49 வயதான டோ டெக் ஹூய், தனது தண்டனைத் தீர்ப்பை அறிவித்த போது நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 49 வயதான டோ டெக் ஹூய், ஒரு சுயசேவை சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவர் மீது வீசிய குற்றத்தை காஜாங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஒரு சுயசேவை சலவை நிலையத்தில்…
தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல!
தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்தனை இழிவு????* பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார் தீபாவளி இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம்…
காலமெல்லாம் மக்களை கையேந்த வைக்கும் தலைவர்கள்
‘ஞாயிறு’ நக்கீரன். நாடு விடுதலை அடைந்து மணிவிழாவைக் கடந்த பின்னும் நாட்டு மக்களை தொட்டதெற்கெல்லாம் கையேந்த வைப்பதில் நாட்டுத் தலைவர்கள் மனம் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. உலக வரலாற்றில் ஒரேக் கூட்டணி தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக ஒரு நாட்டை அரசாட்சி புரிகிறதென்றால், கீழ்திசை நாடுகளைப் பொறுத்தமட்டில் அது மலேசியாவாகத்தான் இருக்கும்.…
சாதனைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (அக். 12 நினைவு நாள்)
‘ஞாயிறு’ நக்கீரன், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாடக் காத்திருக்கும் மஇகா-வின் நெடிய வரலாற்றில், அந்தக் கட்சிக்கென்று தேசியத் தலைமையகக் கட்டடத்தை நிறுவிய டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்தான் மலேசிய இந்திய சமூகத்தின் உண்மையான சாதனைத் தலைவர் ஆவார். அடக்கத்தின் மறு உருவான அவர் அமைதியான வழியில்…
வீரத் துறவி-பெருங்கவி வள்ளலார் சுவாமிகள்
‘ஞாயிறு’ நக்கீரன்- ஆசு கவி, சிந்து கவி, சித்திரக் கவி, வித்தார கவி என்றெல்லாம் ஐம்பெருங்கவித்திறம் படைத்த பெரும்பாவலவராக.. சொற்பொழிவாளராக.. உரைநடை ஆசிரியராக.. எழுத்தாளராக.. நூலாசிரியராக.. உரையாசிரியராக.. ஞானாசிரியராக.. ஆன்மிக அறிஞராக.. சித்த மருத்துவராக.. இவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாக.. ஞானியாக.. சித்தராக.. என்றெல்லாம் பெருந்திருவுடன் விளங்கிய தமிழ்த் திருமகனார்…
அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன? மின்னல் வானொலியில் தொடரும் ‘தகிடுதத்தம்’
குமரிமலையன், இன்றல்ல; நேற்றல்ல; ஆண்டுக் கணக்கில் அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் தொடரும் தகிடுதத்தம் நின்றபாடில்லை; ஏதோ உடற்கட்டமைப்பு ஆடை என்று சொல்லிக் கொண்டு அதை விற்பதற்காக அந்த ஆடைகள் ஜெர்மனிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை யென்றும் அதில் கலந்துள்ள அதீத சிவப்பணுக்கள்தான் தடித்த உடலையுடைய ஆண்-பெண் இருபாலரின்…
கேட்டுப் பெறுவதல்ல ‘கைத்தட்டல்’
‘ஞாயிறு’ நக்கீரன் இன்றைய நாட்களில் பொது நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, திருமண விருந்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வதென்றால் ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. நிகழ்ச்சியை வழி நடத்துகிறவர்களும் ஒலி வாங்கிக்கு முன் நின்று முழங்குபவர்களும் வித்தைக் காட்டும் கழைகூத்தாடி தன்வசப்பட்ட குரங்கை இப்படியும் அப்படியும் தாவச் சொல்வதைப் போல,…
நேதாஜி அரங்கில் இலக்கியச் சாறல்
‘ஞாயிறு’ நக்கீரன் மக்கள் எழுத்தாளர் அ.கந்தன் தீட்டிய சிறுகதைத் தொகுப்பு நூலான ‘உரிமைப் போராட்டம்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியத் தென்றல் மெல்ல வீசியது உள்ளத்திற்கு இதமாக இருந்தது. மஇகா-வின் அரசியல் பயணத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ? சொல்லத் தெரியவில்லை; அதனுடைய இலக்கியப் பாட்டையில், குறிப்பாக தமிழ்…
‘கெட்கோ’ முடிச்சு அவிழ்க்கப்படுகிறது!
