முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பிறகு, இளைஞர் பிரிவு மாநாட்டில் முதன்முறையாக மீண்டும் பங்கேற்ற அவர், கட்சிக்குத் திரும்பும் எண்ணத்தைச் சுட்டிக்காட்டினார். கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள தேவான் மெர்டேகாவுக்கு வெளியே இதுகுறித்துக் கேட்கப்பட்டபோது, கைரி…
தமிழர்களிடையே உருவாகும் அதிருப்தியால் பாக்காத்தான் தொகுதிகளுக்கு ஆபத்து!
சார்லஸ் சாண்டியாகோ மற்றும் பி ராமசாமி ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக நீக்கப்பட்டனர், வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் – இவை சரியா, முறையா என்ற வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாததால், பக்காத்தான் ஹராப்பானின் மீது அவநம்பிக்கை கொண்ட இந்திய வாக்காளர்கள் வாக்களிக்காத பட்சத்தில்,…
போலி விருதுகள் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் செய்ய வேண்டும்…
புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று போலி பெடரல் விருதுகளை விற்கும் குழுவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையை எளிதாக்க முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது. MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஹிஷாமுதீன் ஹாஷிம், இதுவரை பாதிக்கப்பட்ட ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேர் நேர்காணல் செய்யப்பட்டதாகவும்…
சீன – தமிழ் பள்ளிகளை அகற்ற கூட்டரசு நீதி மன்றத்தில்…
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வியுற்ற இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அகற்ற கோரும் தங்களின் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் (கூட்டரசு நீதிமன்றம் அல்லது பெடரல் கோர்ட்) முறையீடு செய்துள்ளனர். பெடரல் நீதிமன்றம் தாய்மொழிப் பள்ளிகள்…
5 வயதுக்குட்பட்ட 5 லட்சம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் –…
இதனைக் கையாளாவிடில், ‘கல்வி வறுமை’ என்ற நிகழ்வுக்கு இட்டுச்செல்லும் நிலை ஏற்படும் என்கிறார் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் உடல் எடை குறைவது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்…
கிள்ளானில் படுகொலை செய்யப்பட்ட பாடகருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை
இன்று தகனம் செய்வதற்கு முன்பு பாடகர் யூகி கோவுக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கொலை செய்யப்பட்ட பாடகர் யூகி கோவின் காதலன், அவரது மரணம் தனக்கு மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதாகவும் கூறினார். "அவள் மறைவு என் உலகத்தை மிகவும் வெற்றுத்தனமாக ஆக்கிவிட்டது.…
வெள்ளக் கட்டுபாடு திட்டங்களில் பெரும் ஊழல் என்கிறது பெர்சத்து
வெள்ளத் தணிப்புத் திட்டங்களைப் அமுலாக்க மில்லியன் கணக்கான பணம் லஞ்சமாக கைமாறியது என பெர்சத்து கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பெர்சத்துவின் தகவல் குழு உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், இது செலவுகளை குறிப்பிடத்தக்க உயர வழிவகுத்தது என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு நவம்பரில், வெள்ளத் தணிப்புப்…
ஊராட்சி மன்றத் தேர்தல் இனவாதத்தால் சீர்குலையுமா?
பைசால் அப்துல் அஜிஸ் – பெர்சே தலைவர்- இது ஒது உணர்வுப்பூர்வமான தலைப்பாக மாறியுள்ளது., வரலாற்று ரீதியாக, உள்ளூராட்சித் தேர்தல் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையுடன் தொடர்பானது. குறிப்பாக.1960 களில் அமைதியின்மை சம்பவங்களுடன் தொடர்புடையது, இது இறுதியில் 1965 இல் அதன் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது, அதன் விளைவாக 1976 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டம்…
ஊழல் தடுப்பு இலாகாவும் பெட்ரோனாசும் – மாமன்னரின் கீழ் இயங்கலாமா?
சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் எம்ஏசிசி மற்றும் பெட்ரோனாஸ் நேரடியாக மாமன்னரின் கீழ்தான் இயங்க வேண்டும் என்ற அரியனையில் அமர உள்ள சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் பரிந்துரை, சட்ட வல்லுனர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை சந்தித்துள்ளது. முன்மொழிவுடன் உடன்படாதவர்கள் கூட்டாட்சி அரசியலமைப்பை மேற்கோள் காட்டினர் - அகோங் ஒரு…
மலேசிய ஊடகவியலாளர் நியூஸிலாந்தில் கௌரவிக்கப்பட்டார்
முன்னாள் மலேசிய ஊடகவியலாளரான குருநாதன் நியூஸிலாந்தின் இந்திய வாழ்த்தரங்கில்(Kiwi Indian Hall of Fame) சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் 'கப்பிட்டி' மாவட்ட மேயராக இரு முறை பொறுப்பேற்றிருந்த அவருக்கு அண்மையில் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்த கௌரவிப்பு நல்கப்பட்டது. நியூஸிலாந்தின் மேம்பாட்டுக்கான பங்களிப்பில்…
நிழலைக் காட்டி பயமுறுத்தும் மலாய் அரசியல்வாதிகள்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டின் பிரதமராவதற்கு வரிசை பிடித்து நிற்போரை ஒரு நீண்ட பட்டியலிட்டால் 100ஆவது இடத்தில் கூட ஒரு இந்தியரின் பெயரையோ சீனரின் பெயரையோ பார்க்க முடியாது. மலாய்க்காரர் அல்லாத ஒருவர் மலேசிய பிரதமராக முடியும் என நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ள போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில்…
சக ஊழியர்களால் கரைபடிந்த சிவகுமாரின் அமைச்சர் பதவி
பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமையன்று செய்த அமைச்சரவை மாற்றத்தில் மனிதவள அமைச்சர் பொறுப்பிலிருந்து சிவகுமார் விலக்கப்பட்டார். அது பற்றிய விமர்சனம் குறித்து தனது கருத்தை பதிவு செய்கிறார் இராகவன்( -ஆர்) இராகவன் கருப்பையா - கடந்த ஒரு ஆண்டு காலமாக நாட்டின் மனிதவள மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்…
ஷெரட்டன் ஆட்சி கவிழ்ப்புக்கு மகாதீர் அடிபணிந்ததுதான் காரணமா, முகைதீனை சாடினார்…
தற்போதைய அரசாங்கத்திலும் அம்னோவிலும் உள்ள டிஏபியின் மேலாதிக்கம், மலாய்க்காரர் அல்லாத ஒருவரைப் பிரதமராக நியமிப்பதை சாத்தியமாக்கும் என்று முகைதின் கூறியதை , டிஏபியின் மூத்த தலைவர் கிட் சியாங் சாடினார். 2018 முதல் 2020 வரை பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமட்…
30 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிக்கு இடையறாத ஆதரவு வழங்கும் சீன…
பேராக் மாநிலம் சிதியவான் பகுதியைச் சேர்ந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த ரப்பர் வியாபாரி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு ஆதரவளித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு னர் யெக் டோங் பிங் (Yek Dong Ping) ரிம 330,000 க்கு ஆயர் தவாரில்…
Non-Malay Prime Minister – Summoning Kit Siang is…
K. Siladass. - On 20th February 2012, Lim Kit Siang, now Tan Sri Lim Kit Siang, was celebrating his seventieth birthday at Pan Pacific Hotel in Penang. Among the celebrities were Dato Seri Anwar Ibrahim,…
இராமச்சந்திரன் கருப்பையா மறைவு
தலைநகர் லெபோ அம்பாங்கில் உள்ள ஹொங் கொங் பேங்க்(Hong Kong Bank) எனும் பொருளகத்தில் நீண்டநாள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இராமச்சந்திரன் கருப்பையா,வயது 76, ( இன்று(12/12/23) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் இயற்கை எய்தினார்.இவர் 'மலேசியா இன்று'வில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளைப் படைத்துவரும் இராகவன் கருப்பையா அவர்களின் மூத்த…
கத்தி முனையில் 50 ரிங்கிட் கொள்ளையடித்தவருக்கு 6 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர்: கடந்த வாரம் ஒரு நபரிடம் கத்தி முனையில் RM50 கொள்ளையடித்த குற்றத்திற்காக, இன்று வேலையில்லாத ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறையும் ஒரு பிரம்படியும் தண்டனையாக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விதித்தது. திருட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட எம்.கிருஷ்ணமூர்த்தி (49), என்பவருக்கு நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் தண்டனை விதித்தார்.…
‘மலாய்க்காரர் அல்லாத பிரதமர்’ என்ற கருத்துக்கு கிட் சியாங் மீது…
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியும் எனக் கூறி ஆத்திரமூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராகலாம் என்று கூறி மற்றவர்களைத் தூண்டிவிட முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். மலாய்க்காரர் அல்லாத ஒருவர்…
பல்லின சமயமும் மொழியும் மலேசியாவுக்கு கிடைத்த வரம்!
