நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
கொலைக்களக் கொந்தளிப்பில் இருக்கிறது கூடங்குளம் உலைக்களம்!
தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்தைச் சுற்றி முப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஜீவ மரணப் போராட்டமாகக் கருதும் இந்தக் கடைசிக் கட்டப் போராட்டத்தில் திரண்டு நிற்கிறார்கள்.…
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி வெடித்தது
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் நேற்று முன்தினம் இராணுவ புரட்சி வெடித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மாலியில் குடியரசுத் தலைவர் அமடேவ் தொமானி தோரேவை எதிர்த்து அந்நாட்டு வடக்கு பகுதியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பகுதியில் துவாரெக்லட் இன மக்கள் வசித்து வருகின்றனர்.…
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்காக 25 கோடியில் அபிவிருத்தித் திட்டம்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசிதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி இந்திய ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உள்ள மருத்துவக் காப்பீட்டின் கீழ்…
சிரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள்!
சிரியா மீது எதிராக புதிய தண்டனைத் தடைகளைக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அஸத்தின் மனைவி அஸ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பிறர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வருவதற்கு தடை விதிப்பது என்பதும்…
அனைத்துலகத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன் என்கிறார் மகிந்தா
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதாக, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கரவாத மிரட்டலுக்கு அடிபணிய இடம் தர மாட்டோம் என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். பயங்கர வாதத்தை முழுமையாக ஒழித்து…


