மலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல் குழப்பம்.

தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே ! யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ? சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே…

பரஞ்சோதி முத்துவேலுவின் பரதத்தில் திருமுறை

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக தமிழர்களின் கலையை மீட்டெடுக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற  உள்ளது. அதுதான் பரதத்தில் திருமுறை. பரதம் என்பது என்ன என்பதில் சிக்கல் உள்ளது, அதை தமிழ்ப்படுத்தும் வகையில் திருமுறையில் உள்ள நால்வர் பெருமக்களின் ஒன்பது பாடல்களுக்கு  ஒரு நாட்டிய வடிவம்…

தமிழ்மொழி காக்க கிள்ளானுக்கு திரண்டு வாரீர் தமிழர்களே!

வரும் சனிக்கிழமை 31 / 12 / 2016 மாலை மணி 5 க்கு கிளாங் செட்டி திடலில் ஒன்று கூடுவோம். அடுத்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் இரு மொழி அல்ல மூன்று மொழித்திடடத்தை அமுலாக்க தமிழ்த்தரவு இல்லாத தரகர்கள் ஒப்பிவிட்டு ஓலமிடுவதை ஒடுக்குவோம். நாட்டில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியின்…

ஹிண்ட்ராப்புக்கும் எம் ஐ விக்கும் என்ன சம்பந்தம் ?

ஹிண்ட்ராபின் 10 ம் ஆண்டு நினைவு நிகழ்வாக அடுத்த 2017 ஆண்டு நவம்பர் 25 தாம் தேதிதான் என்று வேதா அறிவிக்க…. மலேசியாவில் மீண்டும் ஒரு அமைதி போராட்டம் நடத்த ஹிண்ட்ராபின் ஒருங்கிணைப்பாளர் திரு வேதமூர்த்தி அறிவிப்பு செய்துள்ள வேளையில் MIV என்ற இயக்கம் தன்னிச்சையாக நாளை மறுநாள்…

இலங்கை தூதர் சிக்கலின் கலைமுகிலன்- பாலமுருகன்- ரகுவை காப்பாற்றுவது யார்…

இம்மூன்று தமிழின தியாகிகளுக்கு வரும் 2017 லில் ஜனவரி 23 முதல் 26 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணை. இங்கே தியாகிகள் என்று எழுதக்காரணம் ஏழு நாட்கள் சிப்பான் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது அவர்களின் உறவுகள் பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்தவன் என்பதால் தியாகிகள் என்கிறேன்.…

சும்மா …!! இதை படியுங்கள் நிச்சயம் அசந்து போவீர்கள் –…

உலகில் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான்…

தமிழனுக்குள் தமிழின ஒவ்வாமை ஒழியவேண்டும்; தமிழர் நாடு இன்றய அரசியல்…

இந்தியன் என்ற ஹிந்துஸ்தானிய, இந்துத்துவா வார்த்தையை தமிழன் மட்டும் அழகுத்தமிழில் இந்தியன் என்ற  ஒரு இனத்தவன் பெயரில் அழைத்தான் .எல்லா மொழி பிரிவினை இனத்தையும் இந்தியன் என்று எழுதுவதை நான் மறுக்கிறேன். ஆதலால்  நான் இண்டியன் என்று மாற்றி எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம் தமிழர்கள் மட்டும்…

பிரச்சனைகள் கொண்ட எதிர்க்கட்சிகள் மஇகாவின் இடத்தை நிரப்புமா?

வணக்கம்,  கா.ஆறுமுகம் அவர்களே. அரசியல் விமர்சனம் என்பது பொதுவாகவும் பொதுநலனுக்காவும் சமூக நலன் கருதியும் எழுதப்பட ண்டும். ஆளும்கட்சிக்கு இருக்கும் பலவீனங்களையும்,அதில் இருக்கும் இந்தியப் பிரதிநிதி மஇகாவை குறைகாண்பதில் குற்றமேதும் காண நான் விரும்பவில்லை. எனது கேள்விக்கு தாங்கள் கண்டிப்பாக நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.மஇ காவை கை…

