பொங்கல் வாழ்த்துகள்

வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாஇன்று குடும்பத்தாரின் இனியத் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனித மனது வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும், வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும், அறியாமை அகன்று அறிவு…

பஹாங்கில் மற்றுமொரு பூர்வக்குடி யானைக்குப் பலி

நேற்று காலை 10 மணியளவில், பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். ஆண்டி, தனது சகோதரன் மற்றும் நண்பனோடு காட்டில் பெத்தாய் பறிக்க சென்றிருந்தபோது இந்த…

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர்… யார்தான் தீர்ப்பது?

சாலையோரங்களால் அல்லாத சற்று உட்புறமாக அமைந்திருக்கிறது செமாய் இன பூர்வக்குடிகள் கிராமமான சிமோய் குடியிருப்பு. பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள்; கடுமையான மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்தாலும், நடப்பதற்கு சிரமம் ஒன்றும் இல்லை; கிராம மக்களுக்கோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், தம்…

மாணவர் தன்னாளுமை முகாம் 2022

ஜொகூர், கங்கார் பூலாய் வட்டாரத்தில் இயங்கிவரும் காரைநகர் நட்புறவு மையம் மற்றும் மைஸ்கீல்ஸ் அறவாரியம் இணைந்து, 2022 மாணவர் தன்னாளுமை முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று காலை, பிரிமுஸ் வெல்நஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் இணை நிறுவனருமான செல்வமலர் செல்வராஜூ, சிறப்புரையாற்றி முகாமினை அதிகாரப்பூர்வமாகத்…

10-வது பி.எம்.-இன் முதல் பணி : சி.பி.தி.பி.பி.ஏ. அங்கீகார உடன்படிக்கையைத்…

மலேசிய அரசாங்கத்தை வழிநடத்தப் போகும் அடுத்த கூட்டணியினர், சி.பி.தி.பி.பி. வர்த்தக உடன்படிக்கையின் மலேசிய ஒப்புதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வலியுறுத்துவதாக அதன் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் நேற்று முன் தினம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். புதிதாக பதவியேற்கவிருக்கும் பிரதமரின்…

ஜிஇ 2022 : அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பெண்கள்

பிரேமா தேவராஜ் | இந்தப் பொதுத் தேர்தலிலும், போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதது மீண்டும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, நான் பேராக், ஆயேர் கூனிங்`கில் இருந்தேன். மழை பெய்து கொண்டிருந்தது, நான் N48 ஆயேர் கூனிங் தொகுதியின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)…

ஆயேர் கூனிங்கில் எங்கள் ஆதரவு பவானிக்கே! – மருத்துவமனை துப்புரவுத்…

பேராக் மாநில மருத்துவமனைகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் அவல நிலையைப் பாதுகாப்பதில் உறுதியும் அர்ப்பணிப்பும் கொண்ட கே எஸ் பவானியை ஆதரிக்குமாறு, N48 ஆயேர் கூனிங் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பேராக், N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளரான…

மக்களின் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளைப் பேணி காத்திடுங்கள்

ஜிஇ15 | அனைத்து மக்களுக்குமான உணவு உத்திரவாதம் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிசெய்ய, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பேணி காத்திட வேண்டுமென கே எஸ் பவாணி தெரிவித்தார். பேராக், N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பி.எஸ்.எம். வேட்பாளரான பவாணி, ஆயேர் கூனிங்கில், அக்கட்சியின் தேர்தல் நடவடிக்கை…

ஆயேர் கூனிங் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

ஜிஇ15 | N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர் கே எஸ் பவாணி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உள்ளூர் மக்களுக்காக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் பவாணி, அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக்…

ஆயேர் கூனிங் பி.எஸ்.எம். வேட்பாளர் தனது சொத்துக்களைப் பொதுவில்  அறிவித்தார்

ஜிஇ15 | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர் கே எஸ் பவாணி, தனது சொத்தைப் பொதுவில் அறிவித்து, மற்ற வேட்பாளர்களையும் அவ்வாறு செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டார். 36 வயதான பவாணி, பேராக், N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். RM48,563.40 மதிப்புள்ள அவரது மொத்த சொத்துக்களில்…

ஜி.இ.15 : பி.எஸ்.எம். களமிறங்கியத் தொகுதிகளில் ஐம்முனை போட்டி

தாப்பா, பேராக் / ரெம்பாவ், நெகிரி செம்பிலான் | 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ-15) போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) இரண்டு வேட்பாளர்களும் அந்தந்தத் தொகுதிகளில் 5-முனைப் போட்டியை எதிர்கொள்கின்றனர். 3 மாநிலச் (பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங்) சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் 222 நாடாளுமன்றத்…

15-வது பொதுத் தேர்தல் : பிஎன் கோட்டைகளை இலக்கு வைக்கும்…

பி.ஆர்.யூ. 15 | இந்தப் பொதுத் தேர்தலில் (பி.ஆர்.யூ.), தேசிய முன்னணி (பிஎன்) கோட்டைகளில் மட்டுமே போட்டியிடப்போவதாக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), அறிவித்தது. நேற்றிரவு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், கட்சியின் மத்தியச் செயற்குழுவின் முழுமையான பரிசீலனைக்குப் பிறகே, இம்முறை தேர்தலில்…