கி. சீலதாஸ் - இனம், சமயம், மொழி என்கின்ற மும்முனைப் பிரச்சினைகளைக் கிளப்புவது காலங்காலமாக நடந்து வரும் ஓர் அரசியல் நடவடிக்கையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் கொள்கையை, நடவடிக்கையை, புண்ணியச் செயலை நடுவண் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசியல் இயக்கங்களும் சரி, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் இயக்கமும் சரி, இந்த…
பகடிவதையை தாங்க முடியாமல் ஓடிப்போனான் – பள்ளி மாணவனின் அம்மா
இரண்டு நாட்களாக காணாமல் போன 14 வயது பள்ளி மாணவனின் தாய், தான் அனுபவிக்கும் கொடுமையை தாங்க முடியாமல் தன் மகன் ஹொஸ்டல் பள்ளியை விட்டு ஓடிவிட்டதாக கூறுகிறார். நூருல் சுகைடா ஜமாலுடின், 38, தனது மகன் டேனியல் அக்மல் சுல்கைரி, சேரசில் உள்ள பள்ளி விடுதியில் இருந்து…
பெரிக்காத்தான் கட்சியில் இணைய விரும்பும் புதிய இந்தியர் கட்சி
மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) பெரிக்காத்தான் நேசனலில் சேர அதிகாரப்பூர்வ விண்ணப்பம் செய்யும் என்று அதன் தலைவர் பி புனிதன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "நவம்பர் 23 அன்று சிறப்புப் பொதுக் கூட்டத்தில் பிரதிநிதிகள்…
மலாய் மொழியில் புலமை பெறுவது அத்தியாவசியமாகும் – அமைச்சர்
ஜோகூர் யூடிசியில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போது ஒரு நபருக்கு மலாய் மொழியில் புலமை இல்லை என்று கேள்வி எழுப்பிய குடிவரவு அதிகாரியை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் ஆதரித்தார். இன்று தனது அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் சைபுதீன், அதிகாரி சந்தேகத்தின் பேரில்…
தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினை: சட்டமா, அரசியலா?
கி.சீலதாஸ் - அரசமைப்புச் சட்டத்தின் ஒரு சில பகுதிகளை மட்டும் எடுத்து வியாக்கியானம் செய்வதானது, அந்தச் சட்டத்தின் முழுமையான அடிப்படை நோக்கம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள மறுப்பவர்களின் தவறான, அரசமைப்புச் சட்டத்திற்கும் வரலாற்றுக்கும் உரிய மரியாதையைத் தர மறுக்கும் குணமாகும். தாய்மொழிப் பள்ளிகளான சீனம், தமிழ் கற்பிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்குப்…
மாவட்ட அலுவலகத்தில் 4 குழந்தைகளை கைவிட்டுச் சென்றார் தந்தை
கமருல் கமில் அப்துல் ரிபின் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அதிகபட்சமாக RM20,000 அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்கிறார். கடந்த வாரம் பேராக் மாவட்ட அலுவலக காவலர் இல்லத்தின் முன் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு உடன்பிறப்புகளின் தந்தை, தனது குழந்தைகளை புறக்கணித்த குற்றச்சாட்டை ஈப்போ நீதிமன்றத்தில்…