“மனிதனுக்கு மனிதன்தான் உதவ முடியும் எதிர்நீச்சல் என்பது எதிரிக்கு மட்டுமல்ல…

பொதுவாகவே பிரதமர் நஜிப் அவர்களுக்கு மலேசியா இண்டியர் மத்தியில் இன பிரிவினை தலைவர் என்ற பெயர் இருப்பதை இவர் உணர்ந்து இருக்கிறாரோ என்னமோ தெரியவில்லை. 7 அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டத்தோ தஸ்லிம் அவர்கள் ஒரு பொருளாதார கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் மலேஷியா இந்தியர்களை…

தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்… ஒரு நிமிடம்! இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது. கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய்.…

அன்புள்ள பிரதமர் அவர்களே! மலேசியத்தமிழரகளுக்கு 2017 பட்ஜெட்டில் தீர்வுகள் வேண்டும்

சமரசங்களும் சமாதானங்களும் போதும் ! அதி விளக்கம் சொல்லிவிட்டு, பிறகு வைத்தியம் பார்க்கும் பழைய மருத்துவரை போல அல்லாமல். நவீன வித்வானாக நேராக அறுவை சிகிச்சைக்கு வருகிறேன் . 14 பொதுத்தேர்தல் வரப்போகிறது. இந்த 2017 பட்ஜெட் மலேசிய தமிழனுக்கு முக்கிய விளைச்சலை தந்தால் அரசியலில் இலக்கில் இருக்கும்…

இழிவானதா இணைய வீரம்? – விகடன் ஆசிரியருக்கு வேதனை தோய்ந்த…

விவரங்கள் எழுத்தாளர்: இ.பு.ஞானப்பிரகாசன் தாய்ப் பிரிவு: சமூகம் – இலக்கியம் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2016 பெருமதிப்பிற்குரிய விகடன் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! வாரந்தோறும் தவறாமல் விகடன் படித்து வருபவன் நான். சிறு வயதிலிருந்தே விகடனின் தீவிர விசிறியும் கூட. கடந்த 28.9.2016 இதழ் படித்தேன்.…

ஆய்வறிஞர் வெங்கலூர் குணா அவர்களின் “தமிழரின் தொன்மம்” நூல் இப்போது…

உலகத்தமிழினத்தை ஏன் இத உலகத்தலைவர்கள் மதிப்பதில்லை?ஒரு இனமாக இல்லாவிட்டாலும் மனிதனாக,,, அதுவும் உலகின் முதல் மாந்தன், தமிழ்மொழி மூத்த முதல் மொழி என்பதை மறுக்காத இந்த தலைவர்கள் இனம் என்ன முட்டாகள் இனமா ? சமீபத்தில் வெங்கலூர் தமிழின அறிஞர் ஐயா குணா அவர்களின் தமிழரின் தொன்மம் என்ற…

அம்பாங் தமிழ்ப்பள்ளி கட்டடம் குறைந்த விலையில் விடியல் குத்தகை வழங்கப்பட்டது.

அம்பாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டடம் அணைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகக் குறைந்த குத்தகையாளருக்கு வழங்கப்பட்ட்து என்று அம்பாங் தமிழ்ப்பள்ளியின் வாரியத்தலைவர் திரு ஜேம்ஸ் காளிமுத்து அறிவித்தார். வாரியத்தின் கடைசி செயலவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட குறிப்பின் படி முதலில் தேர்வு செய்த குத்தகையாளர் நிறுவனத்தில் ஏதும் பலவீனங்கள் இருக்குமேயானால் இரண்டாம்…

தலைவிதியா திட்டமிட்ட ஏமாற்று சதியா ? கேள்விக்குறியாகும் மலேசியாவின் தமிழ்…

கோலாலம்பூர், செப்டம்பர் 20 : தமிழ் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. தொடக்கப் பள்ளிகளில் 6 ஆம் ஆண்டு வரையில் அடிப்படை தமிழ் கல்வியை பயிலும் மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்றதும் தமிழ்மொழி கல்வியைத் தொடர்ந்து பயில்வது சந்தேகம்தான் என மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஆர்.எஸ். தனேந்திரன் கூறியுள்ளார்.…

