இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…
வீட்டு பணிப்பெண்கள்: இடைத்தரகர் கொட்டத்திற்கு முடிவு
‘ஞாயிறு நக்கீரன்’,அண்மைக் காலத்தில் தேசிய முன்னணி கூட்டரசு எடுத்த சில நல்ல முடிவுகளில் வீட்டு பணிப்பெண்களை இனி குடும்பப் பொறுப்பாளர்களே நேரடியாக அமர்த்திக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவு, குறிப்பிடத்தக்க நல்ல முடிவு ஆகும். அண்மையில் புத்ரா ஜெயா எடுத்த இந்த முடிவின் பிரதிபலிப்பு தேசிய அளவில் பிரதிபலிப்பதுடன்…
நாட்டில் 2000 பள்ளிகள் பாழடைந்த நிலையில்.. .. 2018 நிதிநிலை…
‘ஞாயிறு’ நக்கீரன், நாடு விடுதலை அடைந்தது முதல் நாட்டின் அதிகாரக் கட்டிலில் அயராமலும் சலிக்காமலும் அமர்ந்திருக்கும் தேசிய முன்னணிக்கு பதவி மோகம் தீர்ந்தபாடில்லை. இது, இந்த அரசியல் முன்னணியைச் சேர்ந்த ‘பெரியண்ணன்’ அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் மேடையேறும் போதெல்லாம் பளிச்சென வெளிப்படுகிறது. இந்த அரசியல் கூட்டணியின் ‘பெரிய தம்பி’,…
இந்திய சமுதாயத்தை உருமாற்ற விருப்பம் – ஜாஹிட் கடைந்தெடுத்த கேலிக்கூத்து…
இந்திய சமுதாயம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை அரசு உன்னிப்பாகக் கவனித்து வரும் அதேவேளை அவற்றுக்குகு தீர்வு காணவும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அமைக்கவும் புத்ராஜெயா ஆர்வம் கொண்டுள்ள-தாக டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்திருப்பது கடைந்தெடுத்த கேலிக்கூத்து என்று ஹிண்ட்ராஃப் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். நான்கு, ஐந்து…
நஜிப்பின் தேர்தல் கால பட்ஜெட் இந்தியர்கள் ஏமாற வேண்டாம் பொன்.வேதமூர்த்தி…
2017 அக்டோபர் 27-ஆம் நாளில் பிரதமர் தாக்கல் செய்ய விருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நிச்சயம் மக்களை வெகுவாகக் கவரும்படி கவர்ச்சியாக இருக்கும். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் பிரதமர் நஜிப் ஏராளமான சலுகைகளை வழங்கி பொதுமக்களை குறிப்பாக வாக்காளர்களை கவர முயற்சி செய்வார்.…
‘SEDIC’ பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும் -தேனீ
இங்கே ‘SEDIC’ இலாக்காவின் வழி அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கும் மானியத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டதால் அதைப்பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும். ‘செடிக்’ ஆரம்ப காலத்தில் ஏதோ இந்தியர்கள் பிழைக்கப் பல் வகையில் அரசாங்க மானியத்திற்கு மனு செய்தவர்களுக்குப் பங்கிட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது என்ற அளவில் நடந்தது.…
தமிழின் நிலை வேதனையானது; தமிழ் உயர்நிலைப்பள்ளி தேவையற்றது!
நமது நாட்டில் தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? படாதா? கூடாதா? முடியாதா? இந்தக் கேள்விகளுக்குமுன், தேவையா? தேவையில்லையா? என்ற கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும். தமிழ் ஆரம்பப்பள்ளிகளே அவலநிலையில் அரசாங்கத்தின் மானியத்தை நம்பி நடை போட்டு கொண்டிருக்கின்றன! கல்வி என்பது மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் !…
“சைவர்களும் தீபாவளியும்” – ந.தருமலிங்கம்
‘ஞாயிறு’ நக்கீரன், உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி குதூகலித்தபின் சற்றே இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழர்கள், குறிப்பாக சைவ நெறியினை பின்பற்றும் அன்பர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடலாமா என்பது குறித்து மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர் ‘திருமுறை செம்மல்’ ந.…
“தேர்தல் யானை நெருங்குகிறது, மணியோசைக் கேட்கிறது”
‘ஞாயிறு’ நக்கீரன்,அடுத்த வாரம் இதே வெள்ளிக்கிழமை நாட்டின் புதிய நிர்வாக நகரான புத்ராஜெயாவையும் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரையும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என்பதற்கு அடையாளம் இப்பொழுதே தென்படுகின்றன. காரணம், அன்றுதான் அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிரதமர் தாக்கல் செய்யவிருக்கிறார். தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கடைசி…
தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல!
தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்தனை இழிவு????* பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார் தீபாவளி இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம்…
காலமெல்லாம் மக்களை கையேந்த வைக்கும் தலைவர்கள்
‘ஞாயிறு’ நக்கீரன். நாடு விடுதலை அடைந்து மணிவிழாவைக் கடந்த பின்னும் நாட்டு மக்களை தொட்டதெற்கெல்லாம் கையேந்த வைப்பதில் நாட்டுத் தலைவர்கள் மனம் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. உலக வரலாற்றில் ஒரேக் கூட்டணி தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக ஒரு நாட்டை அரசாட்சி புரிகிறதென்றால், கீழ்திசை நாடுகளைப் பொறுத்தமட்டில் அது மலேசியாவாகத்தான் இருக்கும்.…
சாதனைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (அக். 12 நினைவு நாள்)
‘ஞாயிறு’ நக்கீரன், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாடக் காத்திருக்கும் மஇகா-வின் நெடிய வரலாற்றில், அந்தக் கட்சிக்கென்று தேசியத் தலைமையகக் கட்டடத்தை நிறுவிய டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்தான் மலேசிய இந்திய சமூகத்தின் உண்மையான சாதனைத் தலைவர் ஆவார். அடக்கத்தின் மறு உருவான அவர் அமைதியான வழியில்…
வீரத் துறவி-பெருங்கவி வள்ளலார் சுவாமிகள்
‘ஞாயிறு’ நக்கீரன்- ஆசு கவி, சிந்து கவி, சித்திரக் கவி, வித்தார கவி என்றெல்லாம் ஐம்பெருங்கவித்திறம் படைத்த பெரும்பாவலவராக.. சொற்பொழிவாளராக.. உரைநடை ஆசிரியராக.. எழுத்தாளராக.. நூலாசிரியராக.. உரையாசிரியராக.. ஞானாசிரியராக.. ஆன்மிக அறிஞராக.. சித்த மருத்துவராக.. இவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாக.. ஞானியாக.. சித்தராக.. என்றெல்லாம் பெருந்திருவுடன் விளங்கிய தமிழ்த் திருமகனார்…
அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன? மின்னல் வானொலியில் தொடரும் ‘தகிடுதத்தம்’
குமரிமலையன், இன்றல்ல; நேற்றல்ல; ஆண்டுக் கணக்கில் அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் தொடரும் தகிடுதத்தம் நின்றபாடில்லை; ஏதோ உடற்கட்டமைப்பு ஆடை என்று சொல்லிக் கொண்டு அதை விற்பதற்காக அந்த ஆடைகள் ஜெர்மனிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை யென்றும் அதில் கலந்துள்ள அதீத சிவப்பணுக்கள்தான் தடித்த உடலையுடைய ஆண்-பெண் இருபாலரின்…
கேட்டுப் பெறுவதல்ல ‘கைத்தட்டல்’
‘ஞாயிறு’ நக்கீரன் இன்றைய நாட்களில் பொது நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, திருமண விருந்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வதென்றால் ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. நிகழ்ச்சியை வழி நடத்துகிறவர்களும் ஒலி வாங்கிக்கு முன் நின்று முழங்குபவர்களும் வித்தைக் காட்டும் கழைகூத்தாடி தன்வசப்பட்ட குரங்கை இப்படியும் அப்படியும் தாவச் சொல்வதைப் போல,…
நேதாஜி அரங்கில் இலக்கியச் சாறல்
‘ஞாயிறு’ நக்கீரன் மக்கள் எழுத்தாளர் அ.கந்தன் தீட்டிய சிறுகதைத் தொகுப்பு நூலான ‘உரிமைப் போராட்டம்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியத் தென்றல் மெல்ல வீசியது உள்ளத்திற்கு இதமாக இருந்தது. மஇகா-வின் அரசியல் பயணத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ? சொல்லத் தெரியவில்லை; அதனுடைய இலக்கியப் பாட்டையில், குறிப்பாக தமிழ்…
‘கெட்கோ’ முடிச்சு அவிழ்க்கப்படுகிறது!
முடிச்சுக்கு மேல் முடிச்சு விழுந்த கெட்கோ சிக்கல் மெல்ல அவிழ்க்கப்படுகிறது! முதன் முதலில் கருப்பண்ணன் கம்பெனிதான், இந்த கெட்கோ விவகாரத்தில் முதல் முடிச்சைப் போட்டது; தொடர்ந்து அடுத்தடுத்து போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் பணி தற்பொழுது தொடங்கிவிட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கெட்கோ நில மேம்பாட்டுத் திட்டம் சம்பந்தப்பட்டப்…
சமய நம்பிக்கை போதும்! நன்னெறி பண்பு தேவை!!
