மலேசியாவை எச்சரித்ததற்காக நான் சிறைக்குச் செல்லத் தயார், நஜிப் தயாரா? – லிம் கிட் சியாங்

நான் இதற்கு முன் வெளியிட்ட, “மலேசியா இலங்கையைப் போல்  மாறக்கூடாது” என்ற எனது அறிக்கையின் பயனாக அரசு மூன்று கோணங்களில் என் மீது விசாரணைகளை  தொடங்கப்பட்டுள்ளது. யாரையும் அல்லது இனத்தைத் தூண்டும் நோக்கத்துடன் அறிக்கை அளித்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 550(c) மற்றும் நெட்வொர்க் வசதிகள் அல்லது நெட்வொர்க் சேவையைத்…

அன்வார் – நஜிப், பொது விவாதத்தால் மக்களுக்கு என்ன பயன்?

இராகவன் கருப்பையா - எதிர்கட்சித் தலைவர் அன்வாருக்கும் முன்னாள் பிரதமர் நஜிபுக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற பொது விவாதத்தினால் தாங்கள எவ்வித பயனும் அடையவில்லை என நாட்டின் வெகுசன மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அன்வார் முதற்கொண்டு இந்த பொது விவாதத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்பதே பலருடைய ஒருமித்தக்…

மலேசிய “கராத்தே கிட்ஸ்” வெற்றியை ஏன் அரசாங்கம் அங்கீகரிக்க மறுக்கிறது…

விளையாட்டுத் துறையில் திறமையான ஆண்களையும் பெண்களையும், இனவாதமற்ற வகையில்  ஊக்கமளிக்கும் பொறுப்பு காணாமல் போனதாகத் தெரிகிறது. குறிப்பாக அரசாங்கமும் விளையாட்டு அமைச்சகமும் கவனம் செலுத்த வேண்டும். போட்டித்தன்மையின் உணர்வைக் கவனிக்கும் திறன் மற்றும் அதற்கேற்ப நிதிகளைச் சேர்ப்பது, திறமையான விளையாட்டு அமைச்சகத்தின் தனிச்சிறப்பாகும். இதனடிப்படையில், “பிரான்சில் நடந்த போட்டியில்…

திறமைக்கான அங்கீகாரம் இனவாதமின்றி வரவேண்டும்

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மலேசிய விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஒட்டப்பந்தைய போட்டிகளில் நம் இன இளைஞர்கள் கொடி கட்டிப் பறந்தது நாடறிந்த உண்மை. ஆனால் அதுபோன்ற நிலை இப்போது இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றுதான். இக்குறைபாட்டுக்குக் காரணம் தற்போதைய இளைஞர்களுக்கு திறமை இல்லை அல்லது அவர்கள்…

தோட்ட ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கம் கைவிட்டதா? – குலா

பாக்காத்தான் ஹரப்பான் காலத்தில் நான் மனிதவள அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில், தோட்ட நிறுவனங்களுடன் தமது ஊழியர்களுக்கு வீடுகளை வழங்குவதற்குப்  பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அமைச்சுக்குத் தலைமை தாங்கினேன். மலேசியாவில் செம்பனை, இயற்கை ரப்பர் மற்றும் கொக்கோ ஆகிய மூன்று முக்கிய தோட்ட பயிர்கள் முக்கியமாக ஏற்றுமதிக்காக வளர்க்கப்படுகின்றன. மலேசியர்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம்…

அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி!

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் வென்ற ஆறுமுகத்திற்கு எதிரான மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி கண்டது. அவதூறாக செய்திகளை வெளியிட்டதின் காரணமாக மலேசிய நண்பனும், அதன் அப்போதைய ஆசிரியர்  மலையாண்டியும், பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியமும் ரிம 5.5 லட்சம் அபராதமாக ஆறுமுகத்திற்குச் செலுத்தவேண்டும் என்று…

பிரபாகரன் –  மக்கள் சேவைக்கே முன்னுரிமை, சவால்களை சமாளிக்க சூளுரை!

இராகவன் கருப்பையா - தமது தொகுதி மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு எவ்விதமான சவால்களையும் சமாளிக்க தாம் தயாராய் உள்ளதாக சூளுரைக்கிறார் மலேசிய வரலாற்றில் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். பி.கே.ஆர். கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவரான அவர் இவ்வாரம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பத்து…

உழைக்கும் வர்க்கத்தின் பரிணாமம் – மே தின நினைவுகள்

கி.சீலதாஸ் -       ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைப்பாளர் அல்லது உழைப்புக்கு மதிப்பளித்து மகிழும் நாளாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. முதலாளித்துவத்தின் புனித தளமாகக் கருதப்படும் அமெரிக்காவில்தான் மே தின சிறப்புக்கு வழிகோலியது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி காணப்பட்டது. கைத்தொழிலில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த சமுதாயம் இயந்திரத்தின்…

பாஸ் கட்சியாக மாறும் அம்னோ, அம்னோவாக மாறும் பி.கே.ஆர்.

இராகவன் கருப்பையா -15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமயம், இனம் தொடர்பான 'அரக்கன்' எனும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பொது மக்கள் எவ்வளவுதான் சமய, இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ முற்பட்டாலும் அதனை சீர்குழைத்து நடுவில் குளிர் காய்வது காலங்காலமாக…

மித்ராவை பற்றி பேசினால், ஏன் ம.இ.கா.வுக்கு ஏன் கோபம் வருது?

