நான் தொடர்ந்து வணிகத்தில் இருந்தால், கையில் ரிம 500 கோடி…

முன்னாள் நிதியமைச்சர் டைம்  ஜைனுதீன், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு சட்டப்பூர்வமான வணிக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற சொத்துக்களுடன் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததாக கூறினார். அவர் தொடர்ந்து வணிகத்தில் இருந்திருந்தால், அவரது கையில் வ சொத்து உரிமையின் மதிப்பு மட்டும் RM50 பில்லியனுக்கும் (500 கோடி) அதிகமாக இருக்கும் என்றும்…

மாற்றுத்திறனாளி மாணவரை கிண்டல் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை

சபா கல்வி இயக்குனர் ரைசின் சைடின், மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அறிவித்தார். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, ஆசிரியர் தவறுதலாக ஒரு பெற்றோர்-ஆசிரியர் வாட்ஸ்அப் குழுவில் கூன் விழுந்த மாணவர் என்ற கருத்துடன் அந்த மாணவனின்…

சிலாங்கூர் மந்திரி பெசார் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஹராக்கா நிருபர்கள்…

ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று அத்துமீறி நுழைந்ததற்காக பாஸ் கட்சியின் ஊதுகுழலான ஹரக்காவில் பணிபுரியும் நிருபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை வீட்டில் கடமையிலிருந்த போலிஸ், சந்தேக நபர்களை உடனடியாக கைது…

ஆட்சியை கவிழ்க பேரம் பேசும் சந்தை தேவையில்லை – ஹடி…

பாஸ் கட்சித்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தனது கட்சியும் பெரிக்காத்தான் நேஷனலும், பணத்தையும் வாக்குறுதிகளையும் பயன்படுத்தி, ஜனநாயக கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எம்.பி.க்களை தங்களிடம் இழுக்க "ஷாப்பிங் கலாச்சாரத்தில்" நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.. பேஸ்புக்கில், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பணம் வைத்திருக்கும்…

பாதுகாவலரைக் கொன்றதாக அண்ணன், தங்கை உட்பட 5 பேர் மீது…

பாதுகாவலரைக் கொன்றதாக அண்ணன், தங்கை உட்பட 5 பேர் மீது இன்று கொலை குற்றம் சாட்டப்பட்டது. ஒரு அண்ணன், தங்கை உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர், செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக்காக  குற்றம் சாட்டப்பட்டனர். கோலாலம்பூர்: கடந்த மாதம் ரவாங்கின் சுங்கை சோவில் உள்ள ஒரு வீட்டின்…

கிட்டு மாமா மீண்டும் ஒருமுறை பள்ளிக்குச் சேவை செய்ய திரும்புகிறார்

இந்த ஆண்டு இறுதி வரை பள்ளியுடன் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்த கிட்டு மாமா என்ற பாதுகாவலர் கூறுகிறார். கடந்த நவம்பரில் கிட்டு மாமாவின் பிரியாவிடையின் வைரலான வீடியோ, தஞ்சோங் ரம்புத்தான் எஸ்.கே. பண்டார் பாரு புத்ரா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பாதுகாவலர் அன்பையும் பரிசுகளையும் பெறுவதைக்…

ரோகிங்கியா அகதிகளை விரட்டாதீர் – சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோ,  ரோஹிங்கியாக்கள் உலகெங்கிலும் உள்ள மற்ற சிறுபான்மையினரைப் போலவே மற்றவர்களின் தாராள மனப்பான்மையை நம்பியுள்ளனர். அவர்களை மனிதபிமானத்துடன் பார்க்க வேண்டும் என்றார், ரோஹிங்கியாக்கள் ராக்கைன் மாநிலத்தில் அவர்களது சொந்த அரசாங்கத்தால் இடம்பெயர்ந்து "கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றும் அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுவதாகவும் சார்லஸ்…

