சூடான் எல்லையில் விமானங்கள் குண்டு வீச்சு

சூடான் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய எண்ணெய் வள பகுதியில், சூடான் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 இலட்சம் பேர் பலியாயினர். ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான்…

தந்தையை சுட்டுக் கொன்ற 4 வயது பாசக்கார மகன்!

சவுதி அரேபியாவில் வீடியோ கேம் வாங்கித் தராத தனது தந்தையை நான்கு வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தந்தையிடம் பல நாட்களாக வீடியோ கேம் வாங்கித்…

செயற்கை மனித மூளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

செயற்கையாக மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கணினியை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மூளை செயல்பாடுகள் தொடர்பான நோயை தடுப்பது குறித்த ஆராய்ச்சிக்கு இந்த அரிய கண்டுபிடிப்பு உதவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் வாபஸ் பெற ராஜபக்சே மறுப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் அண்மையில் இலங்கை சென்றனர். அங்கு 6 நாட்கள் தங்கி சுற்று பயணம் மேற்கொண்டனர். இறுதி கட்டப் போரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு நேரில் சென்றனர். முள்வேலி முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களையும், சொந்த ஊர்களில்…

விடுதலைப் புலிகளைப் பிடிக்க சிங்கள இராணுவம் வேட்டை

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போரில் விடுதலைப் புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே அறிவித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஐலன்ட்  என்ற நாளிதழில்…