிந்த ராஜபக்சேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ்த் தேசியக் Read More
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் ஜேர்மன் இளையோர்கள்
தமிழீழ விடுதலை போராட்டம் குறித்தும் சிங்கள அரசு மேற்கொண்ட இனப்படுகொலை குறித்தும் Read More
Ambiga’s application to question Bersih 2.0 ban rejected
The High Court here today rejected an application by the committee members of Bersih 2.0 and its chairman Datuk S. Ambiga to question Home Affairs Minister Datuk Seri Hishammuddin Tun Hussein's decision to consider Bersih…
அம்பிகா வீட்டுக்குமுன் மாட்டு பேர்கர்; இந்து சேவை சங்கம் கண்டனம்!
பெர்சே 2.0 இணைத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசனின் வீட்டுமுன் மாட்டிறைச்சி கொண்ட பேர்கர்களை வேண்டுமென்று சமைத்து விநியோகம் செய்ததோடு அம்பிகாவிற்கும் கொடுக்க முற்பட்ட செயல் சமய துவேசமானது என்று சமய அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி இக்லாஸ் என்ற சில்லரை வணிகர்கள் அமைப்பின் தலைவர்…
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான ராசா பிணையில் விடுதலை
15 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டருக்கும் மாஜி இந்திய மத்திய அமைச்சர் ராசாவின்பிணை மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது. தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் தொடர்பாக நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம்…
பத்து தீகா- சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றுமாறு கோரிக்கை
கூட்டரசு நெடுந்சாலையில் அமைந்துள்ள பத்து தீகா மற்றும் சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அமைதி மறியலில் ஈடுபட்டனர். (படங்கள்) & (காணொளி) நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி தொடங்கி 4 மணி வரை நீடித்த…


