பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கவில்லை: இலங்கை அரசு
தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது குறித்து, இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பிறகு, குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களை பார்வையிட, பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர்…
தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடப் போகிறாராம்!
தனி தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் வகையில் வடசென்னை தி.மு.க., சார்பில் பெரவள்ளூரில் பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: சட்டசபையில் எதிர்கட்சிகளை…
BERSIH 2.0’s Response to DBKL and PDRM
Yesterday, endorsing NGOs of the Coalition for Clean and Fair Elections 2.0 (BERSIH 2.0) had an emergency meeting and unanimously decided to proceed with the BERSIH 3.0 “Duduk Bantah” in Dataran Merdeka. The emergency meeting…
ஈராண்டுக்குள் இலங்கை இரண்டாகும்: ஐ.நா. மன்றம் இதை அரங்கேற்றும்!
ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் இலங்கை அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலங்கை இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும் என்றும், ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று இலங்கை எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின்…
பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு
தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகநூல் (FACEBOOK) விளங்குகிறது. இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள், இவர்களின் Profile Picture-ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture-ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு…
போர் காலம் முடிந்து விட்டது இந்தியாவுடன் இனி பேச்சு மூலமே…
போர் காலம் முடிந்து விட்டது. காஷ்மீர் பிரச்னை, தீவிரவாதம் உள்பட எல்லாவற்றுக்கும் இந்தியாவுடன் இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார். பாகிஸ்தானின் வளர்ச்சியில் தொண்டு நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பில் இஸ்லாமாபாத்தில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இதில்,…