முடிச்சுக்கு மேல் முடிச்சு விழுந்த கெட்கோ சிக்கல் மெல்ல அவிழ்க்கப்படுகிறது! முதன் முதலில் கருப்பண்ணன் கம்பெனிதான், இந்த கெட்கோ விவகாரத்தில் முதல் முடிச்சைப் போட்டது; தொடர்ந்து அடுத்தடுத்து போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் பணி தற்பொழுது தொடங்கிவிட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கெட்கோ நில மேம்பாட்டுத் திட்டம் சம்பந்தப்பட்டப்…
சமய நம்பிக்கை போதும்! நன்னெறி பண்பு தேவை!!
‘ஞாயிறு’ நக்கீரன் - கோலாலம்பூர், செப்.23: மலேசியக் கூட்டுச் சமுதாயத்தில் மனிதத் தவறு நிகழும்போதெல்லாம்.. மாணவர்களும் இளைஞர்களும் குற்றச் செயலில் ஈடுபடும்பொழுதெல்லாம் வல்லடியானவர்கள் காலாடித்தனம் புரியும்பொழுதெல்லாம் ஒரு சிலத் தரப்பினருக்கு இப்படிச் சொல்வதும் அறிக்கை விடுவதும் வழக்காகிவிட்டது. மக்களுக்கு ‘சமய சிந்தனை போதவில்லை’, இளைஞர்களுக்கு ‘சமய சிந்தனை போதவில்லை’, என்பதுதான் அது.…
தமிழனின் அரசியல் சுவடுகள் வெறும் சுவரானது!
முதலில் பிராமணர் அல்லாதோருக்கான ஆட்சி என்பதல்ல. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் அதிகாரம் பெறுவது என்பது தான். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டீஷார் அரசில் பெரும்பாலும் அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் கல்வி கற்ற பிராமணர்களே. ஜமீன்தார்கள் , மிட்டாமிராசுகள் , பெரும் நிலவுடைமையாளர்கள் போன்றவர்களிடம் வரி வசூல் செய்யும் பொறுப்பு பிராமண அதிகாரிகளிடமே…
200 ஆண்டு வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது ‘காலனித்துவப் படுகுழியில் சஞ்சிக்…
'ஞாயிறு' நக்கீரன், செப்டெம்பர் 23, 2017. புத்ராஜெயா, செப்டம்பர் 21: பாரம்பரிய பெருமைமிக்க இந்த மண்ணுக்கும் தமிழ்ப்பெருங்குடிக்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வரலாற்றில் இடையில் தொய்வு ஏற்பட்டாலும், அதற்குப் பின்னர் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட புது வரலாற்றை, இரத்தம் சிந்தி வியர்வையில்…
தமிழ்ப்பள்ளிகளை அழிக்க DLP வழி திட்டமா! கமலநாதன் ஏஜெண்டா? ம…
அன்புள்ள மஇகா 71 வது பேராளர் மாநாட்டு தலைவர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தமிழ் அன்னையின் கருவாய் உதித்தாயே அன்றே நீ தமிழனாய் ஜெயித்தாயே! அதுதான் உண்மை!! இங்கே 46 தமிழ்ப்பள்ளிகளுக்கு டிஎல்பி என்று கணிதத்துக்கும் அறிவியலுக்கும் ஆங்கில ஆப்பை அடித்துவிட்டு மஇகா கமல நாரதரரும் சுப்பிரமணியரும் தமிழகம் சென்று…
தேசிய முன்னணியும் சட்டத்தின் ஆட்சியும் – முகமட் சாபு
‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 19, 2017. ஆட்சி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமான நேரம் கனிந்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மலேசிய வாக்காளர்கள் அனைவரும் இனம், மொழி, சமயம், பண்பாடு ஆகியக் கூறுகளை மறந்துவிட்டு நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதையும் அரசியல் மறுமலர்ச்சி வேண்டும் என்பதையும் மனதிற்கொண்டு வாக்களித்தால் இந்த…
கெடா அரண்மனையும் குமரிக் கடலும்!
ஞாயிறு நக்கீரன், செப்.13, 2017. இயற்கை வளமும் எழில் நயமும் மக்கள் நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இந்த மலைத்திருநாட்டிற்கு பெயர் தந்தது தமிழ் மொழி; அது மட்டுமல்ல, பண்பாட்டு மேன்மையையும் நாகரிகச் சிறப்பையும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னம் இத்திருநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது குமரிக்கடல். பஃருளுளி(குமரி) ஆறு நடுவேப் பாய்ந்து…
ஹிட்லரை மண்டியிட வைத்த தமிழர்!