கிளந்தானில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார்

கிளந்தான், பாசிர் புத்தேயில் உள்ள நெல் வயலில் ஒரு சந்தேக நபர், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அவரை தெரெங்கானுவில் உள்ள காவல் நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளார். (படம் உண்மையானது அல்ல). பெசுட் தெரெங்கானுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அந்த சந்தேக…

கடந்த ஆண்டில் வாசகர்களை கவர்ந்த 15 செய்திகளின் நாயகர்கள்  

தேர்வு - வாக்கெடுப்பு | கடந்த 23 ஆண்டுகளாக, மலேசியாகினி வாசகர்களை கவர்ந்த முன்னணி செய்திகளை பெயரிடும் ஒரு பாரம்பரியத்தை பராமரித்து வருகிறது. ஒரு செய்தியில் தோன்றிபவரின் செயல்கள் செய்தித் தலைப்புச் செய்திகளாகவும், பொது உரையாடலின் போக்கையும் பாதிக்கின்றன, மேலும் மலேசியர்கள் மீது நல்லதோ அல்லது கெட்டதோ ஒரு…

ஊழல் தடுப்பு  மற்றும் காவல் துறையினரின் உறுதியான செயல்பாடு-  பிரதமர்…

பிரதமர் அன்வார் இப்ராஹிம், எம்ஏசிசி மற்றும் காவல்துறை எடுத்த நடவடிக்கை, நல்லாட்சி மற்றும் ஊழல் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான நாட்டின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றார். புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் போலிசார், பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தைரியமாக…

வாகன லைசன்ஸ், ரோட் டெக்ஸ்  – கைபேசிவழி வழி புதுபிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், சாலை வரி புதுப்பித்தல் ஆகியவற்றை செயல்படுத்த MyJPJ என்ற கைப்பேசி செயலியை ப்யன்படிதலாம். போக்குவரத்து அமைச்சகத்தின் ஆன்லைன் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது மற்றும் முதலில் இது மலேசியர்களுக்கு மட்டுமே திறக்கப்படும். புதிய ஆன்லைன் வசதி சாலைப் போக்குவரத்துத் துறை கவுன்டர்களில் நெரிசலைக்…

இந்தியர்கள் மட்டும் தான் ஊழல்வாதிகளா?

கி. சீலதாஸ் - ஊழல் என்றால் உலக அளவில் அது இந்தியர்களிடம் தான் மிகவாகக் காணப்படுவதாகக் கருத்து பரவி வருகிறது. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக ஏதோ ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதன்வழி இந்தக் கண்டுபிடிப்பு உறுதியாயிற்று என்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட கருத்துகளின் காரணத்தை விளக்கும் போது, இந்தியர்கள் சாதகமான முடிவை எதிர்பார்க்கும்…

இஸ்மாயில் சப்ரி –  அன்வாரை  அகற்றும் ‘துபாய் நகர்வில்’ எனக்கு…

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பிரதமர் அன்வார் இப்ராகிமின் நிர்வாகத்தை கவிழ்க்க துபாயில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுவதில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளின் உதவியுடன் எதிர்க்கட்சித் தலைவர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'லங்கா துபாய்' (துபாய் நகர்வு) மீது ஊகங்கள் நிறைந்திருந்தன.…

இந்தியர்களையும் ‘கிளிங்’கையும் பிரிக்க முடியாதா?

இராகவன் கருப்பையா - "யெஸ், ஐ எம் எ கிளிங். சோ வாட்?"(ஆமாம், நான் 'கிளிங்'தான். அதற்கென்ன இப்போ?) என சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஊடகவியலாளரான  ஃபா அப்துல், விரிவான, தெளிவான, பொருள் நிறைந்த ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் தமக்கு எதிராக சக…

மலேசியஇன்று வாசகர்களுக்கு எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் முதல் 12 மாதங்களில் அரசியல் நிலைத்தன்மை சற்று மேம்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது ஒரு சுமூகமான பயணமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புயலும் காற்றும் மேலும் வேகமாக வருமா என்ற அரசியல் கவலை உள்ளது. மலேசியாஇன்றுவில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்து, உங்களுக்கு…

