நிறம் மாறிய ஆற்றுநீரால் பொதுமக்‌கள் அச்சம்

தமிழகத்தின் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூரில் நல்லாறு, பாலாறு இணைந்த கூட்டாறு பாய்கிறது. இந்த ஆற்று நீரின் மூலம் இப்பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்து வந்தனர். இந்நிலையில் பச்சை மற்றும் நீல வண்ணத்தில் ஆற்று நீர் வருவதால் மருந்து எதுவும் கலக்கப்பட்டிருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்ததுள்ளனர்.