செவ்வாயன்று கிள்ளான் பல்பொருள் அங்காடியில் ஒரு வயது குழந்தையை கடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டினர் வழக்கு ஒரு தவறான புரிதல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், குழந்தை தாய் மற்றும் அத்தையுடன் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம்…
மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்! (காணொளி இணைப்பு)
கடந்த 2009-ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் மீது இலங்கையின் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் கடந்த 22-ஆம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி கிள்ளானில் நடைபெற்றது. இப்பேரணியின்போது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்சேவின் உருவபொம்மையை…
கல்வியில் இந்தியர்களின் நிலை, படுமோசம்; படு வீழ்ச்சி!
படித்த வேலைகள் இனிமேல் இந்தியர்களுக்கு கிடைக்காது. புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு போட்டி போடும் அளவுக்கு தகுதி பெறும் மற்ற இனங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்தியர்ளை 56 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளதே அதற்குக் காரணம். 2000-இல் வெளியிடப்பட்டு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின்படி கல்லூரி வரை கல்வி…