இராகவன் கருப்பையா - வசதி குறைந்த இந்தியர்களின் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட மித்ரா நிதியை சம்பந்தமே இல்லாத சில பேர் பிரித்து மேய்ந்துள்ள நிலையில் அரசாங்கமும் அதற்குத் தெளிவான ஒரு விளக்கத்தைத் தர இயலாமல் அந்த விவகாரம் இன்னமும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. [caption id="attachment_194812" align="alignnone"…

பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அவசியம்

இராகவன் கருப்பையா - சபாவின் நபாவான் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஒரு ஆற்றை எப்படிக் கடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய காணொலிகள் நாட்டை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள 'ராஃப்ட்' எனுப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள்…

தேசிய கராத்தே வீரர் இலமாறன் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளி…

தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இலமாறன் இன்று பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், நமது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார். 22 வயதான அவர், 84 கிலோ எடைக்குக் கீழான ஆண்களுக்கான குமிதே  இறுதிப் போட்டியில்…

உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான விசாரணை, சட்டதிற்கு அப்பாற்பட்டது!  

  கி.சீலதாஸ்-       மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகம்மது நஸ்லான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை ஆரம்பித்துவிட்டதாம். இந்த விசாரணைக்கு அடிப்படையாக இருப்பது இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜா பெட்ரா கமாருடீன் தமது மலேசியா டுடே (மலேசியா இன்று) வலைத்தளத்தில் நீதிபதி நஸ்லானிடம் “தெளிவற்ற…

மலேசிய சிறையில் மரணம், சிங்கப்பூரிலும் அவலம்!

இராகவன் கருப்பையா -போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரனின் துயரமான முடிவு நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்து. இச்சம்பவம் அனைத்துலக ரீதியில் அதிக அளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் இதில் பெருமைப்படவோ, கொண்டாவோ, யார் மீதும் கோபப்படவோ ஒன்றுமில்லை.…

தொழிலாளர் வர்க்கத்திற்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் – குலா

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் மலேசியாவில் தொழிலாளர் இயக்கத்தின் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அங்கு கட்டாய உழைப்பு, குறைந்த வருமானம் மற்றும் கீழ்மட்ட ஊழியர்கள் ஏணியில் முன்னேறி அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்றபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். முற்போக்கான ஊதியத்துடன் முழுமையாக்கப்படும் வாழ்க்கை ஊதியத்திற்கு…

மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு…

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடந்த மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக மலேசியா சோசியலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார். தன்னைத் தவிர, மற்ற மூவரும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கோகிலா ஞானசேகரன், சுபாங் கிளையின் டி மோகன்…

ஹாடி ஹராப்பானை நிராகரித்தார்: ‘அவர்களின் கூடாரத்தில் எலிகளும் பூனைகளும் உள்ளன’

பாஸ் கட்சியின்  தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக நேராகப் போராடும் பக்காத்தான் ஹராப்பானின் ‘பெரிய கூடாரத்தின்’ கீழ் ஒத்துழைக்க முடியாது என்று காட்டமாக கருத்துரைத்தார். பாஸ் அந்த 'பெரிய கூடாரத்தில்' சேராது, மாறாக முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்சிகளான பெர்சத்து மற்றும்…

துபாய் நிகழ்வின் பின்னணியில் ஒரு திறனற்ற அரசின் அடையாளம்!

இராகவன் கருப்பையா - கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புற ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து முஹிடின் தலைமையிலான அரசாங்கம் மட்டுமின்றி அதன் பிறகு சப்ரி தலைமையிலான அரசாங்கமும் திறமையற்ற அமைச்சர்களிடம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கும் அவலத்திற்கு ஒரு முடிவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த மாத பிற்பகுதியில் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு…

தெலுக் இந்தான் தொகுதியில் முருகையாவின் முதல் பரீட்சை

இராகவன் கருப்பையா - சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் இலாகாவில் துணையமைச்சராக இருந்த முருகையா தனது அரசியல் பயணத்தைத் தொடருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார். இப்போது ம.இ.கா.வின் உதவித் தலைவராக இருக்கும் அவர் அடுத்த பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிடுவார்…

60 ஆண்டுக் கால குப்பைகள் சேர்த்தது,  தேசிய முன்னணியா? நம்பிக்கை கூட்டணியா? குலா…

நேற்று என்னுடைய கருத்துக்குப் பதில் தெரிவிக்கும் வகையில், எங்களின்  22 மாத கால ஆட்சி “குப்பை” என்றும் அவற்றைச் சுத்தம் செய்ய அவரது அமைச்சு முயல்கிறது என்றும் சரவணன் கூறியிருக்கிறார். பாரிசானின் 60 ஆண்டுக் கால ஆட்சியில் நடந்த சீர் குலைவை சரவணன்  “குப்பை “ என்று சொல்லாமல் சொல்கின்றாரா? சில உண்மைகளை  அவருக்கு நினைவு  படுத்த  விரும்புகிறன். “குப்பை “ என்று…

நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதியை, எம்ஏசிசி விசாரிக்கிறது

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஒரு  விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. விசாரணை தொடங்கப்பட்டதை எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார். தி ஸ்டார் கருத்துப்படி, ஒரு புகார் செய்யப்படும் போதெல்லாம் விசாரணை செய்வது நடைமுறையின் ஒரு…

குட்டையை குழப்பாமலே மீன் பிடிக்கும் அம்னோ!

இராகவன் கருப்பையா -எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் எனும் அம்னோவின் வியூகம் தற்போது மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட், துணைத் தலைவர் முஹமட் ஹசான், முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் ஊழல் வழக்குகளில் மாட்டியுள்ள…