மலேசியத் தமிழர்களின் நியாயமான தன் இனத்தின் மீது உள்ள தார்மீக…

எத்தனை ஆண்டுகள் அனாலும் தமிழினப் படுகொலைக்கு தீர்வு கிடைக்கும்வரை உலகத் தமிழினம் உறங்காது என்பதற்கு மலேசியாவில் ராஜபக்சேவின் வருகைக்கு காட்டிய எதிர்ப்பு சரியான உதாரணம் ! ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளிக்கு தண்டனை வழங்காமல் சிவப்புக்கம்பள வரவேற்பு நல்குவதை உலகத்தமிழர்கள் ஆதரிக்கவில்லை அதற்க்கு மலேசியா தமிழர்களும்…

நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான…

ராஜபக்சேவால் – தமிழர்களுக்கு எதிராக ஆசிய அரசியல் மயம் மலேசியாவில்…

ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாடு(ஐசிஏபிபி), அணிசேரா நாடுகள் இயக்கம், இதில் ம இ கா அணி சேர்ந்து விட்டதால் க்கா க்கா இலையாம் ? BN னுடன் அணி சேர்ந்து விட்டதால் வேலை இல்லை போலும் ! பெர்னாமா அன்பு மணிதான் இடித்தும் எடுத்தும் சொல்ல வேண்டும்.…

போராளிகள் விச ஊசி விவகாரம் சென்னையில் மாபெரும் கருத்தரங்கு!

  ‘அறிவாயுதம்’ குழுவினரால் வரும் ஓகஸ்ட் 28 ம் நாள் சென்னை உமாபதி அரங்கில் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் மாபெரும் கரத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், இனஅழிப்பு வல்லுனர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த மாபெரும்…

தலை மட்டுமா மொட்டையடிக்கப்பட்டுள்ளது? மொத்த இனமும் அல்லவா மொட்டை அடிக்கப்பட்டுள்ளது!

•தலை மட்டுமா மொட்டையடிக்கப்பட்டுள்ளது? மொத்த இனமும் அல்லவா மொட்டை அடிக்கப்பட்டுள்ளது!   துருக்கியில் ராணுவப்புரட்சி நடந்தபோது துருக்கியஇளைஞர்கள் டாங்கியின் சில்லில் தலையைக் கொடுத்து நாட்டைக் காப்பாற்றினார்கள். காஸ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கல் எறிந்து சிறுவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள். ஆனால் தமிழ் இளைஞர்கள் ரஜனியின் கபாலி படத்திற்காக தலையை மொட்டையடிக்கிறார்களே!…

விமானத்தில் பறக்கும் தமிழனின் தன்மானம்!

விமானத்தில் பறக்கும் தமிழனின் தன்மானம்! நடிகர் ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! இதைச் செய்ய இருப்பவன் தமிழன்…தமிழன் மட்டுமே! மேற்கண்ட ‘சத்திய வாக்கு[!!!]’ என் நாவில் ஜனிக்கக் காரணமாக அமைந்தது பின்வரும் இன்றைய நாளிதழ்[தி இந்து, 20.07.2016]ச் செய்தி. ‘ஒரு படத்துக்காகச்…

தமிழர் திருநாளில் “தமிழர்கள் கோழை, நாம் தமிழர்களுக்கு பெருமையில்லை” சுயசித்தாந்தமானது.…

தமிழர்கள் தமிழ் மொழியின் இன அடையாளம். உலகில் பல நாடுகளுக்கு தமிழன் சரித்திரபூர்வ சொந்தக்காரன். உலக மானுட வாழ்வியல் வழி பன்னாட்டு மனித சுதந்தரம், மனித உரிமையில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலேசியாவிலும் இதர நாடுகளிலும் இதரவர்களோடு தமிழர்கள் குடிமக்களாக வாழும் புகழ் நமக்குண்டு. மலேசியாவில் 1000…

யார் அந்த “காட்டுப் பெருமாள்”? நூல் வெளியீடும் கருத்துக்களமும்

யார் அந்த "காட்டுப்பெருமாள்"? காலனித்துவ காலத்தில் தோட்டத்தில் பந்து விளையாடும் ஒரு தொழிலாளியின் அழகிய மகன் எப்படி ஆங்கிலேயர்களுக்கு மிரட்டலாக உருவாக்கப்பட்டான்? அடிபணிந்து வாழ்ந்த  தொழிலாளர்களின் மத்தியில் இவன் எதனால் காட்டில் தலைமறைவானான்? யாருக்காக போராடினான்? தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சியையும் முதலாளித்துவ…