ரஃபிஸியின் பொய்யா, அறியாமையா அல்லது ஆணவமா? – அருட்செல்வன் பதிலடி

“ரஃபிஸி பொய் சொல்கிறார் என்பதை விட, அவருக்கு உண்மை தெரியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன். இந்த இருக்கை பேச்சுவார்த்தையின் போது உடனிருந்த முன்னாள் தலைவர் வான் அசிசா, தற்போதைய தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தியான் சுவா ஆகியோரிடம் ரஃபிஸி கேட்டு தெளிவடைய வேண்டும்”. கடந்த மூன்று…

பி.எஸ்.எம். உடனான தேர்தல் ஒப்பந்தத்தைப் பி.எச். முறித்துகொண்டது!

தங்கள் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தேர்தல் உடன்படிக்கையை முறித்துகொண்டது என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சற்று முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 30 அக்டோபர் 2022 தேதியிடப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து வந்த ஓர்…

மகிந்த ராசபக்சே & கோத்தபாய ராசபக்சேவுக்கு எந்த நாடும் தஞ்சம்…

மகிந்த ராசபக்சே மற்றும் கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட…

தமிழ்ப் பள்ளிகள் மதக் கல்விக்கூடங்களாக மாற கல்வியமைச்சு இடமளிக்கக் கூடாது!

கல்வியே முதன்மையென மிகச்சிறந்த முறையில் இயங்கிவரும் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் மத சாயம் பூச, இந்து சமயக் கல்வி அல்லது வகுப்புகள் நடத்த முனையும் இந்து தர்ம மாமன்றக் கோரிக்கைக்குக் கல்வி அமைச்சு துளியும் இசைவு அளிக்கக்கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகமும் கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கமும்…

வியட்நாம் விடுதலை வீரன் ஹோ சி மின்

சாந்தா பெருமாள் | மே 19, வியட்நாம் நாட்டை உருவாக்கிய மாமனிதன் ஹோ சி மின் 1890-ல் பிறந்த தினம் இன்றென அனுசரிக்கப்படுகிறது. ஹோ சி மின் பிறந்தநாள் சரிவரத் தெரியவில்லை; எனவே, வியட்நாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி, அவர் பிறந்த நாள் என்றும், மத்திய…

‘முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும்’ – பி.எஸ்.எம்.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள். 2009, மே 18-ல், இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், சிங்கள இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையே நடந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் அந்த…

`மே 18` இனப்படுகொலை நாளை உலகத் தமிழர்கள் ஒரே நீரோட்டத்தில்…

மே 18 இனவழிப்பு நாளை, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நீரோட்டத்தில், அதாவது குறைந்தபட்சம் தத்தம் இல்ல முற்றத்தில் (வீட்டிற்கு முன்) அகல் விளக்கு சுடர் ஏற்றி, அதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளுக்கு நீதி கோறும் வகையில் நினைவேந்தல் செய்ய வேண்டுமென…

கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை –…

பெரித்தா ஹரியான் உள்ளூர் மலாய் நாளிதழில் வெளியான (Samy Vellu kesal terhadap kenyataan Ketua Polis, 1983 - காவல்துறைத் தலைவரின் கூற்றுக்குச் சாமிவேலு வருத்தம் தெரிவித்தார், 1983) இந்தச் செய்தி, அதிகாரத்தில் இருந்தவர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எந்தத் தவறும் நிகழவில்லை என்று அப்போதைய பகாங்…

கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை –…

பல ஆண்டுகளாக, நாங்கள் (சுவாராம்) ஏராளமான மனித உரிமை மீறல் வழக்குகளைப் பெற்று வருகிறோம். அவற்றுள் பெரும்பாலும் காவல்துறையின் முறைகேடு அல்லது அதிகார அத்துமீறல் தொடர்பான வழக்குகளே எங்களை நாடி வரும். அதோடு, மிரட்டல், ஊழல் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.…

பயங்கரவாதப் பட்டியலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றும் வழக்கு –  மேல்முறையீட்டு நீதிமன்றமும்…

இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் அடங்கியக் குழு தீர்ப்பு வழங்கியது. மனுதாரர் வீ. பாலமுருகன் சார்பின் வழக்கறிஞர்களான அருள் மேத்யூசு, ஓமார் குட்டி, முகமது பர்அன்,…

புத்தாண்டு படுத்தும் பாடு – முனைவர் குமரன் வேலு

நான் சிறுவனாக இருந்த அந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, சித்திரை புத்தாண்டுக்குப் புத்தாடை உடுத்திய வழக்கம் எல்லாம் இருந்ததே இல்லை. பிற்பாடு, இந்தச் சமூக ஊடகங்களின் உதவியால் சித்திரை மாதம் புகழ்பெறத் தொடங்கிய பின்புதான், அப்படி ஒரு புத்தாண்டு இருப்பதே எனக்குத் தெரிய வந்தது. விவசாயக் குடியில் பிறந்த…