ஞாயிறு நக்கீரன், செப்டெம்பர் 13, 2017. நேதாஜியின் வழிகாட்டி அஞ்சாநெஞ்சன் செண்பகராமன். உலக வரலாற்றின் நீண்ட நெடிய பயணத்தில் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஒரு தமிழர் அடியோடு மறக்கப்பட்டு விட்டார். அவர்தான் ‘ ஜெய்ஹிந்த்’ செண்பகராமன். ‘சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்’…
காவல் துறையுடன் நான் கண்ட அனுபவம் !
மலாயாப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ஒருவர் சோமா அரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, மலேசிய காவல்துறை குறித்து ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அது உண்மைதான் போலும் என்ற எண்ணம், செந்தூல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என் மனதில் நிழலாடுகிறது.…
கேமரன் மலை, கேவியசின் கோட்டை?
‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 5, 2017 - அதிரடியாகவும் வல்லடியாகவும் அவ்வப்பொழுது கருத்து தெரிவிப்பதில் வல்லவர் ‘மைபிபிபி’ என்னும் மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியெஸ். உதாரணத்திற்கு, இம்மலையகத் தமிழர்களின் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட தமிழ்ப் பள்ளிகளையே ‘வேண்டாம்’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவிட்டு, பிறகு அவர்…
மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!
‘ஞாயிறு’ நக்கீரன் - மக்கள் தொண்டாற்றிய தலைவர்கள், மக்கள் மனதினின்று என்றும் நீங்குவ தில்லை. அதற்கு சரியான சான்று ‘மக்கள் தொண்டன்’ டேவிட் என்றால் அதில் மிகையிராது. தொழிற்சங்கவாதியாக தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்ததால், மலேசிய அரசியலில் டேவிட் கடைசிவரை எதிரணியிலேயே மையம் கொண்டிருந்தார். அரசியல் எல்லையைக் கடந்து அனைத்துத்…
அரசியல் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்!
‘ஞாயிறு’ நக்கீரன், ஆகஸ்ட் 17, 2017. பார் போற்றும் மலேசியத் திருநாடு, அரசியல் நிலைத்தன்மைக்கும் பல இன சமுதாயமாக விளங்கும் மலேசியக் கூட்டு சமுதாயம் இஃதுகாறும் கடைப்பிடிக்கும் இன இணக்கத்திற்கும் சமய சகிப்புத் தன்மைக்கும் பெயர் பெற்றநாடு. இப்படிப்பட்ட நாட்டின் அரசியல் போக்கில் எவ்வளவுதான் கடுமையான சூழல் நிலவினாலும்…
கேமரன் மலையில் – கலக்கப்போவது யார்?
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்காக தேசிய முன்னணியில் முட்டலும் மோதலும் தொடர்கிறது. கடந்த 2008 முதல் அமைச்சரவை சுகம் கிட்டாத டான்ஸ்ரீ கேவியஸ் இந்த முறை எப்படியாவது எங்காவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பதால், கேமரன் மலைத் தொகுதி சுயேச்சை உறுப்பினர் தொகுதி என்று அண்மையில் அடையாளம்…
தேள் கொட்டியவுடன் இதை செய்திடுங்கள்: எலுமிச்சையின் அற்புதம் இதோ
சிட்ரிக் அமிலம், விட்டமின் C, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து ஆகியவை கொண்டுள்ள எலுமிச்சை பழம் பல்வேறு பலன்களை தரக் கூடியது. எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவது எப்படி? தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் தேள் கொட்டிய விஷம்…
இதில் எந்த வாழைப்பழம் மலச்சிக்கலை குணமாக்கும்?
வாழைப்பழத்தில் 3000 வகைகள் உண்டு. அதில் உள்ள ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு விதமான நோய்களை குணமாக்க உதவுகிறது. பூவன் பழம் இந்த வாழைப்பழம் அளவில் சிறியது, ஆனால் ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். இப்பழம் மூலநோயை குணமாக்க உதவுகிறது. ரஸ்தாளி இந்த வாழைப்பழத்தில்…
நிலக்கடலையின் பக்கவிளைவுகள்: மாரடைப்பு ஏற்படுமாம்
நிலக்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கலாம். அதுவே தினமும் அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். நிலக்கடலை அதிகம் சாப்பிடுவதன் தீமைகள்? சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரியும், எண்ணெயில் வறுத்த கடலையில் 170 கலோரிகளும் உள்ளது. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், கொழுப்பு…