‘ஞாயிறு’ நக்கீரன் - கோலாலம்பூர், செப்.23: மலேசியக் கூட்டுச் சமுதாயத்தில் மனிதத் தவறு நிகழும்போதெல்லாம்.. மாணவர்களும் இளைஞர்களும் குற்றச் செயலில் ஈடுபடும்பொழுதெல்லாம் வல்லடியானவர்கள் காலாடித்தனம் புரியும்பொழுதெல்லாம் ஒரு சிலத் தரப்பினருக்கு இப்படிச் சொல்வதும் அறிக்கை விடுவதும் வழக்காகிவிட்டது. மக்களுக்கு ‘சமய சிந்தனை போதவில்லை’, இளைஞர்களுக்கு ‘சமய சிந்தனை போதவில்லை’, என்பதுதான் அது.…
தமிழனின் அரசியல் சுவடுகள் வெறும் சுவரானது!
முதலில் பிராமணர் அல்லாதோருக்கான ஆட்சி என்பதல்ல. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் அதிகாரம் பெறுவது என்பது தான். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டீஷார் அரசில் பெரும்பாலும் அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் கல்வி கற்ற பிராமணர்களே. ஜமீன்தார்கள் , மிட்டாமிராசுகள் , பெரும் நிலவுடைமையாளர்கள் போன்றவர்களிடம் வரி வசூல் செய்யும் பொறுப்பு பிராமண அதிகாரிகளிடமே…
200 ஆண்டு வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது ‘காலனித்துவப் படுகுழியில் சஞ்சிக்…
'ஞாயிறு' நக்கீரன், செப்டெம்பர் 23, 2017. புத்ராஜெயா, செப்டம்பர் 21: பாரம்பரிய பெருமைமிக்க இந்த மண்ணுக்கும் தமிழ்ப்பெருங்குடிக்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வரலாற்றில் இடையில் தொய்வு ஏற்பட்டாலும், அதற்குப் பின்னர் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட புது வரலாற்றை, இரத்தம் சிந்தி வியர்வையில்…
தமிழ்ப்பள்ளிகளை அழிக்க DLP வழி திட்டமா! கமலநாதன் ஏஜெண்டா? ம…
அன்புள்ள மஇகா 71 வது பேராளர் மாநாட்டு தலைவர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தமிழ் அன்னையின் கருவாய் உதித்தாயே அன்றே நீ தமிழனாய் ஜெயித்தாயே! அதுதான் உண்மை!! இங்கே 46 தமிழ்ப்பள்ளிகளுக்கு டிஎல்பி என்று கணிதத்துக்கும் அறிவியலுக்கும் ஆங்கில ஆப்பை அடித்துவிட்டு மஇகா கமல நாரதரரும் சுப்பிரமணியரும் தமிழகம் சென்று…
தேசிய முன்னணியும் சட்டத்தின் ஆட்சியும் – முகமட் சாபு
‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 19, 2017. ஆட்சி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமான நேரம் கனிந்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மலேசிய வாக்காளர்கள் அனைவரும் இனம், மொழி, சமயம், பண்பாடு ஆகியக் கூறுகளை மறந்துவிட்டு நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதையும் அரசியல் மறுமலர்ச்சி வேண்டும் என்பதையும் மனதிற்கொண்டு வாக்களித்தால் இந்த…
கெடா அரண்மனையும் குமரிக் கடலும்!
ஞாயிறு நக்கீரன், செப்.13, 2017. இயற்கை வளமும் எழில் நயமும் மக்கள் நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இந்த மலைத்திருநாட்டிற்கு பெயர் தந்தது தமிழ் மொழி; அது மட்டுமல்ல, பண்பாட்டு மேன்மையையும் நாகரிகச் சிறப்பையும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னம் இத்திருநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது குமரிக்கடல். பஃருளுளி(குமரி) ஆறு நடுவேப் பாய்ந்து…
ஹிட்லரை மண்டியிட வைத்த தமிழர்!
ஞாயிறு நக்கீரன், செப்டெம்பர் 13, 2017. நேதாஜியின் வழிகாட்டி அஞ்சாநெஞ்சன் செண்பகராமன். உலக வரலாற்றின் நீண்ட நெடிய பயணத்தில் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஒரு தமிழர் அடியோடு மறக்கப்பட்டு விட்டார். அவர்தான் ‘ ஜெய்ஹிந்த்’ செண்பகராமன். ‘சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்’…













