மலேசிய சோசியாலிஸ் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வனை விசாரிக்கத் தண்டனைச் சட்டத்தின் 353வது பிரிவைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று சுவாராம் கூறியது. மலேசியாவின் போராட்ட மரபைப் பின்பற்றும் ஒரு நடைமுறையான அமைதியான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நெருங்குவதை காவல்துறையினர் தடுத்ததே இதற்குக் காரணம் என்று அதன் நிர்வாக இயக்குநர் அசுரா…
கேமரன் மலை, பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு திட்டத்தைக் கைவிடுக,…
கேமரன் மலை - பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்புக்கு எதிராக அவ்வட்டார மக்கள் ஒன்றுகூடி, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இன்று காலை, சுமார் 500 பேர் கையெழுத்திட்ட கொரிக்கை மனு ஒன்று, மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளையின் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை…
நவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து
பெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும் குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும் சாத்தியம் இல்லை. சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு…
ஜூல்பர்ஹான் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் மீண்டும் கல்வியைத்…
மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழத்தைச் (யூ.பி.என்.எம்.) சார்ந்த மாணவர் ஜூல்பர்ஹான் ஒஸ்மான் ஷூல்கர்னாய்ன் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவர்கள் 13 பேரும் ஜாமினில் விடுதலையானதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரலாம் என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார். அப்பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு, கடற்படை பிரிவு…
வீடு கிடைக்கும் வரை, பெர்ஜயாவின் திட்டங்களை சிலாங்கூர் அரசு நிறுத்த…
முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கும் வரை, பெர்ஜயா நிறுவனத்திற்கு நிலப்பட்டா அல்லது அவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெர்ஜயா சிட்டி தொழிலாளர்கள் வீட்டுச் செயற்குழு சிலாங்கூர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. “புக்கிட் தகார், கோல குபு பாருவில் சுமார் 15 காணி நிலங்களை நாங்கள்…
புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவுபெறும்?, வட்டாரப்…
இன்று காலை, புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் கண்டித்து, வட்டார அரசுசார இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். ஜொகூர், ஸ்கூடாயிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் கடந்த செப்டம்பர்…
பொதுத்தேர்தல்: ஹராப்பானுடன் இருக்கைகளைப் பகிர இயலாது, பி.எஸ்.எம். அறிவிப்பு
14 ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் உடன்படிக்கை ஏதும் இல்லாத நிலையில், பக்காத்தான் ஹரப்பானுக்கு பி.எஸ்.எம் அதன் இடங்களை விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம். 20 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் அதன் வேட்பாளார்களை நிறுத்த…