டைம் மீதான விசாரணை சட்டத்தின் கீழ் – எம்ஏசிசி

பண்டோரா ஆவணங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில்தான் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனை விசாரித்து வருவதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது. பெட்டாலிங் ஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முன்னாள் நிதியமைச்சர்  டைம் "பலிவாங்கும் வேட்டைக்கு" உட்பட்டதாகக் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பாரபட்சமின்றி, சட்டத்தின்படி அவர் விசாரிக்கப்படிவார் என்றும் வலியுறுத்தியது.…

நமது அரசியல் விமோசனம் – பூனையின் மணியை யார் கழற்றுவது?

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் 3 புதிய கட்சிகள் கடந்த சில மாதங்களாக உதயமாகிக் கொண்டிருப்பது நமது அரசியல் விழிப்புணர்ச்சிக்கு சவாலாக உள்ளது. நமது அரசியல் என்பது ஓர் இனத்தின் மக்கள் கூட்டம் என்ற வகையில்,…

2023 மித்ராவிற்கு வெற்றிகரமானதா? ரமணன் தரவுகளை பட்டியலிடவேண்டும் – வேதமூர்த்தி

மித்ராவின் வெற்றியை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இலக்குகள் மற்றும் தரநிலைகள் பற்றிய கூடுதல் தகவல்களை மித்ரா அளிக்க வேண்டும் என்கிறார் அந்த முன்னாள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அதன் சிறப்புக் குழுத் தலைவர் ஆர் ரமணன் உறுதியளித்தபடி மித்ராவின் செலவுகள் குறித்த முழுக் கணக்கும் அதன் இணையதளத்தில் காட்டப்படவில்லை என்று…

போலிஸ் சிறப்பு நடவடிக்கையின் போது களவாடிய 3 போலீசார் கைது

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறுகையில், அப்பகுதியில் காவல்துறையினரால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் திருட்டு சம்பவம் குறித்து ஒரு புகார் வெள்ளிக்கிழமை அதிகாலை பெறப்பட்டதுஎன்றார். லெபுபுடுவில் உள்ள ஒரு கடையில் RM85,000 ரொக்கம் திருடப்பட்டது தொடர்பாக மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர்…

நிதி மோசடி மற்றும் ஊழலில் டைய்ம், 33 மாடி,  இல்ஹாம்…

கோலாலம்பூரில் உள்ள இல்ஹாம் டவர் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது, இது முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனுக்கு எதிரான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையது என்பதை, ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி, உறுதிப்படுத்தியுள்ளது. Utusan Malaysia இன் கூற்றுப்படி, எம்ஏசிசி  தலைவர் ஆசம் பாக்கி-யை தொடர்பு கொண்டபோது…

மஇகா பிரதமரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இது ஒரு பாடமாக…

வியாழன் அன்று சுல்தான் இட்ரிஸ் - உப்சி-இல் நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம், கெளிங் என்று சொன்னதிற்காக மன்னிப்பு கேட்டதை மஇகா வரவேற்றுள்ளது. எனினும், இந்த சம்பவம் அனைத்து தலைவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். "நாட்டில் உள்ள பிற…

பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி, அதன் பெருமையைக் கொண்டாடுங்கள்

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு இளம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை 'மெண்டரின்' மொழி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நம் பிள்ளைகள் 'மெண்டரின்' மொழி கற்பதில் தவறில்லை. ஆனால் அவர்களைச் சீனப் பள்ளிக்கு அனுப்பி "மை சில்ரன் ஆர் இன்…

தமிழ் பள்ளிகளுக்கு மித்ரா வழங்கிய புதுப்பிக்கப்பட்ட கணினிகள்!

இராகவன் கருப்பையா - மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு நம் நாட்டில் உள்ள 525 தமிழ் பள்ளிகளுக்கும் மடிக்கணினிகளை வினியோகம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகத்தான ஒரு முன்னெடுப்பு, வரவேற்கத்தக்க ஒன்று. நம் பிள்ளைகள் சிறு வயது முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு…